Jump to content

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி...!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தேவையான பொருட்கள்:
 
இறால் (பெரியது) - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிது 
நசுக்கிய பூண்டு - 8 பற்கள்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
1480077423-3282.jpg
 
செய்முறை:
 
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும்.
 
இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (அல்லது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அத்துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, இறாலை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
 
சுவையான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சாஸ் உடன் சாப்பிட சுவையானதாக இருக்கும்.

 

http://tamil.webdunia.com/article/non-veg-recipes/prawn-bajji-recipes-how-to-make-prawn-bajji-116112500047_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்டகாசம்...! 

பஜ்ஜி போடும்போது இறாலின் வால் சிறிது வெளியே தெரியவேண்டும், அப்பத்தான் இறால் பஜ்ஜி என்கிற கெத்து இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

அது அவரவர் வாயை பொறுத்தது. :cool:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2016 at 4:29 AM, குமாரசாமி said:

அது அவரவர் வாயை பொறுத்தது. :cool:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முனிவர் ஜீ said:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

மட்டக்களப்பு ஆற்றில் பிடிபடும் மீன்கள் அத்தனையும் ருசிதான்...அதிலும் அந்த ஒட்டிமீன்....ம்.ம்.ம்.ம்.ம்.ம் சொல்லி வேலையில்லை. முகத்துவார ரோட்டிலை விடியப்பறமாய் ஒரு மீன்சந்தை....வாவ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2016 at 4:43 AM, suvy said:

அட்டகாசம்...! 

பஜ்ஜி போடும்போது இறாலின் வால் சிறிது வெளியே தெரியவேண்டும், அப்பத்தான் இறால் பஜ்ஜி என்கிற கெத்து இருக்கும்....!  tw_blush:

வாலில பிடிச்சுக்கொண்டு ..மாவில தோய்க்கிறதுகுத்தானே ...கடவுள் றாலுக்குப் ...பெரிய வால்..வைச்சிருக்கிறார்!:cool:  

14 hours ago, முனிவர் ஜீ said:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

நெடுந்தீவுக் கழியில... இது போலத் தான் பெரிய றால் ..மழைக்காலத்தில விளையும்!

அந்த ருசி..எங்கையும் வராது!

 

பி.கு: நான் உங்கட ஆத்து றால், இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை! அதனால் கருத்துக் கூற முடியாது உள்ளது!:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.11.2016 at 4:11 PM, குமாரசாமி said:

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

 

On 29.11.2016 at 5:19 PM, ஜீவன் சிவா said:

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

தண்ணி அடிக்கும்  போது.....  பொரிச்சது  எல்லாம் சுவையாக இருக்கும். :D:
அதில்.... பியர், கள்ளு  என்று வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு ஆற்றில் பிடிபடும் மீன்கள் அத்தனையும் ருசிதான்...அதிலும் அந்த ஒட்டிமீன்....ம்.ம்.ம்.ம்.ம்.ம் சொல்லி வேலையில்லை. முகத்துவார ரோட்டிலை விடியப்பறமாய் ஒரு மீன்சந்தை....வாவ்

 

இன்று அந்த ப்பக்கம் போனேன் மீன் இரால்  தற்போது இந்த ரால்கள் அதிகம் கிடைக்கிறது கு. சாமி அண்ணை  வெள்ளை ரால்களும் 

11 hours ago, தமிழ் சிறி said:

 

தண்ணி அடிக்கும்  போது.....  பொரிச்சது  எல்லாம் சுவையாக இருக்கும். :D:
அதில்.... பியர், கள்ளு  என்று வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. :grin:

உள்ள போனா போதை ஒன்றுதானே அப்படியா சிறியர்tw_blush:

16 hours ago, புங்கையூரன் said:

பி.கு: நான் உங்கட ஆத்து றால், இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை! அதனால் கருத்துக் கூற முடியாது உள்ளது!:mellow:

அரைவாசி காலத்தை இழந்துட்டீங்க  ஆற்று ரால் செம ருசிப்பாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/02/2017 at 4:31 PM, முனிவர் ஜீ said:

இன்று அந்த ப்பக்கம் போனேன் மீன் இரால்  தற்போது இந்த ரால்கள் அதிகம் கிடைக்கிறது கு. சாமி அண்ணை  வெள்ளை ரால்களும் 

உள்ள போனா போதை ஒன்றுதானே அப்படியா சிறியர்tw_blush:

அரைவாசி காலத்தை இழந்துட்டீங்க  ஆற்று ரால் செம ருசிப்பாtw_blush:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழரசு said:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

நீங்கள் ருசி அறிந்தவர் போல்  ஒத்துக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் றால் எண்டாலே ஒரு ரக ரேஸ்ற் தான்.....அதுக்காக என்ரை றால் திறம் அவன்ரை றால் திறம் எண்டு மல்லுக்கட்டாமல் கலைஞ்சு போங்கப்பா...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா ... பொன்னாலைக் கடல் றால் எண்டால் அதுதான் றால் ,மற்ற றால் எல்லாம் தின்றால் திகட்டும். இதுதான் தெவிட்டும்....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நோமலாய் றால் எண்டாலே ஒரு ரக ரேஸ்ற் தான்.....அதுக்காக என்ரை றால் திறம் அவன்ரை றால் திறம் எண்டு மல்லுக்கட்டாமல் கலைஞ்சு போங்கப்பா...:grin:

நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் tw_blush:tw_blush:tw_blush:

Just now, suvy said:

சா ... பொன்னாலைக் கடல் றால் எண்டால் அதுதான் றால் ,மற்ற றால் எல்லாம் தின்றால் திகட்டும். இதுதான் தெவிட்டும்....!  tw_blush:

 

இஞ்ச பார்ரா அடுத்த  ஆளை நல்லா சொல்லுங்க அந்த சாமியாருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் tw_blush:tw_blush:tw_blush:

இஞ்ச பார்ரா அடுத்த  ஆளை நல்லா சொல்லுங்க அந்த சாமியாருக்கு 

அதெண்டால் உண்மைதான் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக உங்களுடன் ஒரு விடயத்தை நான் பகிர விரும்புகின்றேன் அதாவது கடல் நீரும் நன்னீரும் கலக்கும் இடத்தை தொடுவாய் என்று அழைப்பார்கள் அவ்விடத்தில் பிடிக்கப்படும் றால்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழரசு said:

பொதுவாக உங்களுடன் ஒரு விடயத்தை நான் பகிர விரும்புகின்றேன் அதாவது கடல் நீரும் நன்னீரும் கலக்கும் இடத்தை தொடுவாய் என்று அழைப்பார்கள் அவ்விடத்தில் பிடிக்கப்படும் றால்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

 

8 minutes ago, suvy said:

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

நான் அதை விழி முழிகிறேன்... அண்ணைமார்....

(இதென்னடா இது றாலை வைச்சு அக்கப் போராக் கிடக்குது)  tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

 

11 minutes ago, suvy said:

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

கலைஞ்சு போங்கோ எண்டு நான் அப்பவே சொன்னனான் எல்லே...... இப்ப ஆமோதிப்பு....:cool:
இஞ்சை பார் அடுத்த முனியும் லாண்ட் பண்ணிட்டுது..:grin:

எண்டாலும் சொல்லுறன்.....பருத்தித்துறை றாலை அடிக்க ஒரு றாலுமில்லை....ஏனெண்டால் அது வளருற தண்ணி அப்பிடி...tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

முனிவர் ஜீ ,
இதென்னது என்பெயரை இப்படியா எழுதுவீர்கள் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

கலைஞ்சு போங்கோ எண்டு நான் அப்பவே சொன்னனான் எல்லே...... இப்ப ஆமோதிப்பு....:cool:
இஞ்சை பார் அடுத்த முனியும் லாண்ட் பண்ணிட்டுது..:grin:

எண்டாலும் சொல்லுறன்.....பருத்தித்துறை றாலை அடிக்க ஒரு றாலுமில்லை....ஏனெண்டால் அது வளருற தண்ணி அப்பிடி...tw_dissapointed_relieved:

ஆமோதிப்பவர்களும், முன் மொழிபவர்களும், வழி மொழிபவர்களும்.....வேலிப் பொட்டுக்குள்ளால ஒரு செம்மறியாடு புகுந்தால் ...மற்றச் செம்மறியாடுகளும்..அதுக்குளால...பூர முயற்சிக்கிறது போல கிடக்குது! ( நோ ஒபென்ஸ்)!

ஆராவது நெடுந்தீவுக் கழியில வாற றால் சாப்பிட்டுப் பார்த்த ஆக்களோ என்றால்....விடை  இல்லை என்று தான் இருக்கும்!

இது ஹிந்தியர்...வியாழனின் மேட்பரப்பைப் பற்றிக் கருத்துக் கூறிற மாதிரிக் கிடக்குது! ( மீண்டும்நோ  ஒபென்ஸ்)!:113_tongue:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றாலில், அந்த மாதிரி என்றால் அது, நந்திக் கடல் றால் தான்... ஒரு வாசம்... சுவை... அடிக்கேலாது...

இப்ப ஆமிக்காரர் கையில...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2017 at 8:18 PM, தமிழரசு said:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

ம் நாயாறு  இறாலும்  ,வானம்பாடியும்  சொல்லிவேலையில்ல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.