Jump to content

கியூப தேசத்தினருக்கு வாழ்வளிக்கும் தமிழர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Image result for cuban cigar

 

கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது.

அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர்ந்து இருப்பார். நான் வருடாவருடம் சென்று வருவேன் எனத் தெரிவித்தார்.

கதையோடு கதையாக நீங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர் என கார் திருத்தச் சென்றவரிடம் கேட்க அவர் நான் ஒரு தமிழன் சிறீலங்காவைச் சேர்ந்தவன் எனத் தெரித்தார்.

பலமாகச் சிரித்த கார் திருத்துனர் என்னுடைய காதலி இருக்கும் தெருவில் சில தமிழர்களும் காதலிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தத் தமிழர்கள் வண்டியும் தொந்தியுமாக ஏற்கனவே கல்யானம் செய்து இங்கே மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கு களவாகக் குடும்பம் வைத்திருக்கின்றார்கள் என்றார்.

இதனை கேட்ட தமிழருக்கு இருக்கப் பொறுக்கவில்லை. அவர் சட்டஞ்சார்ந்த துறையில் பணியாற்றும் தனது நண்பரிடம் இதுபற்றிக் கேட்ட போதுஅவர் இது உண்மை, பல குடும்பங்கள் இதனால் பிரிந்திருக்கின்றன. அமெரிக்காவிற்குச் வேலை நிமிர்த்தமாக ஒரு வாரம் செல்கின்றேன், ஐரோப்பாவிற்குச் ஒரு வாரம் செல்கின்றேன் எனக் கூறிகியூபா சென்று வருபவர்கள் அங்கேயுள்ள கியூப மனைவிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட சம்பங்களை இவருடன் பகிர்ந்தார்.

அதாவது கியூபப் பெண்கள் தங்களிற்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன் இங்குள்ள மனைவியுடன் தொடர்பு கொண்டு உண்மைகளை உடைத்துப் போடுகின்றார்கள். இதனால் இங்குள்ள குடும்பங்கள் பிரிய அகப்படும் நபரோ கியூபப் பெண்மணியே தஞ்சம் என்று தொடர்ந்து சென்று வருகின்றார்.

இன்னொரு விவகாரத்தில் ஒருவர் டூபாயில் ஒரு வியாபார முயற்சி சம்பந்தமாக பேசப் போகின்றேன் என மனைவியிடம் கூறி கியூபாவிற்குச் செல்ல, அந்த நபரின் தமையனாரே இல்லை உணது கணவர் கியூபாவிற்குச் சென்று விட்டார். எனது நண்பர் அங்கே கண்டார் எனக் கூற அந்தக் குடும்பமும் பிரிந்தது.

இன்னொருவரோ கடற்கரையில் இரவுப் பொழுதென இரண்டு பதின்ம வயதுப்பெண்களைக் கட்டித் தழுவியபடி செல்ல, அந்த இருட்டிலும் அவரை அடையாளம் கண்ட உண்மையான விடுமுறைக்குச் சென்ற தமிழ் இளைஞர்கள், நாயே நீ உண் பெண்பிள்ளையின் வயதையுடைய பிள்ளைகளை அநியாயமாக்குகிறாய் என அவரது முகத்தில் துப்பியது போது,

அவருடன் இருந்த பெண்கள் தப்பியோட அவர் எதுவும் நடக்காத மாதிரி சென்றதாகவும் மேற்படி நபருக்குத் தெரிவித்திருக்கின்றார். எனவே கனடாவிலுள்ள தமிழ்ப் பெண்களின் குடும்பங்களைச் சிதைக்கும் நபர்களாக கியூபப் பெண்கள் மாறியுள்ளதும்,

அதேவேளை கியூபாவிற்குச் சென்று அங்குள்ள பெண்களிற்கு வாழ்வு கொடுக்கும் நபர்களாக மணமுடித்த தமிழர்கள்சிலர்மாறியிருப்பதும் தமிழர்களின் ஒரு சமுதாயச் சிதைவாகவே பார்க்கப்படுகின்றது.

இன்னொரு தமிழரோ கனடாவிலேயே தனது குடும்பஞ்சார்ந்த பார்ட்டி ஒன்றிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மதுபோதையில் வந்தவர். மனைவி எரிபொருள் நிரப்ப, காசு கொடுப்பதற்காக உள்ளே சென்றவர். பணம் பெறுபவராக நின்ற கியூபப் பெண்ணுடன்,

சரளமாக ஸ்பானிய மொழியில் உரையாடி, தனக்குப் பின்னால் மனைவி நிற்பதையும் கவனிக்காமல், தான் கியூபாவிற்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறிமங்களகரமாகஎரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே வாங்கிக் கட்டி, இப்போது குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருக்கின்றப்பட்டுள்ளார்.

இன்னமும் சிலரோ குடும்பத் துணையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற படியால், நான் மன ஆறுதலிற்காக இந்தியா சென்றேன், ஐரோப்பாவிலுள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றேன் என்று வாலி பட அஜித் பாணியில் இரண்டு மனநிலைகொண்டு கியூபாவை நாடிச் செல்கின்றனர்.

- See more at: http://www.canadamirror.com/canada/74692.html#sthash.NZ6zZPQd.qB0EqUZu.dpuf

Link to comment
Share on other sites

உலகம் தோன்றிய காலததில் இருந்து நடைபெறும் சாதாரண ஒரு சில சம்பவங்களே இவை. இனனும் ஆயிரம் ஆண்டுகளுககு பிறகும் இவை நடைபெற்று கொண்டு தான் இருககப்போகிறது.  

தனி மனிதர்களின் Personal life  ல் நடக்கும் ஒரு சில சிறிய சம்பவங்களைப் பெரிது படுத்தி அதை ஒட்டுமொத்த சமுதாய பிரச்சனை போல காது, மூக்கு வைதது  எழுதும் கீழ்ததரமான தமிழ் ஊடக கலாசசாரததிற்கு இந்த செய்தி உதாரணம். முதலில் மறறவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடாமை என்ற உயர்ந்த கலாசசாரததை நீங்கள் கடைபபிடியுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் வக்கிரத்துடன் நாகரீகம்  இன்றி எழுதும் உங்களுக்கு கலாச்சார சீரழிவு பற்றிப்  பேச எந்த தகுதியும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா, கொழும்பான்,

வில்லங்கமான சமாச்சாரங்களோட தான் வருவியள்.

இந்த முறை பறிக்குளயே கை வைக்கிறியள்.

கந்தசஸ்டி, திருச்செந்தூர் போய், சூரசம்காரம் பார்த்தால் தான் கட்டவேகும் என்று கிளம்புற ஆக்களப்பா நாங்க.

அதுக்கு உலை வையாதீங்கப்பு. :grin::grin: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அய்யா, கொழும்பான்,

வில்லங்கமான சமாச்சாரங்களோட தான் வருவியள்.

இந்த முறை பறிக்குளயே கை வைக்கிறியள்.

கந்தசஸ்டி, திருச்செந்தூர் போய், சூரசம்காரம் பார்த்தால் தான் கட்டவேகும் என்று கிளம்புற ஆக்களப்பா நாங்க.

அதுக்கு உலை வையாதீங்கப்பு. :grin::grin: 

 

யாழ் புகையிலைக்கும் cuban cigar இற்கும் சரியான பொருத்தம்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:

யாழ் புகையிலைக்கும் cuban cigar இற்கும் சரியான பொருத்தம்.:grin::grin:

இவர் கொழும்பிலை......சிங்கள ஏரியாக்களிலை பொயிலைக்கடை பலசரக்கு கடையள் வைச்சிருந்த யாழ்ப்பாணத்து முதலாளியளை கிண்ட வெளிக்கிடுறார் போலை கிடக்கு...
ஏனெண்டால்  ஊரிலை மனுசி பிள்ளையள் இருக்க.......:cool:

அங்கை சிங்கள நோனாக்களை எடுபிடி வேலைக்கும் எட்டிப்பிடிச்சு...........எண்டு வேலைக்கு வைச்சிருந்தவையெல்லே tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இவர் கொழும்பிலை......சிங்கள ஏரியாக்களிலை பொயிலைக்கடை பலசரக்கு கடையள் வைச்சிருந்த யாழ்ப்பாணத்து முதலாளியளை கிண்ட வெளிக்கிடுறார் போலை கிடக்கு...
ஏனெண்டால்  ஊரிலை மனுசி பிள்ளையள் இருக்க.......:cool:

அங்கை சிங்கள நோனாக்களை எடுபிடி வேலைக்கும் எட்டிப்பிடிச்சு...........எண்டு வேலைக்கு வைச்சிருந்தவையெல்லே tw_tounge_xd:

ஐயா, 

ஏன் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறிர்கள்?

மேலே உள்ள கருத்து நாதமுனிக்கு விளையாட்டுக்காக எழுதப்பட்டது.

இந்த கருத்தால் உங்கள் மனம் பாதித்திருந்தால் மன்னியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

ஐயா, 

ஏன் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறிர்கள்?

மேலே உள்ள கருத்து நாதமுனிக்கு விளையாட்டுக்காக எழுதப்பட்டது.

இந்த கருத்தால் உங்கள் மனம் பாதித்திருந்தால் மன்னியுங்கள்.

அதையே நானும் திருப்பி சொல்கிறேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கே கியூபாவில்  உதயத்திலிருந்து  மேற்கே யப்பானில் அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கியூபா கேள் பாடும் பாடல் பிடித்து இருக்கிறது நல்லாதானே இருக்கிறது பாடல் :unsure:

Link to comment
Share on other sites

On 25/11/2016 at 5:12 AM, suvy said:

கிழக்கே கியூபாவில்  உதயத்திலிருந்து  மேற்கே யப்பானில் அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:

சிறு  திருத்தம் " கிழக்கே  யப்பானில் உதயத்திலிருந்து  மேற்கே கியூபாவில்   அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:"

 

On 24/11/2016 at 11:04 PM, Knowthyself said:

cuban girls singing tamil song

 

 

Japan girls dance for Tamil song

 

 

இவர்  ஜப்பானியர் அல்ல , சீனர் போல தோன்றுகிறது...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kayshan said:

சிறு  திருத்தம் " கிழக்கே  யப்பானில் உதயத்திலிருந்து  மேற்கே கியூபாவில்   அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:"

 

 

 

கவனித்தேன், திசை தவறிவிட்டேன் திருத்தியதற்கு நன்றி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2016 at 4:04 AM, Knowthyself said:

cuban girls singing tamil song

 

 

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

உண்மைதான்....மண்வாசனை முகத்திலை தெரியுது.....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

கோதாரி விழ  இதென்ன புதுக்கதையாய் கிடக்கு..:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

:grin: :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

சரி...சரி .... பிள்ளையின்ர படத்தையும் போட்டு விடுங்கோ, எல்லோரும் வரிசையாய் வந்து வாழ்த்தி விட்டுப் போகிறோம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

 

1348488761322-smiley_rofl.gif

Link to comment
Share on other sites

[அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.]

:8_laughing:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2016 at 1:29 AM, Nathamuni said:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

:grin: :grin: 

சரி, இப்படி யாரும் சொல்வதை கேட்டாவது சந்தோஷப்படுவம்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.