Jump to content

பண்ணை முறையில் ஆடு வளர்க்கும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் ஆடு வளர்ப்பை இந்த முறையில் ஊக்குவித்து ஆவண செய்ய முடியாதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் செய்யமுடியாது? யார் இப்படியான வேலைத்திட்டங்களை பொறுப்பெடுத்து முன்னுக்குநின்று செய்வது? செய்ய ஆரம்பித்த ஒரு சில திட்டங்களும் இசகுபிசகாகித்தானே போயுள்ளது.

Link to comment
Share on other sites

எந்த திட்டத்தை ஆரம்பிச்சாலும், அதில் புகுந்து குழப்ப ஒரு கூட்டம் இருக்குது நாட்டில இருக்குது. பிறகு எப்படி சிறப்பாக திட்டத்தை நடத்துவது. tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியாக செய்யப்பட்டால், சிக்கலான விடயமாக இராது..

உதாரணமாக, நீங்கள் இந்த தொழிலில் யாருக்காவது உதவ விரும்புகிறீர்கள். 2 முதல் 4 இலட்சம் வரை முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்.

உதவி பெற விரும்புவர்கள் வங்கி ஒன்றை அணுக வேண்டும். வங்கி கொடுக்கும் தவனை முறைக் கடன், நீங்கள் உங்கள் பெயரில், வைப்பு செய்யும் பணத்தை, பாதுகாப்பா (security) வைத்து கொடுக்கும் என ஏற்பாடு செய்து விட்டால், (இடைத்தரகர்கள் இல்லாததால் ) நமக்கும் தலைவலி இல்லை. ஒருவருக்கு உதவியதும் ஆகிறது.

அவரது தொழில் வளர்ச்சியை, அதற் கேற்பான கடன் கொடுக்கல், வாங்கல்களை வங்கி கவனித்துக் கொள்ளும். வங்கி முகாமையாளருடன் நேரடித் தொடர்பும், உதவி பெற விரும்புவர்கள் உடன் வழிகாட்டுதல், ஆலோசனை, ஊக்கப்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு நேரடித் தொடர்பில் இருந்தால் போதும். 

சீனத்துப் பழமொழி ஒன்றை அழகாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

Give a man a fish, give a man fish.... you feed him for a day.

Teach a man to fish, teach a man to fish.... you feed him for life.

 

7 hours ago, குமாரசாமி said:

ஏன் செய்யமுடியாது? யார் இப்படியான வேலைத்திட்டங்களை பொறுப்பெடுத்து முன்னுக்குநின்று செய்வது? செய்ய ஆரம்பித்த ஒரு சில திட்டங்களும் இசகுபிசகாகித்தானே போயுள்ளது.

 
 
 
 
 
 

 

6 hours ago, Surveyor said:

எந்த திட்டத்தை ஆரம்பிச்சாலும், அதில் புகுந்து குழப்ப ஒரு கூட்டம் இருக்குது நாட்டில இருக்குது. பிறகு எப்படி சிறப்பாக திட்டத்தை நடத்துவது. tw_anguished:

 
 
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பண்ணைக்கு மீள் விஜயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக ஒரு காலத்தில் அள்ளிக்கொடுத்தவர்கள் இன்று கிள்ளிக்கொடுக்கவும் வாரி வழங்கவும் பின் நிற்க மாட்டார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் வாத்தியாரும் நேர்மையான மாணவர்களும் தேவை. அதாவது ஒருங்கிணைக்க ஆட்கள் தேவை.

நேரடியாக சொல்லப்போனால் விடுதலைப்போராட்டங்களுக்கு காசு சேர்த்தமாதிரி  கட்டமைப்புடன் ஒரு அமைப்பு வேண்டும்.
எண்ணி ஐந்து வருடத்தில் தமிழர்பகுதி தன்னிறைவு அடைந்து விடும்.

இதுவொரு ஆதங்கம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாட்டுக்காக ஒரு காலத்தில் அள்ளிக்கொடுத்தவர்கள் இன்று கிள்ளிக்கொடுக்கவும் வாரி வழங்கவும் பின் நிற்க மாட்டார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் வாத்தியாரும் நேர்மையான மாணவர்களும் தேவை. அதாவது ஒருங்கிணைக்க ஆட்கள் தேவை.

நேரடியாக சொல்லப்போனால் விடுதலைப்போராட்டங்களுக்கு காசு சேர்த்தமாதிரி  கட்டமைப்புடன் ஒரு அமைப்பு வேண்டும்.
எண்ணி ஐந்து வருடத்தில் தமிழர்பகுதி தன்னிறைவு அடைந்து விடும்.

இதுவொரு ஆதங்கம்.
 

 
 

சரியான வழி, ஒரு தனியார் நிறுவனமாக, ஒரு பங்கு $100 என மக்களிடம் பங்கு சேர்த்து ஆரம்பித்து நடாத்துவது தான்.

ஆரம்பிப்பவர்கள் பின்புலம், படிப்பு, கிரெடிட் நிலை ஆகியன, பங்கு எடுக்க விரும்புவர்களால் பரிசீலிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது, இரணைமடு விமான நிலையத்தில் இருந்து பொருட்கள் மேல் நாடுகள் வரும்.

பொருளாதார பலம் இருந்தால் இனவாதம் பேசும் சிங்கள அரசியல் வாதிகளும் விலைக்கு வாங்கப் பட முடியும்.

பங்கு தாரர் பொருட்களை வாங்குவர். அதனை தமது உறவினர், நண்பர் இடையே சந்தை படுத்தவும் செய்வர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.