Jump to content

பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக சோளம் பயிரிட்டு பசுக்களுக்கு உணவாக்கிய தேரர்


Recommended Posts

பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக சோளம் பயிரிட்டு பசுக்களுக்கு உணவாக்கிய தேரர்
 

(எம். செல்வராஜா பதுளைநிருபர்)

 

பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக புண்ணியம் தேடும் வகையில் அரை ஏக்கரில் முழுமையாக பயிரிட்ட சோளப் பயிர் முழுவதையும் பசுக்களுக்கு உண­வா­கக்­கொ­டுத்­து தேரர் ஒருவர் தானம் செய்துள் ளார்.

 

21753IMG_6305.jpg

 

மெதகமை, கொட்டபோவதேவஹிரி விகாரையின் விகாராதிபதியான பியரட்ன தேரரே தனது பெற்றோரின் ஆத்மசாந்திக்காக இவ்வாறு தானம் செய்துள்ளார். 

 

21753IMG_6314.jpg

 

இத் தேரர் அரை ஏக்கர் காணியில் தாமே நிலத்தை சீர்ப்படுத்தி சோளப் பயிர் செய்து  அதில் விளைந்தவற்றை பசுக்கள் உண்பதற்கு வாய்ப் பளித்தார். 

 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=21753#sthash.rh0P5CaO.dpuf

21753_IMG_6313.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.