Jump to content

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா? :rolleyes:

எங்கே சொல்லுங்களேன் உங்கள் அபிப்பிராயங்களை

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

உடல் வலிமை படைத்தவர்கள், மனவலிமை படைத்தவர்கள் எல்லாம் பெண்கள் தான் தாயே! நான் உந்த விளையாட்டுக்கு வரவில்லை. கைவிளக்குமாறுகளால் அடிவாங்க என் உடம்பு தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முதல் ஆண் பலசாலி. கல்யாணத்திற்கு பிறகு ஏச்சுக்கள், திட்டுக்கள் வாங்கி அவன் கோழையாகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முதல் ஆண் பலசாலி. கல்யாணத்திற்கு பிறகு ஏச்சுக்கள், திட்டுக்கள் வாங்கி அவன் கோழையாகிறான்

அனுபவமாய் வந்த கருத்து அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா? :rolleyes:

எங்கே சொல்லுங்களேன் உங்கள் அபிப்பிராயங்களை

கேள்வியே சற்று குழப்பமானது!ஒரு நிலைப்படுத்தி கேளுங்கள்.திருமணத்திற்கு முன்பா? அல்லது பின்பா?இல்லாவிடில் ஒரு குறிப்பிட்டவயதுக்கு முன்பா? பின்பா?ஏனெனில் மனிதனின் உடல் உள வலிமை என்றுமே ஒரு நிலையில் இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எந்த மனநிலையில் இருக்கிறீங்களோ அந்த மனநிலையிலே சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி சின்னப்புள்ளத் தனமா இருக்குது. ஆண் தான் எல்லாத்திலும் பலசாலிகள்..!

எந்த விடயத்திலாவது பெண்கள் முன்மாதிரியா இருந்திருக்கிறாங்களா.. ஒரே ஒரு விடயம்...அதுவும் அவங்களா செய்யல்ல..இயற்கை செய்ய வைச்சிட்டுது. அதுதாங்க குழந்தைப் பெத்துக்கிறது. அதைவிட்டா பெண்கள் முன்மாதியாச் செய்த எதுவும் இல்ல. எல்லாம் ஆண்களைப் கொப்பி அடிச்சதுதான்..!

உடல் வலு. ஆண்களுக்கு தசைகளின் வலிமை அதிகம். ஆண்களுக்கு உரிய ஓமோன் தசைகளின் வலுவைக் கூட்டுது. ஆண்களின் உடல் உற்பத்தி செய்யும் சக்தி அதிகம் பெண்களினதைவிட. இது இரண்டும் போது ஆண் உடல்வலிமை என்று காட்ட.

போர்க்கள வரலாற்றில் ஒரு பெண் தனித்துப் பெண்கள் படை நடத்தி இராச்சியம் பிடித்ததாக வரலாறு உண்டா...! நகி..நகி...! எல்லாம் ஆண்கள் தான். மனோவலிமையும் அவர்களுக்குத்தான். பெண்கள் ஆண்கள் தயவின்றி ஒன்றும் செய்துக்க முடியாது. கணவன் தயவின்றி இருக்கலாம் என்று சில பெண்கள் கெட்டித்தனமாப் பேசினம். உலகில் கணவனை விட மோசமான ஆணின் தயவில் ஒரு கட்டத்தில் தங்க வேண்டி வரும் என்பதைப் பாவம் அறிகிறார்கள் இல்லையே..! மமதை மட்டும் பெண்களுக்கு ஜாஸ்தி..! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி சின்னப்புள்ளத் தனமா இருக்குது. ஆண் தான் எல்லாத்திலும் பலசாலிகள்..!

எந்த விடயத்திலாவது பெண்கள் முன்மாதிரியா இருந்திருக்கிறாங்களா.. ஒரே ஒரு விடயம்...அதுவும் அவங்களா செய்யல்ல..இயற்கை செய்ய வைச்சிட்டுது. அதுதாங்க குழந்தைப் பெத்துக்கிறது. அதைவிட்டா பெண்கள் முன்மாதியாச் செய்த எதுவும் இல்ல. எல்லாம் ஆண்களைப் கொப்பி அடிச்சதுதான்..!

உடல் வலு. ஆண்களுக்கு தசைகளின் வலிமை அதிகம். ஆண்களுக்கு உரிய ஓமோன் தசைகளின் வலுவைக் கூட்டுது. ஆண்களின் உடல் உற்பத்தி செய்யும் சக்தி அதிகம் பெண்களினதைவிட. இது இரண்டும் போது ஆண் உடல்வலிமை என்று காட்ட.

போர்க்கள வரலாற்றில் ஒரு பெண் தனித்துப் பெண்கள் படை நடத்தி இராச்சியம் பிடித்ததாக வரலாறு உண்டா...! நகி..நகி...! எல்லாம் ஆண்கள் தான். மனோவலிமையும் அவர்களுக்குத்தான். பெண்கள் ஆண்கள் தயவின்றி ஒன்றும் செய்துக்க முடியாது. கணவன் தயவின்றி இருக்கலாம் என்று சில பெண்கள் கெட்டித்தனமாப் பேசினம். உலகில் கணவனை விட மோசமான ஆணின் தயவில் ஒரு கட்டத்தில் தங்க வேண்டி வரும் என்பதைப் பாவம் அறிகிறார்கள் இல்லையே..! மமதை மட்டும் பெண்களுக்கு ஜாஸ்தி..! :rolleyes::D

எல்லாம் கிழிஞ்சுது போ.இனி இந்தப்பக்கமும் அல்லோல கல்லோலப்படப்போகுதப்பா.யோவ் நெடுக்கு சினிமாப்பெயர் சொல்லிவிளையாட,ஊர்பெயர் சொல்லி விளையாட எண்டு இரண்டொரு பக்கம் இருக்கு தயவுசெய்து அந்தப்பக்கம் எட்டிப்பார்க்காதீங்கப்பா.அத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிழிஞ்சுது போ.இனி இந்தப்பக்கமும் அல்லோல கல்லோலப் படப்போகுதப்பா.யோவ் நெடுக்கு சினிமாப்பெயர் சொல்லி விளையாட, ஊர்பெயர் சொல்லி விளையாட எண்டு இரண்டொரு பக்கம் இருக்கு தயவுசெய்து அந்தப்பக்கம் எட்டிப் பார்க்காதீங்கப்பா. அது மட்டுந்தான் ஒழுங்காய் இருக்கு. :lol:

இதுவே சின்னப்புள்ளத்தனமான தலைப்பு.. இதுக்குள்ள.. ஓடி விளையாடுவோம் வாங்க. பெயர் சொல்லி விளையாடுவோம் வாங்க பத்தாக்குறைக்கு சினிமாப் பேர் வேற.. நல்ல காலம் சீரியல் பெயர் சொல்லி விளையாடுவம் வாங்க என்று இன்னும் கூப்பிடல்ல..! கூப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரெம்ப சின்னப்புள்ளத் தனமான விளையாட்டுக்க எல்லாம் நெடுக்ஸ் நெடுக்க போகாது. உங்க வயசுக்கு முக்கியமான விளையாட்டு விளையாடுங்க..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா...........என்ன கூத்து இது? :angry: என்ன விளையாடுறீங்களா? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா...........என்ன கூத்து இது? :angry: என்ன விளையாடுறீங்களா? :angry:

அட இருவரிலுமே வலிமை இல்லையா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை..... பேசி..........என்னத்தை ......சொல்லி...........என்னத்தை......... :angry:

Link to comment
Share on other sites

என்னத்தை..... பேசி..........என்னத்தை ......சொல்லி...........என்னத்தை......... :angry:

அது சரி உது என்ன கேசப்பு? :icon_idea::lol::lol:

Link to comment
Share on other sites

அட இருவரிலுமே வலிமை இல்லையா :lol:

கறுப்பி அக்கா, தூண்டி விட்டு கூத்து பார்க்கவா இந்த தலைப்பை தொடங்கினிங்க? :angry: நீங்கள் யார் பக்கம்? அதை முதலில் சொல்லுங்கோ..அதுக்கு பிறகு நாம் எமது அடி தடியை தொடங்களாம்..நீங்கள் நடுவரா இருக்கிறதா சொன்னால், நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா.............. என்று பார்த்தால் ஆணுக்கு பெண்ணும் சளைத்தவள் இல்லை என்பதே என் கருத்து. தற்போதைய காலகட்டத்தில் பார்த்தோமானால் வேலை பார்த்து விட்டு வந்த ஆண்கள் அப்பாடா என்று ஹாய் ஆக இருந்து விடுவார்கள் ஆனால் பெண்கள் வேலைக்கும் போகினம் தம் அன்றாட கடமைகளிலும் கவனம் ஈர்க்கின்றார்கள்.

சராசரியாக பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகம் என்று போதாக் குறைக்கு ஆராய்ச்சி வேறு கூறுது.

பெண்களே உடல் உள வலிமை படைத்தவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இனி சொல்லுங்க உங்கட கருத்தை கேட்போம்.

Link to comment
Share on other sites

பெண்களே என்பது என் தாழ்மையான கருத்து. குழந்தை பெற்றெடுப்பதும் அவர்கள் இயற்கையில் சந்திக்கும் உடல் மாற்றங்களும் ஆண்கள் சந்திப்பதில்லை. அதையும் மீறி அவர்கள் செய்யும் எல்லா செயல்களும் சாதனைகளும் ஆண்களுக்கு நிகராக இருப்பதால், அவர்கள் ஆண்களை விட வலிமையானவர்கள் - உடலிலும், மனதிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானையை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்..எது வலிமையானது..??! ரெம்ப அடிப்படையே இல்லாத ஆராய்சியா இருக்கே கறுப்பிம்மா..!

ஆண்கள் உடல் வலிமை மட்டுமல்ல மனோவலிமையும் மிக்கவர்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் கீழ் மட்டும் வேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் அப்படியல்ல. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்தக் கூடியவர்கள். அதுவே வலிமையைப் பிரதிபலிக்கிறது.

உலகில் பெண்கள் கல்வி அறிவு பெறத்தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்தும் இன்னும் நோபல் பரிசு பெறும் அளவுக்கு பெண்களின் அறிவியல் வளர்ச்சி அசுரத்தனம் பெறவில்லை ஏன்..??! ஆண்கள் குடும்பப் பொறுப்பு மேலதிகமாக கடினமாக உழைப்பதால் சோர்வடைகின்றனர். பெண்கள் எங்கே கடின வேலை செய்கின்றனர். ஒரு ரிசப்சனிஸ்ற் அல்லது ஒரு புரோகிராமர் என்று இலகுவான வேலைகளில் ஈடுபவடுவதால் சோர்வடைவது குறைவு. ஆண்கள் உடல் உளக் களைப்புள்ள வேலைகளுக்கு அமர்த்தப்படுவதால் அதிகம் களைப்படுடைகின்றனர். இருந்தும் பல ஆண்கள் வீட்டுப் பணிகளையும் செய்கின்றனர்.

எந்த ஆணும் குடும்பத்தைச் சுமை என்று சொல்வதில்லை. பெண்கள் மட்டுமே பிள்ளை குட்டி சுமை, கணவன் சுமை என்று புலம்புகின்றனர். அதுவே இயலாமையின் வெளிப்பாடுதானே. 15 குட்டிகள் போட்டாலும் பெண் பன்றி இயலாது என்று தன் கடமை செய்ய மறப்பதில்லை. ஆனால் மனிதப் பெண்கள் இப்போ எதுக்கு எடுத்தாலும் ஆண்களில் குறை காண்பதியே தங்கள் பலமாகக் கருதிச் செயற்படுகின்றனர். அதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

யானையை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்..எது வலிமையானது..??! ரெம்ப அடிப்படையே இல்லாத ஆராய்சியா இருக்கே கறுப்பிம்மா..!

ஆண்கள் உடல் வலிமை மட்டுமல்ல மனோவலிமையும் மிக்கவர்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் கீழ் மட்டும் வேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் அப்படியல்ல. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்தக் கூடியவர்கள். அதுவே வலிமையைப் பிரதிபலிக்கிறது.

உலகில் பெண்கள் கல்வி அறிவு பெறத்தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்தும் இன்னும் நோபல் பரிசு பெறும் அளவுக்கு பெண்களின் அறிவியல் வளர்ச்சி அசுரத்தனம் பெறவில்லை ஏன்..??! ஆண்கள் குடும்பப் பொறுப்பு மேலதிகமாக கடினமாக உழைப்பதால் சோர்வடைகின்றனர். பெண்கள் எங்கே கடின வேலை செய்கின்றனர். ஒரு ரிசப்சனிஸ்ற் அல்லது ஒரு புரோகிராமர் என்று இலகுவான வேலைகளில் ஈடுபவடுவதால் சோர்வடைவது குறைவு. ஆண்கள் உடல் உளக் களைப்புள்ள வேலைகளுக்கு அமர்த்தப்படுவதால் அதிகம் களைப்படுடைகின்றனர். இருந்தும் பல ஆண்கள் வீட்டுப் பணிகளையும் செய்கின்றனர்.

எந்த ஆணும் குடும்பத்தைச் சுமை என்று சொல்வதில்லை. பெண்கள் மட்டுமே பிள்ளை குட்டி சுமை, கணவன் சுமை என்று புலம்புகின்றனர். அதுவே இயலாமையின் வெளிப்பாடுதானே. 15 குட்டிகள் போட்டாலும் பெண் பன்றி இயலாது என்று தன் கடமை செய்ய மறப்பதில்லை. ஆனால் மனிதப் பெண்கள் இப்போ எதுக்கு எடுத்தாலும் ஆண்களில் குறை காண்பதியே தங்கள் பலமாகக் கருதிச் செயற்படுகின்றனர். அதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது..! :rolleyes::lol:

ஐயா நெடுக்ஸ்,

பெண்களைப் பற்றிய உம்மட நையாண்டி தேவலோகம் மட்டும் கேட்பதாய் கூறுகின்றார்கள். உமது கருத்துக்களை யாழ் களத்தினுள் அடக்கி வாசியும். வாரபிறப்பில் பொம்பிளையாகப் பிறந்து தொலைக்கப் போகின்றீர்.[என்ன இருந்தாலும் தாய்க்குலம் மீது உமக்கு இவ்வளவு கோபம் கூடாது. யாரோ பெண் உமது வாழ்க்கையை சீரழித்து விட்டாள் போலிருக்கின்றது.]

[கறுப்பி அக்கா,

நான் எனது கருத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். நமது உடம்பு விளக்குமாற்று அடிகளிற்குத் தாக்குப் பிடிக்காது. இது எனக்கும் ஐயா நெடுக்கிற்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல்]

Link to comment
Share on other sites

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா.............. என்று பார்த்தால் ஆணுக்கு பெண்ணும் சளைத்தவள் இல்லை என்பதே என் கருத்து. தற்போதைய காலகட்டத்தில் பார்த்தோமானால் வேலை பார்த்து விட்டு வந்த ஆண்கள் அப்பாடா என்று ஹாய் ஆக இருந்து விடுவார்கள் ஆனால் பெண்கள் வேலைக்கும் போகினம் தம் அன்றாட கடமைகளிலும் கவனம் ஈர்க்கின்றார்கள்.

சராசரியாக பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகம் என்று போதாக் குறைக்கு ஆராய்ச்சி வேறு கூறுது.

பெண்களே உடல் உள வலிமை படைத்தவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இனி சொல்லுங்க உங்கட கருத்தை கேட்போம்.

அப்படி போடுங்க கறுப்பி அக்கா!...கொஞ்சம் பொறுங்கள்..நானும் இனைகிறேன் உங்களுடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்க கறுப்பி அக்கா!...கொஞ்சம் பொறுங்கள்..நானும் இனைகிறேன் உங்களுடன்!

ஏற்கனவே கறுப்பி அக்கா போட்டுத்தள்ளித்தான் ஆண்கள் எல்லாம் ஆஸ்பத்திரில கிடக்காங்க. இன்னுமா..?! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் எல்லாம் ஆண்களாக இருக்கினம், பெண்கள் எல்லம் பெண்களாக இருக்கினம்..

சிலதுகள் இரண்டுக்கும் இடைப்பட்டு இருக்குதுகள்.. அதுகள் ஆண்களாகத் தங்களை நினைத்து பெண்களைத் தாக்குதுகள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செத்த வீட்டுக்கு போனேன். மனைவி இறந்து விட்டா எண்டு கணவன் அழுத அழுகை. நானும் துடித்துப் போனேன் அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்லி சொல்லி அழுத விதம்.

ஆனால் இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

இதிலிருந்து உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா எண்டு சிந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி ஆன்களுக்கு மை பெண்களுக்கு.இரன்டும் சேர்ந்தால்தான் வலிமை

எதுக்கும் மதில் மேல இருப்பது தான் நல்லது.

Link to comment
Share on other sites

வலி ஆன்களுக்கு மை பெண்களுக்கு.இரன்டும் சேர்ந்தால்தான் வலிமை

எதுக்கும் மதில் மேல இருப்பது தான் நல்லது.

ஆகா அருமை Sagevan! சுவாமி கிருபானந்தவாரியாரே நேரில் வந்து வலிமைக்கு விளக்கம் சொன்னது போல் இருந்தது. வாழ்த்துக்கள். நன்றிகள்! :P

Link to comment
Share on other sites

ஒழுங்கா பள்ளி சென்றிருந்தால் இப்படி நெடுக்காலயும் , குறுக்கலயும் கதைச்சு கொண்டு இருக்கமாட்டினம்...

கறுப்பி...கேள்வி கேட்ட நீங்கள் நொந்து ந்கூலாகம இருக்கணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.