Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Ahasthiyan said:

 

உனக்கு சொந்தமானது, ஆனால் உன்னை விட அதிகமாக மற்றவர்கள் உபயோகிப்பர், அது என்ன?

சரியான பதில்: பெயர் 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன்,  அடுத்த கேள்வியை.. டக்கென்று, கேளுங்களேன்....   :rolleyes: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "bicycle"

Résultat de recherche d'images pour "visa premier"

சுவி, எனக்கு வேண்டி தந்த சைக்கிள் அண்ணன்மார் சொல்லாமல் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

 கடன் அட்டை  திருட்டும் நகைசுவை ததும்ப சொல்லி இருக்கிறீர்கள் 

 

 

முத்து குகைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள், யுத்தம் நடந்தது ரத்தம் வந்தது, அந்த மூவரும் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை,பாக்கு & சுண்ணாம்பு 

14 minutes ago, Ahasthiyan said:

 

முத்து குகைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள், யுத்தம் நடந்தது ரத்தம் வந்தது, அந்த மூவரும் யார்?

 

அகஸ்தியர்,உங்கள் முதலாவது விடுகதையும் இதே மாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Ahasthiyan said:

முத்து குகைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள், யுத்தம் நடந்தது ரத்தம் வந்தது, அந்த மூவரும் யார்?

Bildergebnis für granad appel

மாதுளம் பழம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை... பழத்தை  பிடிக்க...... 
மற்ர கையின்   நடு விரல் , பெரு விரல்.. உதவி இல்லாமல், மாதுளம் பழத்தை பிரிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வெற்றிலை, பாக்கு & சுண்ணாம்பு 

மீரா.... கூறிய பதில்,  சரி போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: வெற்றிலை,பாக்கு & சுண்ணாம்பு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

23 hours ago, MEERA said:

அகஸ்தியர்,உங்கள் முதலாவது விடுகதையும் இதே மாதிரி

ஒரே கருத்து கேள்வி வித்தியாசமானது.
ஞாபக படுத்தியத்துக்கு நன்றி மீரா 

 

ஒற்றை காலில் நின்றபடியே ஒருவன் காலில்லாதவனை வேட்டை ஆடுவானாம், அவர்கள் இருவரும்  யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு & மீன் 

29 minutes ago, Ahasthiyan said:

ஒற்றை காலில் நின்றபடியே ஒருவன் காலில்லாதவனை வேட்டை ஆடுவானாம், அவர்கள் இருவரும்  யார்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Ahasthiyan said:

 

ஒற்றை காலில் நின்றபடியே ஒருவன் காலில்லாதவனை வேட்டை ஆடுவானாம், அவர்கள் இருவரும்  யார்?

கொக்கு
மீன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் கொக்கு, மீன் 
வாழ்த்துக்கள் மீரா, வாத்தியார்.

இருவரும் ஒரே நேரத்தில் பதில் அளித்துள்ளீர்கள் 

 

பிள்ளைகளின் பாடசாலை விடுமுறை, ஒரு கிழமைக்கு யாழில் எழுத வசதி வருமோ தெரியாது, எனவே இங்கு 10 விடுகதைகளை விடுகின்றேன், 20ம் திகதி வரை அவிழ்க்க அவகாசம் உண்டு. முயற்சி பண்ணுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1.அவன் இல்லாவிடடால் நானில்லை, நானில்லை எனில் அவனும்தான் ஏது? நாங்கள் யார்?

 

2. கூட வருவான் ஈட்டிக்காரன் குரல் கூட தரமாட்டான் குறும்புக்காரன், அவன் யார்?

 

3. மூன்றெழுத்து முனிவரே, முதல் எழுத்து அழகரே, முழி முழிக்கும் அழகரே, அவன் யார்?

 

4. இத்துனூண்டு சிடுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப்புடவை, அது என்ன?

 

5. இருபது தலையை வெட்டியும், அவனுக்கு இன்னும் உயிர் இருக்கிறது, குருதி கூட வரவில்லை, கோபம் கொண்டு எதிர்க்கவுமில்லை, அவன் யார் ?

 

6. மூணு பொண்ணுகளும் ஒரே முகமாம், மூத்த பொண்ணு ஆற்றிலே, நடுப்பொண்ணு காட்டிலே, கடைசிப் பொண்ணு வீட்டிலே, அவர்கள் யார்?

 

7. கருப்பான நிறம், கடினமான குணம், உடம்புக்கும் தேவை, உலகுக்கும் தேவை, அது என்ன?

 

8. தாயின் மடியில் இலை வடிவம், அரைத்தால் கலை வடிவம், அது என்ன?

 

9. யானை விரும்பும் சேனை, அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும், அது என்ன?

 

10. உயிர் இல்லை ஊரை சுமப்பான், பேச்சு இல்லை பெரு மூச்சு விடுவான், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

 

 

1.அவன் இல்லாவிடடால் நானில்லை, நானில்லை எனில் அவனும்தான் ஏது? நாங்கள் யார்?

 

உயிர் & உடல்

 

2. கூட வருவான் ஈட்டிக்காரன் குரல் கூட தரமாட்டான் குறும்புக்காரன், அவன் யார்?

 

 

 

3. மூன்றெழுத்து முனிவரே, முதல் எழுத்து அழகரே, முழி முழிக்கும் அழகரே, அவன் யார்?

 

 

 

4. இத்துனூண்டு சிடுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப்புடவை, அது என்ன?

வெங்காயம்

 

 

5. இருபது தலையை வெட்டியும், அவனுக்கு இன்னும் உயிர் இருக்கிறது, குருதி கூட வரவில்லை, கோபம் கொண்டு எதிர்க்கவுமில்லை, அவன் யார் ?

 

 

 

6. மூணு பொண்ணுகளும் ஒரே முகமாம், மூத்த பொண்ணு ஆற்றிலே, நடுப்பொண்ணு காட்டிலே, கடைசிப் பொண்ணு வீட்டிலே, அவர்கள் யார்?

முதலை

உடும்பு

பல்லி

 

 

7. கருப்பான நிறம், கடினமான குணம், உடம்புக்கும் தேவை, உலகுக்கும் தேவை, அது என்ன?

 

 

 

8. தாயின் மடியில் இலை வடிவம், அரைத்தால் கலை வடிவம், அது என்ன?

மருதாணி

 

 

9. யானை விரும்பும் சேனை, அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும், அது என்ன?

கரும்பு

 

 

10. உயிர் இல்லை ஊரை சுமப்பான், பேச்சு இல்லை பெரு மூச்சு விடுவான், அது என்ன?

புகையிரதம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

1.அவன் இல்லாவிடடால் நானில்லை, நானில்லை எனில் அவனும்தான் ஏது? நாங்கள் யார்?

முகம் / கண்ணாடி.

2. கூட வருவான் ஈட்டிக்காரன் குரல் கூட தரமாட்டான் குறும்புக்காரன், அவன் யார்?

நிழல்.

3. மூன்றெழுத்து முனிவரே, முதல் எழுத்து அழகரே, முழி முழிக்கும் அழகரே, அவன் யார்?

 

4. இத்துனூண்டு சிடுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப்புடவை, அது என்ன?

சோளப்  பொத்தி.

5. இருபது தலையை வெட்டியும், அவனுக்கு இன்னும் உயிர் இருக்கிறது, குருதி கூட வரவில்லை, கோபம் கொண்டு எதிர்க்கவுமில்லை, அவன் யார் ?

வாழை இலை மரம். ?

6. மூணு பொண்ணுகளும் ஒரே முகமாம், மூத்த பொண்ணு ஆற்றிலே, நடுப்பொண்ணு காட்டிலே, கடைசிப் பொண்ணு வீட்டிலே, அவர்கள் யார்?

 

7. கருப்பான நிறம், கடினமான குணம், உடம்புக்கும் தேவை, உலகுக்கும் தேவை, அது என்ன?

கருப்பட்டி.

8. தாயின் மடியில் இலை வடிவம், அரைத்தால் கலை வடிவம், அது என்ன?

மருதாணி.

9. யானை விரும்பும் சேனை, அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும், அது என்ன?

கரும்பு.

 10. உயிர் இல்லை ஊரை சுமப்பான், பேச்சு இல்லை பெரு மூச்சு விடுவான், அது என்ன?

புகையிரதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.--- உடலுக்கு உயிர் காவல் ....!  Résultat de recherche d'images pour "உடலும் உயிரும்"

2--- 

 

3--- பொம்மை....! Résultat de recherche d'images pour "pommai"

4---  Résultat de recherche d'images pour "சோளம் வகைகள்"

5--- Résultat de recherche d'images pour "வாழை மரம்"

6--- Résultat de recherche d'images pour "முதலை"   Résultat de recherche d'images pour "உடும்பு படம்"

Résultat de recherche d'images pour "பல்லி  படம்"

7--- Résultat de recherche d'images pour "இளையராஜா"

8--- மருதானி  ...! Résultat de recherche d'images pour "மருதோன்றி"

9--- Résultat de recherche d'images pour "elephant eat sugar cane"

10---  Résultat de recherche d'images pour "புகை வண்டி"

tw_blush: tw_blush:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உயிர் உடல்   2.  நிழல்    3. ஆந்தை  4.  வெங்காயம்  5.  வாழை   மரம் 

 

 

6.   முதலை  உடும்பு   பல்லி  7. பனங்கட்டி         8. மருதாணி   9.  கரும்பு 10.  ரயில் வண்டி  

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உயிர்,  உடல்

2.நிழல்

3.ஆந்தை

4.சோளம்

5. வாழைமரம்

6.முதலை,  உடும்பு, பல்லி

7.கருப்பட்டி

8.மருதாணி

9.கரும்பு

10.புகையிரதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.அவன் இல்லாவிடடால் நானில்லை, நானில்லை எனில் அவனும்தான் ஏது? நாங்கள் யார்?

உயிர், உடல்

 

2. கூட வருவான் ஈட்டிக்காரன் குரல் கூட தரமாட்டான் குறும்புக்காரன், அவன் யார்?

நிழல்

 

3. மூன்றெழுத்து முனிவரே, முதல் எழுத்து அழகரே, முழி முழிக்கும் அழகரே, அவன் யார்?

அணில்

 

4. இத்துனூண்டு சிடுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப்புடவை, அது என்ன?

வெங்காயம்

 

5. இருபது தலையை வெட்டியும், அவனுக்கு இன்னும் உயிர் இருக்கிறது, குருதி கூட வரவில்லை, கோபம் கொண்டு எதிர்க்கவுமில்லை, அவன் யார் ?

நகம்

 

6. மூணு பொண்ணுகளும் ஒரே முகமாம், மூத்த பொண்ணு ஆற்றிலே, நடுப்பொண்ணு காட்டிலே, கடைசிப் பொண்ணு வீட்டிலே, அவர்கள் யார்?

முதலை, உடும்பு, பல்லி

 

 

7. கருப்பான நிறம், கடினமான குணம், உடம்புக்கும் தேவை, உலகுக்கும் தேவை, அது என்ன?

இரும்பு

 

8. தாயின் மடியில் இலை வடிவம், அரைத்தால் கலை வடிவம், அது என்ன?

மருதாணி

 

9. யானை விரும்பும் சேனை, அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும், அது என்ன?

கரும்பு

 

 

10. உயிர் இல்லை ஊரை சுமப்பான், பேச்சு இல்லை பெரு மூச்சு விடுவான், அது என்ன?

ரயில்

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆசாரி பண்ணிய பாவத்திற்கு ராசாதி ராசாவெல்லாம் தலை குனிகிறார்கள், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Ahasthiyan said:

 

ஆசாரி பண்ணிய பாவத்திற்கு ராசாதி ராசாவெல்லாம் தலை குனிகிறார்கள், அது என்ன?

கதவின் நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசற்படி நிலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.