Jump to content

என்னுடைய பட்டுச் சேலை


Recommended Posts

பட்சி பொய் சொல்லாது.  சரி சரி 

நாங்க கடந்த வருடம் பல சாறிகள் வாங்கினாங்க, ஒன்றுகூட மாற்றவில்லை. அப்படி அவர்கள் செய்தால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துவிடும். ஜெயச்சந்திரன்ல மறந்து விட்டு வந்த சாறியையே எடுத்து வைத்து தந்தவங்க. போத்தீஸ் சென்னை சில்க்ஸ் உலக தரம் வாய்ந்த நிறுவனம். (நேற்றுக்கூட ஒன்லைன்ல போத்தீஸ் சாறி வாங்கியிருந்தனாங்க)

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

உந்தச்சேட்டையெல்லாம் என்னட்டை சரிவராது கண்டியளோ.....தான் விக்ஸ் போத்திலை தூக்கினால் கோவணத்தான் உடனை விஸ்கியை தூக்குவான் எண்ட பயம் அங்கை எக்கச்சக்கம்..:cool:

விக்ஸ் + வுமன்  = 0.  மெத்தை.

விஸ்கி + மான்  = 0.  மட்டை.   

மொத்தத்தில் இரண்டுமே வேஸ்ட்தான் கு. சா......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paranee said:

பட்சி பொய் சொல்லாது.  சரி சரி 

நாங்க கடந்த வருடம் பல சாறிகள் வாங்கினாங்க, ஒன்றுகூட மாற்றவில்லை. அப்படி அவர்கள் செய்தால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துவிடும். ஜெயச்சந்திரன்ல மறந்து விட்டு வந்த சாறியையே எடுத்து வைத்து தந்தவங்க. போத்தீஸ் சென்னை சில்க்ஸ் உலக தரம் வாய்ந்த நிறுவனம். (நேற்றுக்கூட ஒன்லைன்ல போத்தீஸ் சாறி வாங்கியிருந்தனாங்க)

இங்கு கருத்து எழுதியுள்ள பலர் நான் எழுதியதை வடிவாக விளங்கிக் கொள்ளவில்லை. கடை நிர்வாகம் இந்த வேலையைச் செய்யவில்லை. அங்கு வேலை செய்பவர்கள் செய்திருக்கலாம் தானே. அரை மணி நேரத்தில் எத்தனையோ விடயங்கள் செய்யலாம்.

என் நூல் வெளியீட்டுக்குக் கூடப் போகாமல் இருப்பனா அங்குநின்றிருந்தால் ?????? ஆற்றையன் கதையைக் கேட்டுக் கருத்துகளை எழுதினால் உப்பிடித்தான் பரணி.

10 minutes ago, suvy said:

விக்ஸ் + வுமன்  = 0.  மெத்தை.

விஸ்கி + மான்  = 0.  மட்டை.   

மொத்தத்தில் இரண்டுமே வேஸ்ட்தான் கு. சா......! tw_blush:

சுவி அண்ணாவுக்கு வரவர குசும்பு கூடீற்றுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.1.2017 at 10:25 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா இவர் இப்பிடிச் சொல்லுறார். வீட்டை போய் பாத்தாத்தானே எங்களுக்குத் தெரியும். என்ன நடகிறது எண்டு. tw_blush:tw_blush:

நாலு காலிலைதான் நடக்கிறம்...tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.