Jump to content

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்


Recommended Posts

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
 
 
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
 
அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். 
 
இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.

http://onlineuthayan.com/news/22473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம்,

தனது 32 வது பட்டமளிப்புவிழாவை நோக்கிப்பயணம் செய்வதில் எதுவித சிறப்பும் இல்லை. 

கடந்தகாலங்களில் யாழ் பல்கலைக்கழகம் தான் சார்ந்த பிரதேசத்துக்கோ அன்றேல் அங்குவாழும் மக்களுக்கோ அன்றேல் தான் சார்ந்த நாட்டுக்கோ பெரிதாக ஒன்றையும் வெட்டிமுறிக்கவில்லை.

மாறாக,

தண்ணி அடிச்சுப்போட்டு வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவது, ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூத்துக்கும்மாளம் அடிப்பது, இவைபோன்றசெயலகளுக்குத் தனது மாணவர்களை திசைதிருப்பிவிட்டதைத்தவிர எதுவுமில்லை.

உதாரணமாக,

யாழ் பல்கலையின் வணிகவியல்பீடத்தில் கற்கைநெறியில் புள்ளிவிபரத்துறை, யாழ் கடாநாட்டில் இப்போது குவிந்துள்ள நிதி நிறுவனங்களது மோசடிடியில் அகப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள். அதாவது, காப்புறுதி நிறுவனங்களை புதிய புதிய கவர்ச்சியூட்டும் காப்புறுதிக்கொள்கைகளை யாழ் மருத்துவமனையில் பிரசவவிடுதிவரை தமது ஏவலாளிகளை அனுப்பு இனிப்பு வசனம்பேசி அவர்களை ஏமாளிகளாக்கி அவர்களிடமிருந்து தவணைத்தொகையாக பிடுங்கிய பணம் தொடர்ந்தும் அவ்வப்பாவிகள் தவணைப்பணம் கட்டமுடியாது இடைநடுவில் கைவிட, கட்டியபணம் அம்பேலாகி, காப்புறுது நிறுவனம் சுவாகா பண்ணியது பல ஆயுரம் மில்லியனாகும், இவைபற்றிய ஒரு தரவை இவர்களும் யாழ் கச்சேரியில் உள்ள புள்ளிவிபரவியற்துறையும் இணைந்து சேகரிப்பதற்கான சமூக நலன்சார் பாடத்திட்டதை முன்னெடுக்காத யாழ் பலகலைக்கழகம்.

யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரில் எண்ணைப்படிவக்கலப்புப் பற்றிய எதுவித கரிசனையும் எடுக்காத யாழ் பல்கலைக்கழகம்,

சுரண்டல் நிதி நிறுவனங்களது நுண் கடனில் தெரியாத்தனமாக மாட்டுப்பட்டு அதன் ஊழியர்களால் பாலியல்ரீதியிலான அவஸ்தைகளை எதிர்நோக்கும் பெண்களைத் தலைமையிலான குடும்பங்களது பிரச்சனைக்கு மாற்றீடு காணாத யாழ் பல்கலைக்கழகம்,

இருந்தென்ன விட்டென்ன.

Link to comment
Share on other sites

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
 
15942092_1250021518444704_844792231_n.jpg
 
அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். 
 
15995614_1250021515111371_12709834_n.jpg
 
இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
 
15978805_1250021578444698_365918332_n.jpg
 
அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.
 
15978326_1250021555111367_404364772_n.jpg
 
15978744_1250023251777864_1672959870_n.jpg
 
15970203_1250023275111195_1184808591_n.jpg
 
15978964_1250023265111196_1578576453_n.jpg
 
15969924_1250023248444531_1500575194_n.jpg
 
15942411_1250023285111194_1903491164_n.jpg
 
15978560_1250023278444528_1288921668_n.jpg

http://www.onlineuthayan.com/news/22473

Link to comment
Share on other sites

யாழ். பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா
 
10-01-2017 01:45 PM
Comments - 0       Views - 101

article_1484036231-IMG_7799.jpg

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியது.

article_1484036241-IMG_7801.jpg

article_1484037177-IMG_7805.jpg

article_1484037204-IMG_7806.jpg

article_1484037219-IMG_7808.jpg

article_1484037240-IMG_7811.jpg

article_1484037253-IMG_7812.jpg

article_1484037290-IMG_7815.jpg

article_1484037304-IMG_7821.jpg

article_1484037374-IMG_7834.jpg

article_1484037385-IMG_7840.jpg

article_1484037395-IMG_7853.jpg

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன்)

- See more at: http://www.tamilmirror.lk/189564/ய-ழ-பல-கல-க-கழகத-த-ன-ஆவத-பட-டமள-ப-ப-வ-ழ-#sthash.fUW7W4Ik.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.