Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Ahasthiyan said:

முதலில் தொலைத்தவனுக்கு திரும்பக் கிடைத்தது, மறுபடி தொலைத்தவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, அது என்ன?

Bildergebnis für mouth without teeth

பல்லு.
நெடுக... தொலைத்துக் கொண்டு இருந்தால், கடவுளும்....  கைவிட்டு விடுவார். :grin:
ஆனால்... பல்லு டாக்குத்தர், கைவிடவே மாட்டார். :D:

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:பல்
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

8 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für mouth without teeth

பல்லு.
நெடுக... தொலைத்துக் கொண்டு இருந்தால், கடவுளும்  கைவிட்டு விடுவார். :grin:

தமிழ் சிறி, இருப்பதை விட தொலைத்ததே மேல்......படத்திற்கு நன்றி

 

 

நீர் பாய்ச்சி கட்டி, நிலப் பாத்தி கட்டி, நிறத்திலே வெள்ளைக் கட்டி, நிக்கிறான் சுட்டி, அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   உப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

நீர் பாய்ச்சி கட்டி, நிலப் பாத்தி கட்டி, நிறத்திலே வெள்ளைக் கட்டி, நிக்கிறான் சுட்டி, அவன் யார்?

உப்பு.

Ähnliches Foto  Bildergebnis für salz

Bildergebnis für உப்பு வயல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:உப்பு
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நான்கெழுத்துப் பொருள் மூன்றாவது எழுத்தை வெட்டினால் இலங்கையில் உள்ள ஒரு ஊரின் பெயர், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Ahasthiyan said:

 

 

நான்கெழுத்துப் பொருள் மூன்றாவது எழுத்தை வெட்டினால் இலங்கையில் உள்ள ஒரு ஊரின் பெயர், அது என்ன?

கண்ணாடி
கண்டி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

நான்கெழுத்துப் பொருள் மூன்றாவது எழுத்தை வெட்டினால் இலங்கையில் உள்ள ஒரு ஊரின் பெயர், அது என்ன?

கண்டி.

Bildergebnis für கண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:கண்டி
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம் கண்டி. இது இலங்கையின் மத்தியில் மலைநாட்டில் அமைந்துள்ளது. அதன்காரணமாக இங்கு சீதோஷ்ணம் குளிரானது. இங்கு நகரமும் அதன் சுற்றயல் பிரதேசங்களும் பச்சைப்பசேலென்று ரம்மியமானவை. இந்த நகரம் இருள்கவிந்ததும் அமைதியாகிவிடும் என்பதும் சிறப்பம்சம். மேற்குறிப்பிட்ட காரணங்களால் கோடைகால விடுமுறையை ஓய்வாக கழிப்பதற்கு மிக விரும்பப்படுகிறது

Image may contain: mountain, sky, outdoor and nature

 

Image may contain: outdoor and nature

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்க பறிக்க பெரிதாகிறது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

பறிக்க பறிக்க பெரிதாகிறது, அது என்ன?

பள்ளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்தில் தர்மம் பார்க்கக் கூடாது; தர்மத்தில் வியாபாரம் பார்க்கக் கூடாது 

Image result for rural villages in jaffna

 

கிராமத்தின் வீதியொன்றில் தங்கம் தலையில் பெட்டி சுமந்து மீன் விற்றுக் கொண்டு வந்தாள். வாசலில் பேரனுடன் அமர்ந்திருந்த செல்லம் மீன் வாங்க அவளை கூப்பிட்டாள். "ஏனெய், இந்த விளை மீன் என்ன விலை". "ஐந்து ரூபாய்", தங்கம் பதில் சொன்னாள்.

ஐந்து ரூபாவா?, நாலு ரூபாதான் தருவேன் என்றாள் செல்லம். இல்லையேனை இந்த விலைக்கு கட்டாது, ஒரு ஐம்பது சதம் கூட்டி நாலரை குடனை என்றாள், தங்கம்.

முடியாது, நாலு ரூபாவுக்கு ஒரு சல்லிக் காசு கூட தரமாட்டேன் என்றாள், செல்லம். சரி உன்னோடு பேரம் பேச என்னால் முடியாது, எத்தனை மீன்கள் வேண்டும் என்று கேட்டாள். நாலு மீன்கள் வேண்டி, பதினாறு ரூபா காசையும் கொடுத்தாள், செல்லம். மீன் பெட்டியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க வெளிக்கிட, தடுமாறி  சரிந்தாள் மீன்காரி தங்கம். அவளை தாங்கிப் பிடித்து தலை வாசலில் இருத்தினாள் செல்லம். ஏனெனை காலமை ஒன்றும் சாப்பிட இல்லையோ என்று செல்லம் கேட்டாள். இல்லை, வீடடை போய்தான் கஞ்சி காச்ச வேண்டும் என்றால் தங்கம்.

சரி இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போன செல்லம் ஒரு தட்டில் நாலு தோசையும் சம்பலும் கொண்டு வந்தால். இந்தா இதை சாப்பிடனை, என்று மீன்காரி தங்கத்திடம் கொடுத்து, சாப்பிட பண்ணினாள்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த செல்லத்தின் பேரன்,
"ஆச்சி, 50 சதம் மீனுக்கு பேரம் பேசினாய், ஆனால் ஒரு தோசை ஒரு ரூபாய் என்றாலும், நாலு தோசையும் நாலு ரூபாய் வருதே, இதில் நீதான்  ஆச்சி பணத்தை இழக்கிறாய்" என்றான்.

அதற்கு கிழவி செல்லம், எடேய் பேரா, " வியாபாரத்தில் தர்மம் பார்க்கக் கூடாது, அதேநேரம் தர்மத்திலும் வியாபாரம் பார்க்கக் கூடாது", என்றாள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பார்த்தவன் எடுக்கவில்லை, பார்க்காதவன் எடுத்தான், எடுத்தவன் தின்னவில்லை, எடுக்காதவன் தின்றான், அவை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தவன் எடுக்கவில்லை, .....மீனவன் .மீன்  பிடிக்காரன்  

பார்க்காதவன் எடுத்தான், ... வியாபாரி .(.வாங்கி விற்பவர் )

எடுத்தவன் தின்னவில்லை,  வாங்கியவர் ...(. மார்க்கட்டில் விற்பவர் )
 

எடுக்காதவன் தின்றான்..      பொது மகன்  :11_blush::11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Ahasthiyan said:

பறிக்க பறிக்க பெரிதாகிறது, அது என்ன?

அகஸ்தியன்.... இந்தப் பழமொழிக்கு,  இன்னும் நீங்கள் சரியான பதிலை தெரிவிக்காமல்...
அடுத்த கேள்விக்கு போனதை... மிக வன்மையாக கண்டிக்கின்றோம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-26 at 11:52 AM, Ahasthiyan said:

பறிக்க பறிக்க பெரிதாகிறது, அது என்ன?

சரியான பதில்:பள்ளம்
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

17 hours ago, தமிழ் சிறி said:

அகஸ்தியன்.... இந்தப் பழமொழிக்கு,  இன்னும் நீங்கள் சரியான பதிலை தெரிவிக்காமல்...
அடுத்த கேள்விக்கு போனதை... மிக வன்மையாக கண்டிக்கின்றோம். :grin:

விடுபட்டு விட்டது, மன்னிக்கவும் 

19 hours ago, நிலாமதி said:

பார்த்தவன் எடுக்கவில்லை, .....மீனவன் .மீன்  பிடிக்காரன்  

பார்க்காதவன் எடுத்தான், ... வியாபாரி .(.வாங்கி விற்பவர் )

எடுத்தவன் தின்னவில்லை,  வாங்கியவர் ...(. மார்க்கட்டில் விற்பவர் )
 

எடுக்காதவன் தின்றான்..      பொது மகன்  :11_blush::11_blush:

நல்ல முயற்சி நிலாமதி அக்கா, பதில் இதுவல்ல
இன்னும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.5.2017 at 10:45 PM, Ahasthiyan said:

பார்த்தவன் எடுக்கவில்லை, பார்க்காதவன் எடுத்தான், எடுத்தவன் தின்னவில்லை, எடுக்காதவன் தின்றான், அவை என்ன?

தேங்காய்.

Bildergebnis für coconut plucking Ähnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

 

என்ன சுவி... காணொளியின் 45´வது  வினாடியில், 
நாய்... மாங்காய் சாப்பிடுது. கலி முத்திப் போச்சு. :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் எடுத்தவன் தின்னவில்லை எடுக்காதவன் தின்றான்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.