Jump to content

என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ஆண்டவனில்லா உலகமெது

ஆசைகளில்லா இதயமெது

ஆண்டவனில்லா உலகமெது  .....

படம் : ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் மற்றும் வாணிஜெயராம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் 
பாடல் இசை : V.தட்சிணாமூர்த்தி 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது .....

படம் : குணா (1991)
பாடியவர்கள் : கமல்ஹாசன் மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வாலி  
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு .....

படம் : மெல்லப் பேசுங்கள் (1983)
பாடியவர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமா ரமணன்
பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் 
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
இசையை மலராய் நானும் சூட்டுவேன் .....

படம் : இதய கோவில்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் 
பாடல் ஆசிரியர் : இளையராஜா
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ.....

படம் : அந்த 7 நாட்கள் (1981)
பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன் மற்றும் S.ஜானகி 
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் 
பாடல் இசை : M.S.விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா  .....

படம் : பூமகள் ஊர்வலம்
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : சிவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே .....

படம் : சின்ன பூவே மெல்ல பேசு
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
பாடல் ஆசிரியர் : S.A.ராஜ்குமார்
பாடல் இசை : S.A.ராஜ்குமார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி .....

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பாடல் இசை :  MS விஸ்வநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா  .....

படம் : நான் சிகப்பு மனிதன்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் ஆசிரியர் : மு.மேத்தா
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை.  .....

படம் : நெஞ்சிருக்கும் வரை (1967)
பாடியவர்கள் : TM சௌந்தரராஜன் மற்றும் P சுஷீலா  
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் 
பாடல் இசை : M.S விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து .....

படம் : ஒரு ஓடை நதியாகிறது  
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்,  S.ராஜேஸ்வரி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை :  இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு .....

படம் : தளபதி 
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்,  ஸ்வர்ணலதா 
பாடல் ஆசிரியர் : வாலி  
பாடல் இசை :  இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி .....

படம் : இந்தியன் 
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்,  ஸ்வர்ணலதா 
பாடல் ஆசிரியர் : வாலி  
பாடல் இசை : A. R. ரஹ்மான்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் .....

படம் : நாயகன் 
பாடியவர்கள் : மனோ K.S.சித்ரா 
பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் 
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நீ  இல்லை  என்றால்  
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே 
உன்  முகம்  பார்த்து  
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே ....

படம் : தீனா (2001)
பாடியவர்கள் : மஹாலக்ஷ்மி ஐயர் மற்றும் பவதாரிணி
பாடல் ஆசிரியர் : வாலி  
பாடல் இசை : யுவன் ஷங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : காத்திருந்து காதுருந்து காலங்கள் போகுதடி 
பூத்திருந்து பூத்திருந்து பூ விழி நோகுதடி 
நேத்து வர சரத்து வச்ச ஆசைகள் வேகுதடி 
நீ இருந்து நான் அனய்ச நிம்ம்மா தி ஆகுமடி .....

படம் :  வைதேகி காத்திருந்தாள் (1984) 
பாடியவர்கள் : P. ஜெயச்சந்திரன் 
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நிலாவே வா செல்லாதே வா 
எந்நாளும் உன் பொன்வானம் நான் 
எனை நீதான் பிரிந்தாலும் 
நினைவாலே அணைத்தேனே  .....

படம் : மௌன ராகம் 
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம் .....

படம் : முதல் மரியாதை  
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் S. ஜானகி
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் 
நெஞ்சுல ரோசா பூவப் போல 
ஆ: அடி கண்ணே கண்ணே 
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே  .....

படம் : மானஸ்தன்   18 April 2013
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் சித்ரா  
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : S. A. ராஜ்குமார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ஒரு வார்த்த கேட்க  
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல்  
இரவா பூத்திருந்தேன் .....

படம் : ஐயா (2005)
பாடியவர்கள் : கே கே மற்றும்  சாதனா சர்கம்  
பாடல் ஆசிரியர் : பா.விஜய்
பாடல் இசை : பரத்வாஜ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு – அத
பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு ....      

படம் : கும்பக்கரை தங்கய்யா (1991)
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்
பாடல் ஆசிரியர் :  
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல  ....      

படம் : 7ஆம் அறிவு (2011)
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் மற்றும் சுவேதா மோகன் 
பாடல் ஆசிரியர் : கபிலன்  
பாடல் இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :  தனிமையிலே ஒரு ராகம்  
ஒரு தாளம் உருவாகும்   
இனிமையின் கவிதைகள் பிறந்தது 
இளைமையின் நினைவுகள் பறந்தது ....      

படம் : சட்டம் ஒரு இருட்டறை (1981)
பாடியவர்கள் : S N சுரேந்தர், S.ஜானகி
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : சங்கர் கணேஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ....      

படம் : நானே ராஜா நானே மந்திரி 
பாடியவர்கள் : ஜெயசந்திரன், பி.சுசீலா
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : இளையராஜா

''காதலில் பல சோடிகள் இணைவதற்கு உதவிய பாடல் ''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:

பாடல் : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ ....      

படம் : நானே ராஜா நானே மந்திரி 
பாடியவர்கள் : ஜெயசந்திரன், பி.சுசீலா
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : இளையராஜா

''காதலில் பல சோடிகள் இணைவதற்கு உதவிய பாடல் ''

வயசுக்கு வரமுதல் இருந்தே பிடிச்ச பாட்டு, இப்ப மனிசிக்கு படிச்சு காட்டுறது.என்ர குரல்ல பாட்டை கேட்கும் போதுதான்.விதி வலியது என்டத நம்புறா:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.