Jump to content

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார்.

nedukkalapoovan    4,301

  • nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
  • 27,423 posts

 

Posted 25 minutes ago (edited) · 

நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. 

ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கையிடம்.. வரம் கிடைக்கும் என்று.. எதிர்பார்க்கிறம். தனித்தலைப்பு எல்லாம்  இதுக்கு அவசியமில்லை.. உறவுகளே.. அதனால் இங்கேயே பதிவிடுகிறம். 

சில நண்பர்கள் நினைக்கப்படாது.. இவர் எப்படி எங்களை எல்லாம் உந்த ஒப்பந்தத்திற்கு எதிராக உசுப்பி விட்டிட்டு.. தான் இப்ப ஒப்பந்தம் போடலாம் என்று.. எல்லாம் காலத்தின் பெற்றோரின் உறவுகளின் காலக் கட்டாயம் என்றாகிவிட்டது. அதுமட்டுமன்றி எதிர்பால் தரப்பு மும்மரமாக உள்ளது.. ஒப்பந்தத்தை செய்து.. சிக்கல்பட. எல்லாம் விதி. விதி யாரை விட்டிச்சு. tw_blush:

Edited 22 minutes ago by nedukkalapoovan

 
Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்பா tw_blush:

FB_IMG_1445789366523.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா சக்கை.... :grin:
நெடுக்கருக்கு.... "கால் கட்டு" போடப் போறாங்களா ?
எப்படி ஆளை.... வழிக்கு கொண்டு வந்தார்கள்.
நாங்கள் படுற கஸ்ரத்தை பார்த்து.... எள்ளி  நகையாடினவருக்கு,  
கலியாணம் என்னும் போது,  நம்ப முடியாமல் உள்ளது. 

வாழ்த்துக்கள்  நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bachelor ஆக இருந்து நொந்து நூடில்ஸாகுவதை விட திருமணம் புரிய தீர்மானம் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. 

முன்கூட்டியே வாழ்த்துக்கள்!

இன்னொரு திருமணத்தையும் எதிர்பார்க்கின்றேன்?

0516d8290c6c5e98031865f1b6096f09582769-w

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்சாரக் கடலில் மூழ்கி நனையப்போகும் நண்பர் நெடுக்குக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் நண்பா tw_blush:

FB_IMG_1445789366523.jpg

இப்படி எல்லாம் மிரளக் கூடாது என்று தான்.. குறைந்தது ஈராறு மாதங்கள் என்றாலும்.. பேசிப் பழகிட்டு.. தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவம் என்றிட்டமில்ல. இப்ப துணிவா கையெழுத்துப் போடலாம் என்ற நிலை வந்த பின் தான்.. போடுறமில்ல. எதிர்தரப்பிலும் இது வரவேற்கப்பட்டது. அவைக்கும் ரைம் தேவையில்ல... ஆளைப் படிக்க... பழக..! tw_blush:

அவை..காட்டக் கழுத்த நீட்ட.. நாங்க கட்ட.. பிறகு மிரள.. நாங்க என்ன கேணப்பயலுகளா. tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் மிரளக் கூடாது என்று தான்.. குறைந்தது ஈராறு மாதங்கள் என்றாலும்.. பேசிப் பழகிட்டு.. தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவம் என்றிட்டமில்ல. இப்ப துணிவா கையெழுத்துப் போடலாம் என்ற நிலை வந்த பின் தான்.. போடுறமில்ல. எதிர்தரப்பிலும் இது வரவேற்கப்பட்டது. அவைக்கும் ரைம் தேவையில்ல... ஆளைப் படிக்க... பழக..! tw_blush:

அவை..காட்டக் கழுத்த நீட்ட.. நாங்க கட்ட.. பிறகு மிரள.. நாங்க என்ன கேணப்பயலுகளா. tw_blush:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் - கிணத்துக்குள்ள நீங்களா குதிக்கிறீங்களா அல்லது யாராவது தள்ளி விட்டுட்டானுங்களா?
இரண்டும் ஒன்றுதான் எண்ட பதில் வேண்டாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி

பிரான்சில் என்றால் விலாசத்தை அனுப்புங்கள் நேரில் வாழ்த்த..

வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் மிரளக் கூடாது என்று தான்.. குறைந்தது ஈராறு மாதங்கள் என்றாலும்.. பேசிப் பழகிட்டு.. தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவம் என்றிட்டமில்ல. இப்ப துணிவா கையெழுத்துப் போடலாம் என்ற நிலை வந்த பின் தான்.. போடுறமில்ல. எதிர்தரப்பிலும் இது வரவேற்கப்பட்டது. அவைக்கும் ரைம் தேவையில்ல... ஆளைப் படிக்க... பழக..! tw_blush:

அவை..காட்டக் கழுத்த நீட்ட.. நாங்க கட்ட.. பிறகு மிரள.. நாங்க என்ன கேணப்பயலுகளா. tw_blush:

நீங்க என்ன தான் சொன்னாலும் துள்ளுற மாடு பொதி சுமந்து ஆகவேண்டும் என்ற பழமொழி வந்து  போகுதுப்பா

நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு  இறையருளால்  இணைசேர மீண்டும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாம் பெற்ற இன்பத்தை நெடுக்கரும் பெற்றுக்கொள்ளட்டும்.

வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...

நம்மளை வைச்சு பகிடி பண்ணல என்று நினைத்துக் கொண்டே வாழ்த்துகிறோம். (ஏன்னா, அந்தளவு தூரம் கலியாணம் பத்தி நக்கல் அடித்தவர் நம்ம நெடுக்கர் )

சும்மா பகிடிக்கு... இந்த வீடியோவைப் பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

மிகவும் சந்தோசமான விடயம் நெடுக்கு. உங்களுக்கு வரப் போகும் மனைவி வாழ்வு முழுதும் நல்ல தோழியாக, கூடவே இணைந்து வரும் நல்ல துணைவியாக அமைந்து இன்புற்று இருக்க என் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் - கிணத்துக்குள்ள நீங்களா குதிக்கிறீங்களா அல்லது யாராவது தள்ளி விட்டுட்டானுங்களா?
இரண்டும் ஒன்றுதான் எண்ட பதில் வேண்டாம்.:grin:

தள்ளினது என்று சொல்ல முடியாது. காரணம்.. தீர்மானம் எடுத்தது நாங்க. இதில் மற்றவர்கள் மீது பழிசுமத்திட்டு.. தப்பிப்பதென்பது.. கடைந்தெடுத்த கயமைத்தனம். tw_blush:

5 hours ago, விசுகு said:

வாழ்த்துக்கள் தம்பி

பிரான்சில் என்றால் விலாசத்தை அனுப்புங்கள் நேரில் வாழ்த்த..

வாழ்க வளமுடன்.

பிரான்சில் அல்ல.. ஆனால்.. பிரான்ஸ் வர நேரிட்டால்.. சமேதரராய் சந்திப்பம். tw_blush:

1 hour ago, Nathamuni said:

ஆகா...

நம்மளை வைச்சு பகிடி பண்ணல என்று நினைத்துக் கொண்டே வாழ்த்துகிறோம். (ஏன்னா, அந்தளவு தூரம் கலியாணம் பத்தி நக்கல் அடித்தவர் நம்ம நெடுக்கர் )

சும்மா பகிடிக்கு... இந்த வீடியோவைப் பாருங்கள்.

 

யாருக்கிட்ட எங்க கிட்டேயேவா...

இதில் நாங்க ப்கிடிவிடமாட்டம். யாழில் எப்பவும் சொல்லி வந்தது போல.. கல்யாணம் என்று ஒன்று நடந்தால் யாழுக்குச் சொல்லித் தான் நடக்கும் என்று. அதையும் காப்பாற்றியாச்சு. tw_blush:

1 hour ago, நிழலி said:

மிகவும் சந்தோசமான விடயம் நெடுக்கு. உங்களுக்கு வரப் போகும் மனைவி வாழ்வு முழுதும் நல்ல தோழியாக, கூடவே இணைந்து வரும் நல்ல துணைவியாக அமைந்து இன்புற்று இருக்க என் வாழ்த்துகள்

நல்ல தோழியாய்.. துணைவியாய் வருவார் என்ற அறிகுறிகள் தான் தென்படுகின்றன. எனினும் வானிலையையும் காலநிலையையும் எப்படி தீர்மானிப்பது கடினமோ.. அப்படி இவற்றையும் தீர்மானிப்பது கடினம். எல்லாம் சிற்பியின் கையில் தான் உள்ளது.. சிலையாவது கல்லாவதும்.. அந்தப் பொறுப்புணர்வு இருவரிடமும் இருக்கென்று நம்புகிறேன். நம்பிக்கை தானே இல்வாழ்க்கை என்பதே.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வாழ்த்திய எல்லா யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் பலப் பல.tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அமைதி பொடியன் இப்ப.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

?இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்துக்கள்..??கடந்து போகும் ஆண்டின் சந்தோசமான செய்தி..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்னும் ஆழ்ந்த சமுத்திரத்தில் மூழ்கி ...முத்தெடுக்க நெடுக்கருக்கும் அவரது துணைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் .....! சுப சீக்கிரய ,  நாளைக் கடத்தாமல் சீக்கிரம் செட்டிலாகுங்கள் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.