Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 27.3.2017 at 10:36 PM, Ahasthiyan said:

சரியான பதில்:   நாட்காட்டி /கலண்டர்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

மேலேயும் கல் கட்டிடம், கீழேயும் கல் கட்டிடம் நடுவிலே போகுது ஊற்று கால்வாய், அது என்ன?

நாக்கு

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:   நாக்கு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

அக்கா சப்பாணி, தங்கை நடனப்பெண், இருவரும் இல்லாவிடடால் இல்லறப்பெண் சிணுங்குவாள், அவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Ahasthiyan said:

 

அக்கா சப்பாணி, தங்கை நடனப்பெண், இருவரும் இல்லாவிடடால் இல்லறப்பெண் சிணுங்குவாள், அவர்கள் யார்?

உரலும் உலக்கையும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆட்டுக்கல்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

அக்கா சப்பாணி, தங்கை நடனப்பெண், இருவரும் இல்லாவிடடால் இல்லறப்பெண் சிணுங்குவாள், அவர்கள் யார்?

220px-Ammi_%28%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%29_an_kitchen_equipment.JPG

அம்மியும், குழவியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

 

அக்கா சப்பாணி, தங்கை நடனப்பெண், இருவரும் இல்லாவிடடால் இல்லறப்பெண் சிணுங்குவாள், அவர்கள் யார்?

ஆட்டுக்கல்லும் குழவியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: உரலும் உலக்கையும் அல்லது ஆட்டுக்கல்லும் குழவியும் அல்லது அம்மியும் குழவியும்.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 
 

 

 

 

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு குச்சி

8 minutes ago, Ahasthiyan said:

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை, அது என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Ahasthiyan said:

 

 

 

 

 

 

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை, அது என்ன?

தீக்குச்சி :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை, அது என்ன?

தினகரன், சாரி..... தீக்குச்சி. :grin:

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text  Kein automatischer Alternativtext verfügbar.

Link to comment
Share on other sites

9 hours ago, Ahasthiyan said:

சரியான பதில்: உரலும் உலக்கையும் அல்லது ஆட்டுக்கல்லும் குழவியும் அல்லது அம்மியும் குழவியும்.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

நவீன உரல் உலக்கை + ஆட்டுக்கல், குழவி + அம்மி, குழவி என்று எல்லாவற்றையும் சேர்த்து ஒரே படத்தில் விளக்குவதற்காக ரூம் போட்டு யோசித்த சுவியரின் பதில் ஏற்ருக்கொள்ளப்படாமைக்காக அகஸ்தியனுக்கு எனது கண்டனங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தினகரன், சாரி..... தீக்குச்சி. :grin:

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text  Kein automatischer Alternativtext verfügbar.

உண்மையாகவே இந்த நொடியைப் பார்த்தவுடன் தினகரனைத் தேடித் பிடிச்சு தொப்பியுடன் போடவேணும் என்று கீழே வந்தால் நீங்கள்தான் உசைன்போல்ட் .... சேம் திங்க்....! tw_blush:

10 minutes ago, ஜீவன் சிவா said:

நவீன உரல் உலக்கை + ஆட்டுக்கல், குழவி + அம்மி, குழவி என்று எல்லாவற்றையும் சேர்த்து ஒரே படத்தில் விளக்குவதற்காக ரூம் போட்டு யோசித்த சுவியரின் பதில் ஏற்ருக்கொள்ளப்படாமைக்காக அகஸ்தியனுக்கு எனது கண்டனங்கள். :grin:

அதுதானே, அகஸ்தியர் கொஞ்சம் நவீனமாயும் யோசிக்க வேண்டும். ....! அதுவரை உண்ணும் விரதம் கடைப் பிடிக்கப் படும்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: தீக்குச்சி/  நெருப்பு குச்சி

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

23 hours ago, தமிழ் சிறி said:

தினகரன், சாரி..... தீக்குச்சி. :grin:

  Kein automatischer Alternativtext verfügbar.

தமிழ் சிறி என்னொரு தத்துவம் 

14 hours ago, suvy said:

உண்மையாகவே இந்த நொடியைப் பார்த்தவுடன் தினகரனைத் தேடித் பிடிச்சு தொப்பியுடன் போடவேணும் என்று கீழே வந்தால் நீங்கள்தான் உசைன்போல்ட் .... சேம் திங்க்....! tw_blush:

அதுதானே, அகஸ்தியர் கொஞ்சம் நவீனமாயும் யோசிக்க வேண்டும். ....! அதுவரை உண்ணும் விரதம் கடைப் பிடிக்கப் படும்.....! tw_blush:

இப்போது உண்ணும் விரதம்!

பெரியாறு அணைக்கான போராட்டத்தை முன்வைத்து, மீண்டும் உற்சாகத்துக்குத் திரும்பியிருக்கிறது முக்கிய கட்சி

அதன் தலைவர் உண்ணா விரதத்திற்கு பெயர் போனவர் இப்படி கூறுகிறார்:

''இந்தப் போராட்டம் ஃபார்மாலிட்டியாக இருக்கக் கூடாது. சின்சியராக, பெர்ஃபெக்ட்டாக நடக்க வேண்டும்'' என்று கறார் காட்டிய மறுகணமே, ''12-ம் தேதி உண்ணாவிரதம். இப்போது உண்ணும் விரதம். உங்கள் அனைவருக்கும் உணவு காத்திருக்கிறது. சாப்பிடச் செல்லலாம்''

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உரிஞ்சு விட்ட  குருவி ஊருக்கு போகிறது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழைப் பழம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Ahasthiyan said:

 

 

உரிஞ்சு விட்ட  குருவி ஊருக்கு போகிறது, அது என்ன?

தேங்காய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "birds"

குருவிகளே உரிஞ்சு போட்டுத்தானே பறக்குது....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: புளி
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 
மீரா தேங்காய் என்ற பதிலையும் ஏற்றுக் கொள்கின்றேன் 

 

 

சகோதரர்களான பாண்டவர்களுக்கு பாதுகாப்பான ஒரே வீடு, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Ahasthiyan said:

சகோதரர்களான பாண்டவர்களுக்கு பாதுகாப்பான ஒரே வீடு, அது என்ன?

ஆமை ஓடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 (கை விரல்கள் )  பாண்டவர்க     பாதுகாப்பான ஒரே வீடு,  உள்ளங்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

சகோதரர்களான பாண்டவர்களுக்கு பாதுகாப்பான ஒரே வீடு, அது என்ன?

Faust, Hand, Zeichensprache, Sieg, Mensch

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.