Jump to content

ஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு


Recommended Posts

ஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

 

 

ஐம்பதாவது முறையாக இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்த 72 வயதுடைய ஒருவருக்கு இலங்கை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

7_Tourist_50th_Visit.jpg

சாண்டர் ஜேஸன் (72) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். இவர் 1974ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார்.

அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

தற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீண்டும் மீண்டும் இலங்கை வந்து செல்வதாகவும் கூறினார்.

http://www.virakesari.lk/article/15117

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

தற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீண்டும் மீண்டும் இலங்கை வந்து செல்வதாகவும் கூறினார்.

இதென்னடா இது இவரின் கதை நம்பகூடியவிதமாகவா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வச்சு, வரவேற்பு கொடுத்தது யாரப்பா? 

பக்கத்தில நிக்கிற ரெண்டுபேரையும் பார்த்தா, கடன் கொடுத்த மளிகை கடை, ஆப்பக்கடை  'மு' க்கள் மாதிரிக் கிடக்குது.

50 முறை வந்ததெண்ட கணக்கு அவயற்ற தானே இருக்கும்.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை அங்கை ஆரையோ வைச்சிருக்குதெண்டு நான் நினைக்கிறன்.....:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(உன்னை)  எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
பாக்ரவுன்டில் கண்ணதாசன் பாடல்களை கேட்டிருக்க சாத்தியம் இருக்கு.

பிடிச்ச இடம் நுவரெலியா .... கண்டி ஆகத்தான் இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கணக்கு வச்சு, வரவேற்பு கொடுத்தது யாரப்பா? 

பக்கத்தில நிக்கிற ரெண்டுபேரையும் பார்த்தா, கடன் கொடுத்த மளிகை கடை, ஆப்பக்கடை  'மு' க்கள் மாதிரிக் கிடக்குது.

50 முறை வந்ததெண்ட கணக்கு அவயற்ற தானே இருக்கும்.:unsure:

7_Tourist_50th_Visit.jpg

முதலில்.... இலங்கையில் உள்ள, சுற்றுலா தலங்கள், எவை... என்று, 
ஒரு கேள்வியை கேட்டுப் பாத்தால்...  இவரிடம்  இருந்து,  பதில் வருமா?

பென்சன் எடுத்த மனுசனை, நல்லாய்..... குளிப்பாட்டி,  குளிர்காயுது...  நாதமுனி சொன்ன கோஸ்டி.  
அதுகும்..... "வரகேசரியில்" வந்த படத்தை காட்டியவுடன், அந்த மனுசன்...
தன் வாழ் நாளில்  உழைத்ததை... எல்லாம், அவங்களுக்கு கொடுத்து  விட்டு, போகப் போகுது இந்த மனுசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நாடு ....ம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நம்ம நாடு ....ம்.....!

 " நம்ம நாடு ....ம்.....!"
நாடு... கிடக்கிற... கிடையும்....
மிச்சம்...  மறந்து போச்சு. சுவி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் கியூபாவில் இப்படி கணக்கு வைத்து பேப்பரில் போடுவதில்லை.
அவங்களும் தொடங்கினால் அவ்வளவுதான்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்கள் முன்பும் நடக்கிறது தான்.நான் அறிந்த வரையில் ஒரு ரவுன்டில் (100 வ து சுற்றுலா பயனிக்கு சகல செலவுகளும் இலவசம்.மற்றது எங்களுக்கு அரசியல் சார்ந்து இலங்கை மீது வெறுப்பு இருக்கலாம்.சுற்றுலா னயனிகளுக்கு அங்கை பல விடையங்கள் ஈர்ப்பு உள்ளதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

நல்ல காலம் கியூபாவில் இப்படி கணக்கு வைத்து பேப்பரில் போடுவதில்லை.
அவங்களும் தொடங்கினால் அவ்வளவுதான்.:rolleyes:

அதுதான்... ஆரம்பமே.... வாசி.
ஸ்ரீலங்காவில் .... இது. நடந்து இருந்தால்...  
கண்டிய  நடனத்துடன், புத்த பிக்குகளே... முன் வந்து நின்று, ஒரு கலக்கு... கலக்கியிருப்பார்கள்.
இந்த... முக்கிய விடயத்தில்,  அது... மிஸ்ஸிங். எனும்  போது.... 
மீண்டும்.... முதலில், இருந்து கருத்துக்களை  வாசித்தால், உங்களுக்கு  நன்கு புரியும்.  :)

+ இது, ஸ்ரீலங்கா  உல்லாசத் துறை  அமைச்சின்,  உத்தியோக பூர்வ, பதிவு அல்ல.
வீரகேசரியின்.... பதிவு. என்பதை... கருத்தில், எடுத்தால்.... பல,  பின் புலன் விளங்கும். + tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பிடிச்சு ஆழமா விசாரிச்சா.. இலங்கையில்.. ஒரு நாலு தலைமுறை ரகசியமா வைச்சிருப்பார் போல இருக்கே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

ஆளைப் பிடிச்சு ஆழமா விசாரிச்சா.. இலங்கையில்.. ஒரு நாலு தலைமுறை ரகசியமா வைச்சிருப்பார் போல இருக்கே. tw_blush:

:119_busts_in_silhouette: :119_busts_in_silhouette: :119_busts_in_silhouette: :119_busts_in_silhouette: :119_busts_in_silhouette::119_busts_in_silhouette:  :grin:

இது, போதுமா... அல்லது... இன்னும் வேணுமா.... tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vaasi said:

நல்ல காலம் கியூபாவில் இப்படி கணக்கு வைத்து பேப்பரில் போடுவதில்லை.
அவங்களும் தொடங்கினால் அவ்வளவுதான்.:rolleyes:

அப்ப பாட்டுக்கள் எக்கச்சக்கமாய் வரும் எண்டுறியள்....:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த விலையில் கூடிய இன்பம் பெற இன்றே வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அப்ப பாட்டுக்கள் எக்கச்சக்கமாய் வரும் எண்டுறியள்....:grin:

 

பிராங்பேட்டிலிருந்து.... கியூபாவுக்கு, ஒருக்கா.... போக, 
எவ்வளவு.... காசு, வரும்... அண்ணே....  
tw_love:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.