Jump to content

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?


Recommended Posts

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?

இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி:

மதியாதார் வாசல் மிதியாதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

Link to comment
Share on other sites

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ( சரியா நான் சொன்னது)

தாயிற்சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடம்பன்கொடியும் (தமிழர்கள்)திரண்டால் மிடுக்கு

சிறுதுளி பெருவெள்ளம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Link to comment
Share on other sites

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

கிட்டாதாயின் வெட்டென மற.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Link to comment
Share on other sites

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு (மோகண் அண்ணா பலருக்கு சொல்ல நினைக்கும் பழமொழி..கி கி கி) ;)

Link to comment
Share on other sites

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன :)

"நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன" இது உண்மையில் பழமொழியா அல்லது நம்மவர் விடும் பகிடியா? இதன் சரியான அர்த்தம் யாராவது நண்பர்களிற்குத் தெரியுமா? ஒரு உதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்!

கல்லானாலும் காதலன் Full ஆனாலும் புருசன்.

Link to comment
Share on other sites

வடிவேலுவின் மொழி [கல்லானாலும் காதலன் Full ஆனாலும் புருசன்.] பழமொழியல்ல; புதுமொழி. :)

1. கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.

2. எள் எண்ணைக்கு காயுதாம் எலிப்புழுக்கை சேர்ந்த குற்றத்திற்கு காயுதாம்

வேறு சில... குலைநடுக்கம் என்பது தவறு. கொலை நடுக்கம் என்பதே சரி.அதே போல நிலவரம் என்பது தவறு. நிலைபரம் என்பதே சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழிகளை மட்டுமல்ல, அவற்றின் பொருள் விளக்கத்தையும் எழுதுவது நன்றாக இருக்கும்.

வேறு சில... குலைநடுக்கம் என்பது தவறு. கொலை நடுக்கம் என்பதே சரி.அதே போல நிலவரம் என்பது தவறு. நிலைபரம் என்பதே சரி.

குலை நடுக்கம் என்பது தவறா? ஈரக்குலை நடுங்குதல் என்று சொல்வார்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயை சந்தையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கத் தேவை இல்லை

என்பார்கள்.இதையும் பழமொழியில் இருந்து முற்றாக நீக்க வேண்டும்

பழைய காலத்தில் இது பொருந்தி இருக்கலாம்.இப்போ அப்படி பார்க்க முடியாது.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு (மோகண் அண்ணா பலருக்கு சொல்ல நினைக்கும் பழமொழி..கி கி கி) ;)

தூயா இந்த பழமொழி முடிவடைந்து விட்டதா? ஏனெனில் இதனுடன் சேர்த்து நற் பொண்டாட்டிக்கு ஒரு சொல்லு என்பார்கள்.எது சரி.

Link to comment
Share on other sites

(1). ஆனையும் அடிசறுக்கும்!

(2). அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

(3). பொறுத்தார் பூமி ஆள்வார்

(4). அழுத பிள்ளை பால் குடிக்கும்.

(5). காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

(6). அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

(7). இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

(8). பேராசை பெரும் நட்டம்

(9). வெள்ளம் வருமுன்னர் அணை கட்ட வேண்டும்.

(10). பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

Link to comment
Share on other sites

(11). கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

(12). ஆழமறியாமல் காலை விடாதே

(13). புத்திமான் பலவான்.

(14). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

(15). மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

(16). தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்

(17). கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

(18). மாரியல்லது காரியமில்லை

(19). ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா?

(20). வெறுங்கை முழம் போடுமா?

Link to comment
Share on other sites

பல்லக்கு ஏறுவதும் நாவாலே...பல் உடை படுவதும் நாவாலே..

கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் புளியம் பழமும் போல் இரு

எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

2. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

3. ஈட்டி எட்டிய மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

4. ஆடிற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடிற மாட்டை பாடித்தான் கறக்கணும்.

5. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

என்ன Norwegian பல பழமொழிகளை எழுதவேண்டும் என்கின்ற ஆர்வத்தில் ஒரு பழமொழியை இருதடவைகள் எழுதிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

2.அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்!

3.அலை போதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

4.அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்!

5.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்!

6.ஆழம் அறியாமல் காலை விடாதே!

7.ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே;

கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே!

8.இனம் இனத்தை சேரும்!

9.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்!

10.எரிகிற வீட்டீல் பிடுங்கின மட்டும் இலாபம்!

11.எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே!

12.எலி வளையானாலும் தனி வளை வேண்டும்!

13.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு!

14.கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது!

15.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே!

Link to comment
Share on other sites

சின்னப் பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி.

Link to comment
Share on other sites

சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா...

-----| சோனியின் குடுமி சும்மா ஆடுமா...

குறி வைக்க ஏற்ற இராம சரம்...

-----| குருவிக்கேற்ற இராமேச்சரம்...

வாலையில ஆடியவள் வயது வந்தும் ஆடுவாள்

முருக்குப்பெருத்து தூணுக்கு உதவாது

வண்டி கூழுக்கழுகிது, கொண்டை பூவுக்கழுகிது

பண்டிக்கு ஏன் நண்டுக்கறி (my own)

அகத்தி 1000 காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்தியே

நாய்க்கு ஏன் போர்த்தேங்காய்

பண்டிக்கு 12 குட்டி, மனுசனுக்கு 1 குட்டி (my own)

நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி

வயிற்று வலிய நம்பினாலும், அக்பர் அலிய நம்பாத (my own)

சோனித் தொப்பியும், சட்டி அப்பமும் எப்பவும் ஒண்டு (my own) (eppa piralum endhu theriyaathu)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிச்ச பழமொழி...

இருந்தாருக்கு இருந்தளு, நிண்டாருக்கு நிண்டளு!

Link to comment
Share on other sites

குரு இல்லா வித்தை குருட்டு வித்தை!

தொட்டுக்காட்டினால் ஒழிய சுட்டுப்போட்டாலும் வராது!

Link to comment
Share on other sites

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

மூஞ்சுறு தான் போக வழியை காணமாம், விளக்குமாறுடன் வெளிகிடுதாம்

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

தவளையும் தன் வாயால் கெடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.