Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  விரல்கள்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

கோணக் கோணக் புளியங்காய் கொங்கு நாட்டு புளியங்காய், உங்க நாட்டிலிருந்து எங்க நாட்டுக்கு வருது, அது என்ன?

Image result for நொடி கேட்கும் பெண்

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்காய்ப்புளி.

 

 

 

மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது, 
தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "rail smoke "

புளியங்காயே புளியங்காய்க்கு பதிலென்றால் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றிய மாதிரி இருக்கு.......!  tw_blush:

21 minutes ago, தமிழரசு said:

கொடுக்காய்ப்புளி.

 

 

 

மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது, 
தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?

Image associée

மலர்மணம் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/09/2017 at 11:13 AM, தமிழரசு said:

கொடுக்காய்ப்புளி.

 

 

 

மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது, 
தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?

சரியான பதில் - தென்றல் காற்று

 

என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/09/2017 at 10:45 PM, Ahasthiyan said:

சரியான பதில்:  விரல்கள்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

கோணக் கோணக் புளியங்காய் கொங்கு நாட்டு புளியங்காய், உங்க நாட்டிலிருந்து எங்க நாட்டுக்கு வருது, அது என்ன?

Image result for நொடி கேட்கும் பெண்

சரியான பதில்:   ரோடு 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வெள்ளைக்காரன் வருவான் என்று வெகு நேரம் காத்து இருக்கிறார்கள், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/09/2017 at 9:39 PM, Ahasthiyan said:

 

வெள்ளைக்காரன் வருவான் என்று வெகு நேரம் காத்து இருக்கிறார்கள், அவன் யார்?

சரியான பதில்:   சாதம் அல்லது சோறு 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

சிவப்பன் இருக்கும் இடத்தில் கருப்பனும் இருப்பான், அவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

சரியான பதில்:   சாதம் அல்லது சோறு 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

சிவப்பன் இருக்கும் இடத்தில் கருப்பனும் இருப்பான், அவர்கள் யார்?

குண்டுமணி

za39.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

சிவப்பன் இருக்கும் இடத்தில் கருப்பனும் இருப்பான், அவர்கள் யார்?

ஈச்சம்  பழம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Ahasthiyan said:

 

 

சிவப்பன் இருக்கும் இடத்தில் கருப்பனும் இருப்பான், அவர்கள் யார்?

குண்டுமணி, ஈச்சம் பழம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Ahasthiyan said:

சரியான பதில்:   சாதம் அல்லது சோறு 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

சிவப்பன் இருக்கும் இடத்தில் கருப்பனும் இருப்பான், அவர்கள் யார்?

ஒரு சந்தேகம் மை லார்ட் .... சாதத்தில் வெள்ளை சிகப்பு பிரவுன் எல்லாம் உண்டு....!

Image associée

 

பால் எப்போதும் வெள்ளை , பொரைபோட்டால் மோர், திரிந்தால் தயிர் எல்லாமே வெள்ளை வெள்ளையோ  வெள்ளை .....!

 Image associée  Image associée  Résultat de recherche d'images pour "தயிர்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  நெருப்பு/ புகை

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

On ‎9‎/‎25‎/‎2017 at 11:58 AM, suvy said:

ஒரு சந்தேகம் மை லார்ட் .... சாதத்தில் வெள்ளை சிகப்பு பிரவுன் எல்லாம் உண்டு....!

Image associée

 

பால் எப்போதும் வெள்ளை , பொரைபோட்டால் மோர், திரிந்தால் தயிர் எல்லாமே வெள்ளை வெள்ளையோ  வெள்ளை .....!

 Image associée  Image associée  Résultat de recherche d'images pour "தயிர்"

சுவி நம் முன்னோர் சொல்லி வைத்த விடுகதைகளையும், விடைகளையும் இங்கே தருகின்றேன், வேறு விடைகளும் இருக்கலாம். கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வேட்டு இல்லாமலேயே வெடிக்கும் இரட்டை குழல் துப்பாக்கி, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

வேட்டு இல்லாமலேயே வெடிக்கும் இரட்டை குழல் துப்பாக்கி, அது என்ன?

Bildergebnis für gewitter und blitz gif

இடி மின்னல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  மூக்கு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Ahasthiyan said:

பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

வெற்றிலைப் போட்ட வாய் மற்றும் உதடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி தமிழரசு
பதில் இதுவல்ல, பச்சையாக உள்ளவற்றை யோசியுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.