Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: வாசற்படி அல்லது கதவு நிலை.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

குண்டோதரன் வாயில் குள்ளன் நுழைந்தால், குபேர பட்டணத்துக்கு வழி தெரியும், அது என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூட்டு திறப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

சரியான பதில்: வாசற்படி அல்லது கதவு நிலை.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

குண்டோதரன் வாயில் குள்ளன் நுழைந்தால், குபேர பட்டணத்துக்கு வழி தெரியும், அது என்ன?

உண்டியல்

20150915163205.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பூட்டு, திறப்பு 
பதில் அளித்தவர்களுக்கு  வாழ்த்துக்கள் 

On 23/02/2017 at 3:13 PM, suvy said:

Résultat de recherche d'images pour "atm machine visa"

சுவி, இதுவும் ஒரு நவீன இலத்திரனியல் பூட்டு (பணப்பூட்டு) திறப்பு (மட்டை + கடவு எண்கள்)
பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தோகை மயிலால் சொகுசுக்காரி வேலைக்காரன் கையால் தொல்லைப்படுவாள், அவள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

 

தோகை மயிலால் சொகுசுக்காரி வேலைக்காரன் கையால் தொல்லைப்படுவாள், அவள் யார்?

விளக்குமாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

 

தோகை மயிலால் சொகுசுக்காரி வேலைக்காரன் கையால் தொல்லைப்படுவாள், அவள் யார்?

தும்புத்தடி:107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Menyapu_dgn_lidi.jpg

விளக்கு மாறு.

Link to comment
Share on other sites

9 hours ago, vaasi said:

விளக்குமாறு

 

2 hours ago, தமிழ் சிறி said:

விளக்கு மாறு.

இப்ப எதுக்கு யாரை விளக்குமாறு என்று இரண்டுபேரும் திட்டுகிறீர்கள் :grin:

விடை இந்திய துடைப்பம்.
நம்ம விளக்குமாறு ஈக்கிளால் செய்தது - அது தோகை மயிலாளா இருக்க முடியாது.

நம்ம நாட்டில் என்றால் - திம்சுக்கட்டை சீசீ தும்புக்கட்டை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை: துடைப்பம் அல்லது தும்புத்தடி
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for மரம் வளர்ப்போம் ஸ்லோகன்

 கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவது  வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

அது சரி சின்ன தென்னை மரங்களை அடியோடு அரிந்து கொண்டு வந்து திருவிழாக்களில் கட்டுகிறார்களே, அது ஏன் என்று புரியவில்லை. பிள்ளை பிறந்து பலன் சரியில்லை என்று சொன்னால், அந்த பிள்ளையை கோவிலில் தெரிந்தவர்களுக்கு விற்று வாங்க வேண்டும். அதனுடன் ஒரு தென்னம் பிள்ளை கன்றும் கோவிலுக்கு கொடுக்க வேண்டும். ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்குதல் எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ, அதேயளவு சிரமங்களின் மத்தியில் தென்னையையும், பனையையும் வளர்க்கின்றோம். சிந்திக்காமல் அரை மணி நேரத்தில் மரங்களை வெட்டி விடுகின்றோம்.

 

 

கடிக்காத புலி, காலில்லாத புலி, கதைகள் பல சொல்ல வைக்கும் புலி, அது எந்த புலி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி இருந்து கடகம் இழைக்கும் அம்புலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für full moon animated gif Bildergebnis für அம்புலி மாமா

அம்புலி மாமா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: அம்புலி 
எல்லோரும் சரியாக பதில் அளித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
சுவி, முதன் முறையாக இந்த பாடலை கேட்டுள்ளேன், இணைப்புக்கு நன்றி 

 

காளை கட்டிக் கிடக்கிறது, கயிறு மேயுது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Ahasthiyan said:

காளை கட்டிக் கிடக்கிறது, கயிறு மேயுது, அது என்ன?

250px-Thula_and_Well.JPG

துலா கயிறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பட்  டம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.