Jump to content

என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : கண்ணாமூச்சி ஏனடா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா ....


படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
பாடியவர்கள் : K S சித்ரா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : A R ரஹ்மான் 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
48 minutes ago, தமிழரசு said:

 

பாடல் : சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு 
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா 
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு 
கண்டு கொண்டேன்....


 

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

உண்மையில் வாசம் உண்டு ஜீவன் சிவா, 
ஆனால் அது அவர்கள் பாவிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் ஊடாக 

Link to comment
Share on other sites

9 minutes ago, தமிழரசு said:

உண்மையில் வாசம் உண்டு ஜீவன் சிவா, 
ஆனால் அது அவர்கள் பாவிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் ஊடாக 

நானும்தான் cK ஐ 20 வருசமா போடுறேன் - வைரமுத்து என்னைப் பற்றி பாடவேயில்லையே?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே...
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே ....


படம் : கோழி கூவுது  (1982)
பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை :  இளையராஜா 

பி;கு :
இந்த பாடலில் " மலர் மீது தேங்கும் தேனே "  என்ற வரிகள் முதலில்
" மடி மீது தேங்கும் தேனே " என்று முதலில் இருந்தது . பின்னர் திருத்தப்பட்டது 

21 minutes ago, ஜீவன் சிவா said:

நானும்தான் cK ஐ 20 வருசமா போடுறேன் - வைரமுத்து என்னைப் பற்றி பாடவேயில்லையே?:grin:

எதிர்பால் மீது உள்ள வாசனையை மட்டும்தான் அதிகமானவர்கள் தேடுவதனால் வைரமுத்து அவர்கள் அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார் என்று நினைக்கின்றேன். உங்களை பற்றி அவர் எழுதுவதற்கு சில காலம் காத்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழரசு said:

பாடல் : கண்ணாமூச்சி ஏனடா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா ....

தமிழரசு  
இந்த பாடல் ரொம்ப பிரமாதம் - ரொம்ப அரிது இவ்வாறான பாடல்கள் வருவது 
அனைத்துமே பிரமாதம் 
ஆனாலும் நடன ஆசிரியர் யார் என்று தெரியாது 
   + உபரி தகவல் 
ஒளிப்பதிவு    ரவி கே. சந்திரன்

Link to comment
Share on other sites

18 minutes ago, தமிழரசு said:

 

கனம் நிர்வாகமே !!!

தமிழரசு என்பவர் சும்மா எனக்கு பிடித்த பாடல்களா போட்டு எனது பச்சைகளை தந்திரமாக திருடுகிறார்

கவனத்தில் கொள்ளவும் 

இதுக்கு மேலும் இந்த திரியில் இருந்தால் மிச்ச இரண்டு பச்சையும் அம்பேல் - ஜீவன் எஸ்கேப் 
 

பழிக்கு பழி - தமிழரசு அவர்களே :grin::grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. ....


படம் : பூவிலங்கு (1984)
பாடியவர்கள் : இளையராஜா 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது.. ....


படம் : நிழல்கள் நிழல்கள் (1980) 
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா 


பி;கு :

இந்தப் பாடல்
இலங்கை வானொலி
TOP 10 போட்டியில்
தொடர்ந்து 
25 வாரங்கள்
முதலிடத்தில் இருக்கையில்-

“இந்த வெற்றி
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கா..?
கவிஞர் வைரமுத்துவுக்கா..?
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கா..?”
என்று-

நிகழ்ச்சி வர்ணிப்பாளர்
கேட்டது
பசுமையாக நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

நக்கீரரை முக்கண்ணர் எரித்து பின் அவர் பொற்றாமரை குளத்தில் மூழ்கி எழுந்து வருவதுடன் திரை விழுகின்றது , ஜீவனும் திருப்தியுடன் எழுந்து மிச்ச சோளத்தையும் சாப்பிட் கொண்டு வெளியேறுகின்றார்....!

திரைக்கு பின்னால் உள்ளரங்கமாய் ஒரு நாடகம் நடக்கின்றது ......!

நக்கீரரும் ஒரு எழுந்தமானத்தில் "தேவலோக மாந்தர் என்ன நான் வணங்கும் சிவனின் இடப்பாகத்தில் இருக்கும் அம்பிகைக்கும் கேசத்தில் வாசம் கிடையாது" என்கிறார். ஆனால் பூலோகவாசியான குருஜி கீரருக்கு தேவலோக மாந்தருடன் எந்தவித சம்பந்தமும் இருந்ததில்லை ...சும்மா ஒரு பில்டப்பில அடிச்சு விட்டிட்டார். ( அங்கால நாங்கள் எல்லா இடத்து றாலையும் சாப்பிட்ட மாதிரி பீலா  விடுறோமே அதுபோல ). ஆனால் தெய்வம் ஒருபோதும் பொய் சொல்லாது. இந்த விஷ்னு பல சமயங்களில உண்மை போன்ற பொய்யைய்யும், பொய் போன்ற உண்மையையும் புரிந்தும் புரியாதமாதிரி ( கமல், கலைஞர்  போல) . சிவனிடம் அதெல்லாம் கிடையாது.

அதனால் மீண்டுவந்த நக்கீரரை அகத்தியரிடம் சீடனாக அனுப்புகின்றார். அகத்தியர் ஈரேழு பதினான்கு லோகங்களும் விசிட் பண்ணுறவர். அதனால் அகத்தியர் நக்கீரருக்கு தேவலோக மாந்தரின் கூந்தலில் வாசம் உண்டு என்பதை அம்பிகை அருளுடன் புரியவைக்கின்றார்.....!

இது நான் எப்போதோ படித்தது ....!  tw_blush:  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : திருமண மலர்கள் தருவாயா 
தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே 
தினம் ஒரு கனியை தருவாயா 
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே ....


படம் : பூவெல்லாம் உன் வாசம்
பாடியவர்கள் : சுவர்ணலதா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : வித்யாஷாகர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : மன்மதனே நீ கலைஞன்தான் 
மன்மதனே நீ கவிஞன்தான் 
மன்மதானே நீ காதலன்தான் 
மன்மதனே நீ காவலன்தான் ....


படம் : மன்மதன் 
பாடியவர்கள் : சாதனா சர்கம்
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : யுவன் சங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : யார் யார் சிவம், நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்....


படம் : அன்பே சிவம்
பாடியவர்கள் : கமல் ஹாசன் மற்றும் கார்த்திக்  
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : வித்யாசாகர்  

Link to comment
Share on other sites

ராஜேந்தருக்கு எந்த வித அறிமுகமும் தேவை இல்லை என்றாலும் இப்படியான பாடல்கள் என்னை கவர காரணம் என்ன இன்னும் தேடுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ....


படம் : இதய கோவில் (1985)
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி
பாடல் ஆசிரியர் : இளையராஜா
பாடல் இசை :  இளையராஜா 

Link to comment
Share on other sites

11 hours ago, nunavilan said:

ராஜேந்தருக்கு எந்த வித அறிமுகமும் தேவை இல்லை என்றாலும் இப்படியான பாடல்கள் என்னை கவர காரணம் என்ன இன்னும் தேடுகிறேன்.

அப்பவெல்லாம் பாடலை கேட்க்கும்போது ராஜேந்திரரின் உருவம் நம்ம கண்ணுக்குள் வராதது காரணமாக இருக்கலாம். :grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : முதல் மழை என்னை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே...........
இதயமும் ..... ஹோய்
இதமாய் மிதந்ததே.... ....


படம் : பீமா
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹதி, பிரசன்னா
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
பாடல் இசை :  ஹாரிஸ் ஜெயராஜ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா


படம் : நீயா (1979)
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் மற்றும் P.சுஷீலா 
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : சங்கர் கணேஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு 
நான் பாடும்போது அறிவாயம்மா 
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு ....


படம் : தில்லு முல்லு (1981) 
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் 
பாடல் இசை : M.S. விஸ்வநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே....


படம் : பயணங்கள் முடிவதில்லை (1982)
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை  ....


படம் : நான் பாடும் பாடல் (1984)
பாடியவர்கள் : S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் ....


படம் : காதலன் (1994)
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம் ....


படம் : லவ் பேர்ட்ஸ் (1996) 
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் K. S. சித்ரா 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ....


படம் : காதலர் தினம்  (1999)
பாடியவர்கள் : உன்னி மேனன் 
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழரசு said:

பாடல் : என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ....

 

உங்கள் பாடல்களைக் கேட்டு
"ஒரு மொழி இல்லாமல் மௌனமாகின்றேன்"

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.