Jump to content

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான்.

சேற்றில இறங்கி தண்ணில கழுவிப் போவான் ஆண் பிள்ளை.

--------------------

நச்சுப் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது.

பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு.

கொலையும் செய்வாள் பத்தினி.

இப்படி நிறையவே இருக்குது... வாறங்க பிறகு மிச்சம் கொண்டு..

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்,

நீங்கள் மிச்சம் கொண்டு வாறது இருக்கட்டும், இப்ப கறுப்பி அக்காவும் மூக்கி அக்காவும் வந்து சாத்தப் போகினம்.

Link to comment
Share on other sites

செல்வமுத்து அண்ணாச்சி,

ஒரே பழமொழி இரண்டுமுறை எழுதப்பட்டுவிட்டது.

இப்போது அதைத் திருத்திவிட்டேன். தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான்.

சேற்றில இறங்கி தண்ணில கழுவிப் போவான் ஆண் பிள்ளை.

--------------------

நச்சுப் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது.

பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு.

கொலையும் செய்வாள் பத்தினி.

இப்படி நிறையவே இருக்குது... வாறங்க பிறகு மிச்சம் கொண்டு..

தயவு செய்து என்னை நிம்மதியாய் ஒரு இடத்திலையாவது கருத்தை பதிய விடவும்! சும்மா சும்மா வம்புக்கு இழுக்க வேண்டாம்! விளைவுகள் விபரீதமாக இருக்கும்! :angry:

Link to comment
Share on other sites

பார்பனையும் பாம்பயும் ஒரே நேரத்தில் கண்டால் முதலில் பார்பனை அடிக்கவும்

நெடுக்ஸயும் கொடுக்கனையும் ஒண்டாக கண்டால் நெடுக்ஸை முதலில் அடிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து என்னை நிம்மதியாய் ஒரு இடத்திலையாவது கருத்தை பதிய விடவும்! சும்மா சும்மா வம்புக்கு இழுக்க வேண்டாம்! விளைவுகள் விபரீதமாக இருக்கும்! :angry:

கலோ நாங்கள் பழமொழிதான் எழுதுறம். உங்களுக்கு எழுதிறா ஏன் அளவுக்கு மிஞ்சிய கற்பனை செய்யுறீங்க..! :P :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

-----------------

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன்.

கணவனே கண் கண்ட தெய்வம்

ஆண் பிள்ளையிலும் வீண் பிள்ளையா எல்லாம் பொன் பிள்ளை.

மிச்சம் மீதி பிறகு வரும் ... :P :icon_idea:

Link to comment
Share on other sites

கலோ நாங்கள் பழமொழிதான் எழுதுறம். உங்களுக்கு எழுதிறா ஏன் அளவுக்கு மிஞ்சிய கற்பனை செய்யுறீங்க..! :P :icon_idea:

ஓகோ, உங்களுக்கு வேற பழமொழியே தெரியாதோ? ....நாங்கள் எப்பவும் நிஜத்தில் தான் வாழ்வோம்..நீங்க தான் கற்ப்பனையில் வாழ்ந்து விட்டு பெண்களாஇ குறை சொல்லி கொண்டு திரியிருங்க!

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

-----------------

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன்.

கணவனே கண் கண்ட தெய்வம்

ஆண் பிள்ளையிலும் வீண் பிள்ளையா எல்லாம் பொன் பிள்ளை.

மிச்சம் மீதி பிறகு வரும் ... :P :lol:

வரும் வரும்! நானும் தேடி எடுத்து கொண்டு வருவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ, உங்களுக்கு வேற பழமொழியே தெரியாதோ? ....நாங்கள் எப்பவும் நிஜத்தில் தான் வாழ்வோம்..நீங்க தான் கற்ப்பனையில் வாழ்ந்து விட்டு பெண்களாஇ குறை சொல்லி கொண்டு திரியிருங்க!

பெண்களை பற்றிக் கற்பனை செய்ய என்ன இருக்கிறது அவர்களிடம். ஜஸ்ட் தசை எலும்பு பின்னிய வெற்றுடல்கள் அவர்கள். உணர்வற்ற ஜடங்கள். எவராவது ஜடங்கள் பற்றிக் கற்பனை செய்வார்களா..??!

பழமொழி எழுதுங்கள். போட்டிக் கருத்து அல்ல. :icon_idea: :P

Link to comment
Share on other sites

சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி.. (தலைவர் சொன்னது)

உன்னை நீ திருத்து ஊர் தானாய் திருந்தும்....

ஆடு நனையுதெண்ணு ஓநாய் அழிதிச்சாம்....

சரி.. நான் அப்புறம் வாறன்...

Link to comment
Share on other sites

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

தாயைச் சந்தையில் கண்டால்

மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்'.

பெண்புத்தி பின்புத்தி.

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

ஐயா நெடுக்கு,

அகதி பெறுவதும் பெண்பிள்ளை

அதிலயும் வெள்ளி பூராடம்.

அப்படியென்றால் என்ன?

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது

கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது.

அப்படியென்றால் என்ன?

பெண்புத்தி பின்புத்தி இதை மாற்றி

Penபுத்தி Pinபுத்தி அல்லது பெண்புத்தி Pinபுத்தி எனக் கூறலாமோ?

Link to comment
Share on other sites

பெண்புத்தி பின்புத்தி என்பது, பின்னால் நடக்கப் போவதை ஊகித்து அதன்படி புத்திசாலித் தனமாக செயற்படுதல்.

Link to comment
Share on other sites

frog_snake.jpg

நுணலும் தன் வாயால் கெடும்.

angry-bull.gifcow_wagon.jpg

துள்ளுற மாடு பொதி சுமக்கும்.

Donkey_-_Cartoon_1.jpg

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

grass_snakes_glynegap_20050320.jpg

பாம்பின் கால் பாம்பறியும்.

4656894-sm.jpg

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

post-2509-1171063507_thumb.jpg

post-2509-1171063556_thumb.jpg

post-2509-1171063594_thumb.jpg

post-2509-1171063628_thumb.jpg

post-2509-1171063683_thumb.jpg

post-2509-1171063754_thumb.jpg

Link to comment
Share on other sites

post-2509-1171063507_thumb.jpg

நுணலும் தன் வாயால் கெடும்.

post-2509-1171063556_thumb.jpgpost-2509-1171063754_thumb.jpg

துள்ளுற மாடு பொதி சுமக்கும்.

post-2509-1171063594_thumb.jpg

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

post-2509-1171063628_thumb.jpg

பாம்பின் கால் பாம்பறியும்.

post-2509-1171063683_thumb.jpg

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடாதே

monkeythwp.jpg

Link to comment
Share on other sites

குரங்கின் கையில் பூமாலையைக் கொடாதே

monkeythwp.jpg

ஐயா ஆதிவாசி,

உமக்கே யாழ் களத்தில ஒரு சின்னப் பொடியன் வச்சுட்டானையா ஆப்பு! உடன வாருமையா! வந்து உம்மட பதிலை கொடும்! குரங்காறின்ர பெருமை தம்பி சுஜீதனுக்கு தெரியவில்லை போலிருக்கிறது!

Link to comment
Share on other sites

பெண்களை பற்றிக் கற்பனை செய்ய என்ன இருக்கிறது அவர்களிடம். ஜஸ்ட் தசை எலும்பு பின்னிய வெற்றுடல்கள் அவர்கள். உணர்வற்ற ஜடங்கள். எவராவது ஜடங்கள் பற்றிக் கற்பனை செய்வார்களா..??!

பழமொழி எழுதுங்கள். போட்டிக் கருத்து அல்ல. :unsure: :P

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அடாது செய்தவன் படாது படுவான்

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு

இரைச்சல் இலாபம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

Link to comment
Share on other sites

alala.jpg

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

15233366.jpgjumpingman.jpg

அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா?

Hand.gif

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

44346692.Yellowtulip1.jpgFloods%20Jan%2011%202006.jpg

சிறு துளி பெருவெள்ளம்.

classroom_small.jpg180px-Kanyakumari.jpg

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

et_sept_index6_2005_9_9_1121.jpg

விளையும் பயிரை முளையிலேயே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரி தனி வழி போனாலும் கொட்டாவி தனியே போகாது.இப்ப இது பொருந்தாது.மழைக்காலம் என்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.

அரசனைப்பார்த்த கண்னுக்கு புருசனைப் பார்க்கப் பிடிக்காது.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.நாலும் இரன்டும் சொல்லுக்கு உறுதி.

Link to comment
Share on other sites

1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

2.அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்!

3.அலை போதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

4.அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்!

5.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்!

6.ஆழம் அறியாமல் காலை விடாதே!

7.ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே;

கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே!

8.இனம் இனத்தை சேரும்!

9.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்!

10.எரிகிற வீட்டீல் பிடுங்கின மட்டும் இலாபம்!

11.எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே!

12.எலி வளையானாலும் தனி வளை வேண்டும்!

13.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு!

14.கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது!

15.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே!

Link to comment
Share on other sites

பஞ்சபாண்டவர் பிறந்தது எப்படி ஆவின் பால் கறப்பதெப்படி? (குந்தியிருந்து)

பாம்போடுவதேன்? எருக்கலைப் பால் வற்றுவதேன்?(அடிப்பாரற்று)

ஆடைநெய்வதும் அறிவு வளர்வதும் எதனாலே? (நூலாலே)

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.