Jump to content

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளது தடை மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகளில் விடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இது நடைபெறுமாகவிருந்தால் அனேகமாக புலிகளுக்குக் காசு சேர்த்தவர்கள் என்ன நோக்கத்துக்குக் காசு சேர்த்தார்களோ அந்நோக்கத்தில் அவர்கள் நேர்மையாகச் செயற்பட்டிருப்பார்களாகவிருந்தால் இப்படியான பொதுவெளியில் அனைவரது பெயர்களை வெளியிடப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் தவிக்கவேண்டும் தவிர நிர்வாண உலகத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் எனது பொபொதுவெளி அறிவிப்பு பாவிகளை மாட்டிவிடுவதாகவும் குற்றம்புரிந்தவர்களை தப்பிக்கொள்ள வழி சமைப்பதாகவும் இருக்கக்கூடாது. புலம்பெயர் தேசங்களில் அனைவரும் முன்வந்து தாம் யாரிடம் பணம் கொடுத்தோம் என ஒருமித்துக்கூறும் காலம் வந்தே தீரும். அவ்வேளையில் இவர்களது வண்டவாளங்கள் எல்லாம் வெளிப்படும்.

ஊரில் கள்ளச்சாராயம் வித்தவன் பிள்ளைகள் இரண்டுபொட்டாட்டிக்காரன் பிள்ளைகள், சோத்துக்கு வழியில்லாதவன் எல்லாம் புலம்பெயர் தேசங்களில் புலிகள் பெயரில் காசு சேர்க்க, சேர்த்தகாசைப் பராமரிக்க, புலிகளது சொத்துக்களைப் பராமரிக்க நியமித்தால் இப்படித்தான் நடாக்கும், இப்போது மாவீரர் நாழில் ஊரவன் கொண்டுவந்து புண்ணியத்துக்குக் கொடுக்கும் பலகார வகையறாக்களை வித்துவந்த காசுக்குக்கூட கணக்குக்காட்டாமல்தான் இப்போதுமிருக்கிறார்கள்

உங்களுக்குத் தெரியுமா?

இந்தவிடையத்தில் என்னைக்கூடச் சந்தேகப்படுபவர்கள் இருக்கிறார்கள். 

அதனால்தான் முன்பு எழுதிய பத்தியில் வன்மையான சொல்லாடல்களைப் பிரயோகித்திருந்தேன். அதை இப்போதும் கூறுகிறேன். நான் இழந்தவைகள் அதிகம் எனது செருக்கு என்னை இவற்றிற்கு உடன்படாது ஆகவேதான் ஊர்ப்பணத்தில் வாழ, சுகசீவியம் செய்ய எவன் மனதாலும் நினைக்கிறாணோ அவனது பிறப்பில் சந்தேகமே. பாதிக்கப்பட்டவன் நான் எனக்குத்தான் தெரியும் எனது வலி.

கருத்துக்கள நிர்வாகம் மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

//புலம்பெயர் தமிழ் தேசிய விடயங்களில் நேரம், முயற்சி செலவழிப்பது மோட்டுத் தனம் என்ற முடிவுக்கு நான் வந்து கனகாலம்! //

அப்படியானால் யாழ்.கொம்மில்  ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய விடயத்தில்நேரம் செலவழிகிறீர்கள். உங்கள் சொந்ட் வேலையைப் பார்க்க வேண்டியது தானே?

எந்த ஆதாரமும் தகவலும் இன்றி பொழுது போக எழுதுவது எதற்காக? கோபம் வருவது இயல்ப் .எதுவுமே செய்யாது சொந்த வேலைகளாஇப் பார்த்துக் கொண்டு இப்படி எழுதுவது எத்தகையநியாயம்? புலிகளின் பெயரில் சேர்த்த பணம் யார் என்பதை எழுதுவதை விட்டு விட்டு, எதாவது செயற்பாடுகளைஷ் ஷெய்பவர்கள் தான் அதற்க்கும் பதில் சொல்ல வேண்Dஉம் என்பது எத்தகையநியாயம்? புலிகள் இருக்கும் போது அவர்களின் முகவர்களாக ப்ணம் சேர்த்தவர்கள் அதற்க்கும் பொறுப்பக இருந்தவர்களைப் பார்த்துக் கேத்க வேண்டிய கேள்வி. இன்று புலத்தில் இயங்கும் பல அமைப்புக்களில் இயங்கும் பலரும் எந்தப் பொறுப்பிலும் இருக்க வில்லை. பணம் உழைத்தவர்கள் உங்க்ளை மாத்ரி சொந்த வேலைகளாஇக் கவனைக்கப் போய்விட்டர்கள். மக்கள் மீதும் தமிழ்த் தேசிய விடுதலை மீதும் அவாக் கொண்டவர்கள் மாத்திரமே தற்பொதும் செயர்படுகிறார்கள்.

 

நான் என் சொந்த வேலையைத் தான் பார்க்கிறேன் நாரதர்! இந்த உரையாடல் எங்கே தொடங்கியது என்று மீளச் சென்று பாருங்கள். ஒரு வரிக் கேள்வி, அதற்கு ஆம் இல்லையென்றே பதில் வந்திருக்கலாம். ஆனால், உங்களுக்கும் சரி உங்கள் மாதிரி "தேசிய அவா" கொண்டவர்களுக்கும் சரி எளிய பதில்களுக்கு முன்னால் வருவது கோபாவேசம்! இந்த grand standing ஐ வைத்துக் கொண்டு நீங்கள் நடத்தும் அமைப்புகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு வேறு! இந்த நீ யார் கேட்க என்ற இறுமாப்பு நிச்சயமாய் தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் என்றே நம்புகிறேன்! நீங்களும் நம்பிக் கொண்டிருங்கள்!  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2016 at 1:47 PM, MEERA said:

ஆமா 19ம் திகதி ஆச்சு அங்கு என்ன நடந்தது என்று ஒரு செய்தியையும் காணம்

 

மீராத் தம்பியர் கேட்ட இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நாரதராலும் சரி,

புலம்பெயர் பெயர் நாடுகளில் புலிகளிற்கு சேர்த்த காசை

கொள்ளை அடித்தவர்களை விமர்சித்து எழுதும் போதெல்லாம்

வாலண்டியராக வந்து கொள்ளை அடித்தவர்களுக்கு

சார்பாக எழுதும் இன்னொருவரும் சரி

இன்னும் பதில் தரவில்லை.

 

அதை விட்டு விட்டு அதற்கு முதல் கேட்ட

கேள்விக்கு இன்னும் குத்தி முறியினம்

 

உதில் இருந்து என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியுதுதானே

 

 

Link to comment
Share on other sites

13 hours ago, Justin said:

நான் என் சொந்த வேலையைத் தான் பார்க்கிறேன் நாரதர்! இந்த உரையாடல் எங்கே தொடங்கியது என்று மீளச் சென்று பாருங்கள். ஒரு வரிக் கேள்வி, அதற்கு ஆம் இல்லையென்றே பதில் வந்திருக்கலாம். ஆனால், உங்களுக்கும் சரி உங்கள் மாதிரி "தேசிய அவா" கொண்டவர்களுக்கும் சரி எளிய பதில்களுக்கு முன்னால் வருவது கோபாவேசம்! இந்த grand standing ஐ வைத்துக் கொண்டு நீங்கள் நடத்தும் அமைப்புகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு வேறு! இந்த நீ யார் கேட்க என்ற இறுமாப்பு நிச்சயமாய் தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் என்றே நம்புகிறேன்! நீங்களும் நம்பிக் கொண்டிருங்கள்!  :rolleyes:

எழுதியதை திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்க முடியாது. இங்கே வந்து விதண்டாவத்ம் செய்து பொழுதைப் போக்கநேரமும் இல்லை.நீங்கள் ம்திப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எவரும் அமைப்புக்களைநாடாத்தவில்லை. மக்களுக்கான விடுதலைநீதி என்பதைப் பெறும் நோக்கில் தமது உயிரைத் தியாகம் செய்தவர்களின் கனவனை நனவாக்க, எந்த மக்களுக்காக அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ எந்த மக்களின் விடுதலைக்காக அவர்கள் போராடினார்களோ அந்த விடுதலை அடைவதற்கான வழிகளை உருவாக்குவதற்காகத் தான் அமைப்புக்கள் இயங்குகின்றன. இதில் வேலை செவதால் எமது நேரம் காசு என்பன விரயம் ஆகின்றது. உங்களைப் போல் சொந்த விட்யங்களைப் பார்க்கலாம். ஆனால் மனது அப்படி சுயலமாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்களின் முன்னால் தமது உயிரைக் கொடுத்த ஆத்மாக்கள் இருக்கின்றன. இதில் ஒன்ருமேஏ செய்யாது, சும்ம இருந்து கேள்வி கேட்டுக் கொண்டு பொழுது போக்கும் உங்களைப் போன்றவர்களைப் பார்ட்த்தால் கோவம் வருவது இயல்பு. இது இறுமாப்பில்லை, அறச் சீற்றம். உங்களைப் பொன்றவர்கள் புலிகள் இருந்த போது அவர்களே எல்லவற்றியும் செய்ய வ்ண்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தீர்கள், இப்போதும் அதையே தான் செய்து கொண்டிருகிறீர்க்ள்.

12 hours ago, வைரவன் said:

மீராத் தம்பியர் கேட்ட இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நாரதராலும் சரி,

புலம்பெயர் பெயர் நாடுகளில் புலிகளிற்கு சேர்த்த காசை

கொள்ளை அடித்தவர்களை விமர்சித்து எழுதும் போதெல்லாம்

வாலண்டியராக வந்து கொள்ளை அடித்தவர்களுக்கு

சார்பாக எழுதும் இன்னொருவரும் சரி

இன்னும் பதில் தரவில்லை.

 

அதை விட்டு விட்டு அதற்கு முதல் கேட்ட

கேள்விக்கு இன்னும் குத்தி முறியினம்

 

உதில் இருந்து என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியுதுதானே

 

 

கொள்ளை அடித்தவர்கள் யார் என்று தான் கேட்திறேன், இதில் பகிடி என்னெவென்றால் கொள்ளை அடித்தவனே இங்கு வந்து எழுதிக் கொண்டிருகிறான். அமைப்புக்களில் இனம் காணப்பட்டு வெளியேற்றப் பட்டோர் தான் இப்போது வந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்கள். பகிரங்கமாக பெயரை எழுத ஏன் பயப்படுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19ம் திகதி தாங்கள் வெட்டி முறித்தது என்ன??? 

Link to comment
Share on other sites

7 minutes ago, MEERA said:

19ம் திகதி தாங்கள் வெட்டி முறித்தது என்ன??? 

காலையில புட்டும் பொரியலும் சாப்பிட்டுப் போட்டு வந்து யாழில இருந்து விளாசித் தள்ளி கீ போட்டில பதில் எழுதியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, narathar said:

காலையில புட்டும் பொரியலும் சாப்பிட்டுப் போட்டு வந்து யாழில இருந்து விளாசித் தள்ளி கீ போட்டில பதில் எழுதியது.

திங்களில் சைவமோ , மற்றது ஒவ்வொரு நாளும் செய்வது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, narathar said:

எழுதியதை திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்க முடியாது. இங்கே வந்து விதண்டாவத்ம் செய்து பொழுதைப் போக்கநேரமும் இல்லை.நீங்கள் ம்திப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எவரும் அமைப்புக்களைநாடாத்தவில்லை. மக்களுக்கான விடுதலைநீதி என்பதைப் பெறும் நோக்கில் தமது உயிரைத் தியாகம் செய்தவர்களின் கனவனை நனவாக்க, எந்த மக்களுக்காக அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ எந்த மக்களின் விடுதலைக்காக அவர்கள் போராடினார்களோ அந்த விடுதலை அடைவதற்கான வழிகளை உருவாக்குவதற்காகத் தான் அமைப்புக்கள் இயங்குகின்றன. இதில் வேலை செவதால் எமது நேரம் காசு என்பன விரயம் ஆகின்றது. உங்களைப் போல் சொந்த விட்யங்களைப் பார்க்கலாம். ஆனால் மனது அப்படி சுயலமாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்களின் முன்னால் தமது உயிரைக் கொடுத்த ஆத்மாக்கள் இருக்கின்றன. இதில் ஒன்ருமேஏ செய்யாது, சும்ம இருந்து கேள்வி கேட்டுக் கொண்டு பொழுது போக்கும் உங்களைப் போன்றவர்களைப் பார்ட்த்தால் கோவம் வருவது இயல்பு. இது இறுமாப்பில்லை, அறச் சீற்றம். உங்களைப் பொன்றவர்கள் புலிகள் இருந்த போது அவர்களே எல்லவற்றியும் செய்ய வ்ண்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தீர்கள், இப்போதும் அதையே தான் செய்து கொண்டிருகிறீர்க்ள்.

கொள்ளை அடித்தவர்கள் யார் என்று தான் கேட்திறேன், இதில் பகிடி என்னெவென்றால் கொள்ளை அடித்தவனே இங்கு வந்து எழுதிக் கொண்டிருகிறான். அமைப்புக்களில் இனம் காணப்பட்டு வெளியேற்றப் பட்டோர் தான் இப்போது வந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்கள். பகிரங்கமாக பெயரை எழுத ஏன் பயப்படுகிறீர்கள்?

என் கருத்து என்னவென்றால், இந்த புலம்பெயர் அமைப்புகளெல்லாம் இழுத்து மூடி விட்டுப் போனால் இங்கேயும் சரி தாயகத்திலும் சரி நிலைமை சுமூகமாக வரும்! சும்மா வெட்டுகிறோம் புடுங்கிறோம் என்று காகிதக் கப்பல் விட்டுக் கொண்டிருக்காமல் உங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே பலருக்கு நிம்மதி ஐயா!

எழுஞாயிறின் கருத்துப் பற்றி, உங்களுடைய எடு கோள்கள், மேலே காட்டப் பட்டிருப்பது போல, இதுவும் அறச்சீற்றம் தான் போல! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்ரர் நாரதர்

19ம் திகதி தாங்கள் வெட்டி முறித்தது என்ன??? 

உதுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால்

'ஏலாது' என்று சொல்லிட்டு போக வேண்டியது தானே நாரதர்

 

Link to comment
Share on other sites

On 22/12/2016 at 3:59 PM, Justin said:

என் கருத்து என்னவென்றால், இந்த புலம்பெயர் அமைப்புகளெல்லாம் இழுத்து மூடி விட்டுப் போனால் இங்கேயும் சரி தாயகத்திலும் சரி நிலைமை சுமூகமாக வரும்! சும்மா வெட்டுகிறோம் புடுங்கிறோம் என்று காகிதக் கப்பல் விட்டுக் கொண்டிருக்காமல் உங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே பலருக்கு நிம்மதி ஐயா!

எழுஞாயிறின் கருத்துப் பற்றி, உங்களுடைய எடு கோள்கள், மேலே காட்டப் பட்டிருப்பது போல, இதுவும் அறச்சீற்றம் தான் போல! :rolleyes:

மக்களின் விடுதலை என்பது உலகில் எங்குமே தானக நிகழ்வதில்லை. தொடர் உழைப்பும் போராட்டமும் அதற்கு அவசியம். அவ்வ்று உழைப்பவர்களைப் பார்த்து, தம்மைப் போல் சும்ம இரு என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. அவ்வறு சொல்வது பாசிசத் தனமானது. நம்பிக்கை இல்லை என்றால் சொந்த வேலையைப்  பார்த்துக் கொண்டுஇருக்க வேண்டியது தானே, ம்ற்றவனையும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பது எத்தகைய நியாயம்?

புலம் பெயர் அமைப்புக்கள் எல்லாம் ஒரு புரிந்து உணர்விற்கு வந்து ஒரு ஒன்று பட்ட போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும் என்பதே பல செயற்பாட்டர்களின் விருப்பம். அதற்கான முதற் படி இது. இப்போது தான் பேசவே ஆரம்பிதிருகிறார்கள். இனி என்ன என்பது இனித்  தான் தெரிய வரும். கடந்த கால அனுப்வங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் இனி என்ன எப்படிச் செயற்படுவது என்பது பற்றியும் பேச வேண்டும். எந்தச் செயற்பாடும் இன்றி இருப்பதை விட செயற்பாடு பற்றிப்  பேசுவது மேலானது.

Link to comment
Share on other sites

On 12/23/2016 at 11:52 AM, வைரவன் said:

மிஸ்ரர் நாரதர்

19ம் திகதி தாங்கள் வெட்டி முறித்தது என்ன??? 

இண்டைக்கு 24 ம் திகதி.

சும்மா நாரதரை நாராக உரிக்காதீங்க - அவர் பாவம் என்ன பண்ணுவார்.

வடிவேலு அக்காவை வைச்சு பேக்கரி வாங்கினதே விடியமுதல் ஊருக்கே தெரிஞ்சுட்டுது. 

சட்டியில ஏதாவது இருந்திருந்தா சொல்லி இருப்பார்தானே.

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

இண்டைக்கு 24 ம் திகதி.

சும்மா நாரதரை நாராக உரிக்காதீங்க - அவர் பாவம் என்ன பண்ணுவார்.

வடிவேலு அக்காவை வைச்சு பேக்கரி வாங்கினதே விடியமுதல் ஊருக்கே தெரிஞ்சுட்டுது. 

சட்டியில ஏதாவது இருந்திருந்தா சொல்லி இருப்பார்தானே.

ஜீவன் சிவா ,

வடிவேலு பேக்கரி இப்படி காமடி பார்த்து உங்கள் வயதான காலத்தில் பொழுதைப் போக்குகிறீர்கள், அதே போல் நாங்களும் வயசான காலத்தில் கூடிக் கதைத்து பொழுதைப் போக்க வேண்டாமா?

இதில் என்னத்தை வெட்டி முறிக்க வேணும். முன்னம் புலிகள் சாக, எத்த்னை ஆமி செத்தவன் என்னத்தை வெட்டினவை எண்டு ச்கோர் கேத்கிற மாதிரி இப்பையும் கோர் சொல்ல வ்ணுமோ?

யாழ்.கொம்மில் முகமூடி போட்டு கூட்டா கம்பு சுத்திப் பயில்வான் விளையாட்டு எல்லாம் எப்போவோ பாத்திட்டம்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

ட்டியில ஏதாவது இருந்திருந்தா சொல்லி இருப்பார்தானே.

 

2 hours ago, ஜீவன் சிவா said:

 

சட்டியில ஏதாவது இருந்திருந்தா சொல்லி இருப்பார்தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலந்துரையாடலை செய்தியாக வெளியிட்டார்கள், பிறகு ஒருத்தர் btf இதுவரை என்ன செய்து இருக்கிறது என்று சொல்வோம் என்றார், பிறகு ஒரு இழவையும் காணல...

ஜீவன் சொன்னது மாதிரி சட்டியில் ஏதாவது இல்லை,

சட்டியே இல்லை என்பது தான் உண்மை.

Link to comment
Share on other sites

4 minutes ago, narathar said:

யாழ்.கொம்மில் முகமூடி போட்டு கூட்டா கம்பு சுத்திப் பயில்வான் விளையாட்டு எல்லாம் எப்போவோ பாத்திட்டம்.

 

அதுதான்  நாரதர் என்ற முகமூடி.
முடிந்தால் என்னைப்போல சொந்தப்பெயரில் படத்தையும் போட்டு எழுதுங்களேன் -யார் வேண்டாம் என்கிறார்கள்

கேவலம்.

Link to comment
Share on other sites

32 minutes ago, narathar said:

வடிவேலு பேக்கரி இப்படி காமடி பார்த்து உங்கள் வயதான காலத்தில் பொழுதைப் போக்குகிறீர்கள், அதே போல் நாங்களும் வயசான காலத்தில் கூடிக் கதைத்து பொழுதைப் போக்க வேண்டாமா?

57  வயதில் இப்படி கதைக்க கூடாது கிழவா 

Link to comment
Share on other sites

58 minutes ago, MEERA said:

கலந்துரையாடலை செய்தியாக வெளியிட்டார்கள், பிறகு ஒருத்தர் btf இதுவரை என்ன செய்து இருக்கிறது என்று சொல்வோம் என்றார், பிறகு ஒரு இழவையும் காணல...

ஜீவன் சொன்னது மாதிரி சட்டியில் ஏதாவது இல்லை,

சட்டியே இல்லை என்பது தான் உண்மை.

என்னநடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் எழுதினால் இப்படித் தான்.

 இங்கே யாராவது கலந்து கொள்கிரார்களா என்று கேட்கப்பட்டது, அதற்க்கு பிரித்தனிய தமிழர் பேரவை கலந்து கொள்கிறது என்று பதில் வழங்கப்பட்டது. பின்னர் பி டி எவ் என்ன செய்தது என்று கேத்கப்பட்டது. அதற்கான பதில் வழங்கப்பட்டது.

அதன் பின்னால் சம்பந்தம் இல்லமால் பல கேள்விகள் கேட்கப்பட்டன. பணம் சேர்த்தல் முதலாக.

இக் கூட்டத்தை நாடாத்தியவர்கள் தமிழர் தகவல் மையம். அதன் அழைப்ப்ன் பேரில் பிரித்தானிய தமிழர் பேரவை கலந்து கொண்டது. ஏனெனில் அனைத்து அமைப்புக்களும் செயற்பாட்டளர்களும் ஒன்றிணைய வேண்டும் என்னும் நோக்கில்.

இங்கே இருக்கும் பலருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது, ஆனால் எ  ழுதுவது ஆகாயத்தில் ஏறி கோட்டை கட்டையவர்கள் போல்.

ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாத கீ போட் வீரர்கள்.

உண்மையில் உங்களுக்கு மேலும் தகவல் தெரிய வேண்டுமெனில் இங்கே இருக்கும் தொடர்பை பாவிட்துத் தெரிந்து கொள்ளலாம்,

http://www.ticonline.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15 December 2016 at 2:51 PM, narathar said:

 

On 14 December 2016 at 10:38 AM, நவீனன் said:

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது.

conference.jpg

லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. 

அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அதிகூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன. 

அதேநேரம் வடக்கு கிழக்கில் மலையகத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிதல்களை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புலம்பெயர் தரப்பினரிடையான உறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. 

http://www.virakesari.lk/article/14384

 

இந்த செய்தியிலும் நீங்கள் இணைத்ததிலும் தமிழர் நடுவகம் தொடர்பாக ஒன்றும் கூறப்படவில்லை. 

ஆனால் இப்போது விழா ஏற்பாட்டாளர்கள் என்று இன்னொரு அமைப்பை கைகாட்டி விட்டு நழுவுகிறீர்கள்.

 

 

8 minutes ago, narathar said:

என்னநடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் எழுதினால் இப்படித் தான்.

 இங்கே யாராவது கலந்து கொள்கிரார்களா என்று கேட்கப்பட்டது, அதற்க்கு பிரித்தனிய தமிழர் பேரவை கலந்து கொள்கிறது என்று பதில் வழங்கப்பட்டது. பின்னர் பி டி எவ் என்ன செய்தது என்று கேத்கப்பட்டது. அதற்கான பதில் வழங்கப்பட்டது.

அதன் பின்னால் சம்பந்தம் இல்லமால் பல கேள்விகள் கேட்கப்பட்டன. பணம் சேர்த்தல் முதலாக.

இக் கூட்டத்தை நாடாத்தியவர்கள் தமிழர் தகவல் மையம். அதன் அழைப்ப்ன் பேரில் பிரித்தானிய தமிழர் பேரவை கலந்து கொண்டது. ஏனெனில் அனைத்து அமைப்புக்களும் செயற்பாட்டளர்களும் ஒன்றிணைய வேண்டும் என்னும் நோக்கில்.

இங்கே இருக்கும் பலருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது, ஆனால் எ  ழுதுவது ஆகாயத்தில் ஏறி கோட்டை கட்டையவர்கள் போல்.

ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாத கீ போட் வீரர்கள்.

உண்மையில் உங்களுக்கு மேலும் தகவல் தெரிய வேண்டுமெனில் இங்கே இருக்கும் தொடர்பை பாவிட்துத் தெரிந்து கொள்ளலாம்,

http://www.ticonline.org/

நான் ஏற்கனவே கேட்டது தான், சுகந்தன் சென்.கந்தையா தொடர்பில் btf இன் நிலை என்ன?

 

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

இந்த செய்தியிலும் நீங்கள் இணைத்ததிலும் தமிழர் நடுவகம் தொடர்பாக ஒன்றும் கூறப்படவில்லை. 

ஆனால் இப்போது விழா ஏற்பாட்டாளர்கள் என்று இன்னொரு அமைப்பை கைகாட்டி விட்டு நழுவுகிறீர்கள்.

 

செய்தி விரகேசரியில் வந்தது அதற்கு அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் இணைத்தவை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்.

விழா யார் ஏற்பாடு செய்தார்கள் என்பதைக் கூடத் தெரியாமல் தான் நீங்கள் கதைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதற்கும் நான் தான் காரணமா?

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் மற்றவன் மேல் பிழை கண்டுபிடிக்கும் உங்கள் மன நிலை கேவலமான்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்தது, செய்வது & செய்யப்போவதாக என்ன என்று எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் என்ன வெட்டி முறித்தீர்களோ தெரியாது.

1 minute ago, narathar said:

செய்தி விரகேசரியில் வந்தது அதற்கு அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் இணைத்தவை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்.

விழா யார் ஏற்பாடு செய்தார்கள் என்பதைக் கூடத் தெரியாமல் தான் நீங்கள் கதைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதற்கும் நான் தான் காரணமா?

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் மற்றவன் மேல் பிழை கண்டுபிடிக்கும் உங்கள் மன நிலை கேவலமான்து.

எனக்கு யார் வடைக்கு ஓட்டை போட்டது என்றோ அல்லது யார் வடை சுட்டது என்றோ தேவையற்றது, வடை சுவையாக உள்ளதா என்பதுதான்.

உங்கள் அறிவிலித்தனம் எப்பவோ தெரிந்தது. நான் கேட்டதற்கு இன்னமும் பதில் இல்லை

உங்களிடம் யாராவது btf தொடர்பாக கேட்டார்களா?? தானாக வந்து btf தொடர்பாக எழுதியது நீங்கள்.

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே ஓர் எடுத்துக்காட்டு.

இனியென்ன முள்ளிவாய்க்கால் தினத்திற்கு காசு சேர்க்க வேண்டியது தான்.

முள்ளிவாய்க்கால் தினத்தை சாட்டி காசு சேர்க்கும் உங்களுக்கும் மாவீரர் தினத்தை சாட்டி காசு சேர்க்கும் கூட்டத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. 

Link to comment
Share on other sites

11 minutes ago, MEERA said:

நான் செய்தது, செய்வது & செய்யப்போவதாக என்ன என்று எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் என்ன வெட்டி முறித்தீர்களோ தெரியாது.

எனக்கு யார் வடைக்கு ஓட்டை போட்டது என்றோ அல்லது யார் வடை சுட்டது என்றோ தேவையற்றது, வடை சுவையாக உள்ளதா என்பதுதான்.

உங்கள் அறிவிலித்தனம் எப்பவோ தெரிந்தது. நான் கேட்டதற்கு இன்னமும் பதில் இல்லை

உங்களிடம் யாராவது btf தொடர்பாக கேட்டார்களா?? தானாக வந்து btf தொடர்பாக எழுதியது நீங்கள்.

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே ஓர் எடுத்துக்காட்டு.

இனியென்ன முள்ளிவாய்க்கால் தினத்திற்கு காசு சேர்க்க வேண்டியது தான்.

முள்ளிவாய்க்கால் தினத்தை சாட்டி காசு சேர்க்கும் உங்களுக்கும் மாவீரர் தினத்தை சாட்டி காசு சேர்க்கும் கூட்டத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. 

ஓ அப்ப நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொன்னால் நாங்களும் அந்த் வடையில ஓட்டை இருக்கா , சுவையானதா இல்லையா என்று கேத்கலாம் அல்லவா? உங்களைப் பொன்ன்றவர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன தெரியும்?

எமது போராட்டாம் தனிநபர்களின் பிரச்சினைல் இல்லை. காசில்லாமால் ஒன்றும் செய்ய் அமுடியாது. அப்படி உங்களுக்கு எதாவது வ்ழை தெரிந்தால் சொல்லலாம். பி ரி எப் என்ன செய்தது என்று பட்டியல் போடப்பட்டுள்ளது அவ்வாறு நீங்கள் வெட்டி வீழ்த்தியவை பற்றியும் எமக்குச் சொல்லி விட்டு மற்றவன் வெட்டி வீழ்த்தியது பற்றிக் கதைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான பதில் இன்னமும் இல்லை உங்களிடம்

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

இதற்கான பதில் இன்னமும் இல்லை உங்களிடம்

 ஏன் அவர்களின் நிலை என்ன? என்ன பதில் சொல்ல வேண்டும்.  இ வர்கள் மட்டும் அல்ல பிரி த பேரவியின் பிரதினிதள் எல்லொருமே தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் இப்போது இல்லை என்றால் அவர்கள் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர்கள் உங்களின் நண்பர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாளையோடு ஒன்றிணைவோம்" 

உங்கள் அமைப்புக்குளேயே உங்களால் ஒன்றிணைய முடியவில்லை, பிறகு ஏன் மக்களை சுத்துகிறீர்கள்.

தேர்தல், தேர்ந்தெடுப்பு என்று உங்கள் தில்லாலங்கடி வேலைகள் யாவரும் அறிந்ததே.

ராஜ்குமார் என்ற அரவிந்தனுக்கும் அதே அல்வா. ஒருவர் ஒரு சம்பவத்தை கேட்டால் நண்பர்களா? 

7 minutes ago, narathar said:

 ஏன் அவர்களின் நிலை என்ன? என்ன பதில் சொல்ல வேண்டும்.  இ வர்கள் மட்டும் அல்ல பிரி த பேரவியின் பிரதினிதள் எல்லொருமே தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் இப்போது இல்லை என்றால் அவர்கள் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர்கள் உங்களின் நண்பர்களா?

 

நான் குறிப்பிட்ட இருவரும் யார் என்று உங்களுக்கு தெரியுமா??

Link to comment
Share on other sites

5 minutes ago, MEERA said:

"நாளையோடு ஒன்றிணைவோம்" 

உங்கள் அமைப்புக்குளேயே உங்களால் ஒன்றிணைய முடியவில்லை, பிறகு ஏன் மக்களை சுத்துகிறீர்கள்.

தேர்தல், தேர்ந்தெடுப்பு என்று உங்கள் தில்லாலங்கடி வேலைகள் யாவரும் அறிந்ததே.

ராஜ்குமார் என்ற அரவிந்தனுக்கும் அதே அல்வா. ஒருவர் ஒரு சம்பவத்தை கேட்டால் நண்பர்களா? 

 

நான் குறிப்பிட்ட இருவரும் யார் என்று உங்களுக்கு தெரியுமா??

கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிராமல் நீங்கள் பதிலும் சொல்ல வேண்டும்.

பி டி எப் என்பது தனிநபர்களின் பிரசினைக்கான இடம் இல்லை. ஒரு அமைப்பில் நபர்கள் வருவார்கள் போவார்கள். தேர்தலே மோசடி என்றால் அதற்கான ஆதரம் உங்களிடம் இருக்கிறதா? எதன் அடிப்படையில் இவற்றைக் கூறுகிறீர்க்ள் . பதில் சொல்லி விஒட்டு மேலும் கேள்விகளைக் கேட்கலாம்.

ஒரு அமைப்புக்கள் பல் வேறு கேள்விகள் இருக்கும், அது தான் உட கட்ச்சி சனனாயம் என்பது. நீங்கள் இன்னும் நீங்கள் சுட்ட வடை பற்றியோ,நீங்கள் வெட்டிப் புட்கியது பற்றியோ ஏன் ஒரு சொள் த்ன்னும் சொல்லவில்லையே?

ஏன் பி டி எவ்வை  தாகுவதில் மட்டுமே குறியாக இருகிறீர்கள்? உங்களின்நோக்கம் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.