Jump to content

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகுக்கு வெளியால போனா, சைவம் அல்லது கடலுணவுடன் நின்று கொள்ளவது புத்திசாலித்தனம்.

நாறின இறைச்சீக்குள, அத,இத போட்டு தந்து துளைத்து விடுவினம்.

உங்க ஒருத்தர், மிச்சம் பிடித்து காசு சேர்த்து.. ஆலப்புலா படகுகள் எண்டு குடும்பத்தோட போய்... ஆசைப்பட்டு, சிக்கன் அடிச்சு.. பூட் பொய்ஸன், கொலீடேயும் நாசம்... குடும்பமும்... எத்தியோப்பியன்ஸ் மாதிரி வர... இமிகிரேசன் காரர்... ஒரிஜினல் பாஸ்போட்டில... வேற தாரோ அகதிகள் எண்டு குழம்பீட்டினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரி மீன் என்றால் சூடை  மீனா ???

இது கூட தெரியாதா வீட்டுக்காரம்மா அந்த படத்தில் ஊர் மீனை நவீனன் பொருத்தியிருக்கிறார் பாருங்கோவன்

ரதி சொன்னது போல கீரிமீனை பொரித்து  அதற்கும் முருங்கக்காயும் போட்டு குழப்பு சமைத்தால்  வீட்டில கொண்டாட்டம்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

உங்கள் மனுசன் கொஞ்சம் தண்ணி பாவிப்பவராக இருந்தால், அடுத்த முறை பாவிக்கும் போது உந்த மீனில் நாலைப் பைட்ஸ் ஆக பொரிச்சுக் கொடுங்கோ.... அதோட ஆளுக்கு  நீங்கள் அவர் சொல்லக் கேட்காமல் பிளானை மாற்றி கொன்சேவேற்றி கட்டிய கோபம் இருந்த இடம் தெரியாமல்  பறந்து விடும்

பாருங்க

தண்ணியை  எப்படி வாய்க்கால் கட்டி விடுகிறார்கள் என்று...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2016 at 9:19 PM, நிழலி said:

உங்கள் மனுசன் கொஞ்சம் தண்ணி பாவிப்பவராக இருந்தால், அடுத்த முறை பாவிக்கும் போது உந்த மீனில் நாலைப் பைட்ஸ் ஆக பொரிச்சுக் கொடுங்கோ.... அதோட ஆளுக்கு  நீங்கள் அவர் சொல்லக் கேட்காமல் பிளானை மாற்றி கொன்சேவேற்றி கட்டிய கோபம் இருந்த இடம் தெரியாமல்  பறந்து விடும்

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

கழுத்தை நீட்ட முன்பு யோசிக்க வேண்டியிருக்க வேண்டிய விடயம் 

தண்னி கிண்ணி அடிப்பாரா ?
அல்லது தண்னி அடிக்காது பொழுது போக்கும் வெட்டி பயலுகளா ?

இப்போ யோசித்து இனி என்ன செய்ய முடியும் ? 

இப்பவும் ஒன்றும் பெருசாய் கெடவில்லை ...
நீங்கள் தொடங்கி வைத்தால் ..... கால போக்கில் 
பங்காளி ஆயிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கழுத்தை நீட்ட முன்பு யோசிக்க வேண்டியிருக்க வேண்டிய விடயம் 

தண்னி கிண்ணி அடிப்பாரா ?
அல்லது தண்னி அடிக்காது பொழுது போக்கும் வெட்டி பயலுகளா ?

இப்போ யோசித்து இனி என்ன செய்ய முடியும் ? 

இப்பவும் ஒன்றும் பெருசாய் கெடவில்லை ...
நீங்கள் தொடங்கி வைத்தால் ..... கால போக்கில் 
பங்காளி ஆயிடுவார்.

அந்தத் தில் இருந்தால் இதில நிண்டு நான் உங்களோட கதைச்சுக்கொண்டு நிண்டிருப்பனோ ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தாள் தண்ணி பாவிகாது. அதுதான் பிரச்சனையே.

உந்தாளோடை படிச்ச/கூடின கூட்டுவளும் சரியில்லை.....கட்டின மனுசியும் சரியில்லை.
என்று தீர்ப்பு கூறி இவ்விடத்தை விட்டு நகருகின்றேன்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வீட்டில் கீரி மீன் பொரித்து முருங்கைக்காய் போட்ட குழம்பு. வழமையாக கீரி மீனை நான் பொரிப்பது. ரதிசொன்னது போல் குழம்பு உருசிதான்.

14915429_10206276713350326_3578546767400

 

14915346_10206276713710335_1847022247440

14572921_10206276714390352_5467043677348

Link to comment
Share on other sites

36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று வீட்டில் கீரி மீன் பொரித்து முருங்கைக்காய் போட்ட குழம்பு. வழமையாக கீரி மீனை நான் பொரிப்பது. ரதிசொன்னது போல் குழம்பு உருசிதான்

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

முனிவர் ஜீ சொன்னதுதான். நானும் இன்றுதான் முதல் முறை போட்டேன்.

18 hours ago, குமாரசாமி said:

உந்தாளோடை படிச்ச/கூடின கூட்டுவளும் சரியில்லை.....கட்டின மனுசியும் சரியில்லை.
என்று தீர்ப்பு கூறி இவ்விடத்தை விட்டு நகருகின்றேன்.tw_blush:

மனிசர் நல்லவையாய் இருந்தால் உங்களுக்குப் பொறுக்காதே

 

Link to comment
Share on other sites

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2016 at 4:29 PM, Nathamuni said:

மேற்குலகுக்கு வெளியால போனா, சைவம் அல்லது கடலுணவுடன் நின்று கொள்ளவது புத்திசாலித்தனம்.

நாறின இறைச்சீக்குள, அத,இத போட்டு தந்து துளைத்து விடுவினம்.

உங்க ஒருத்தர், மிச்சம் பிடித்து காசு சேர்த்து.. ஆலப்புலா படகுகள் எண்டு குடும்பத்தோட போய்... ஆசைப்பட்டு, சிக்கன் அடிச்சு.. பூட் பொய்ஸன், கொலீடேயும் நாசம்... குடும்பமும்... எத்தியோப்பியன்ஸ் மாதிரி வர... இமிகிரேசன் காரர்... ஒரிஜினல் பாஸ்போட்டில... வேற தாரோ அகதிகள் எண்டு குழம்பீட்டினமாம்.

இந்த ஆழபுல படகுகள் கன பேரை பதம்பார்த்து விட்டன ஆனால் உடன் றால் பொரியல் பற்றி சொல்லும்போது போய் பார்க்க சொல்லுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14572921_10206276714390352_5467043677348

எண்டாலும் தாம்பாள தட்டிலை நாங்கள் ஒருநாளும் மச்சம் மாமிசம் பரிமாறுறேல்லை கண்டியளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சனியன் said:

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

எங்கள் ஊரில் கீரி  மீன் என்று சொல்லுவதில்லை . என்ன பேரில் அழைப்பார்கள் என்றும் தெரியைவில்லை. ஊரில் போய் விசாரிச்சாத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

11 hours ago, சனியன் said:

கீரி மீனைத்தான் மத்தி மீன் எண்டு சொல்லுறவையளோ? படத்ததை பார்க்க ஒண்டு மாதிரிதான் கிடக்கு.

கீரி மீன் வேறு மத்தி மீன் வேறு

https://ta.wikipedia.org/wiki/மத்தி_(மீன்)

Sardina_pilchardus_Gervais.jpg

மத்தி மீன் குழம்பு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

தப்பு நிழலி ....! முருங்கைக்காய்க்குள் மீன் போட்டிருக்கின்றா....! tw_blush:

படங்களுடன் அழகாய் இருக்கு சகோதரி. அரிசிமா புட்டும் அபாரம்...! சமைத்த உங்கள் நண்பிக்கு பாராட்டுக்கள்....!  tw_blush:

படத்தைப் பார்த்திட்டு ரதி கதவைத் தட்டினாலும் ஆச்சரியமில்லை...!  tw_blush: 

Link to comment
Share on other sites

On 28/10/2016 at 0:37 PM, suvy said:

விவஸ்தை கெட்ட பூனை மட்டும் அதை காதலுடன் கண்ணோக்கும்.

யு மீன் நா. மீ. பூ. பா? (நாறின மீனை பூனை பாத்தா மாதிரி)

On 28/10/2016 at 1:13 AM, நவீனன் said:

மீனவர் வலையில் சிக்கயது அதிகளவு கீரி மீன்கள் !

 கரையோரப் பிரதேசங்களான மாளிகைக்காடு காரைதீவு, நிந்தவூர், , சாய்ந்தமருதுகல்முனை ஆகியபிரதேசங்களில் அண்மைக் காலங்களாக அதிகமீன்கள் கரைவலைகளில் பிடிபட்டு வருகின்றன.

 
காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (13)மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில் பிடிபட்டது

ஆமா போன வெள்ளிக்கிழமைதான் உந்த முனிவர் என்னை காரைதீவுக்கு கூட்டிக்கொண்டு போய் விபுலானந்தர் இல்லம், கடற்கரை எல்லாம் காட்டினார். அங்கே நான் கீரியையும் காணல்ல பாம்பையும் காணேல்ல. வெறும் முரலும், பாரைக்குட்டிகளும்தான் இருந்தது. 

ஆமா போன வெள்ளிக்கிழமைதான் உந்த முனிவர் என்னை காரைதீவுக்கு கூட்டிக்கொண்டு போய் விபுலானந்தர் இல்லம், கடற்கரை எல்லாம் காட்டினார். அங்கே நான் கீரியையும் காணல்ல பாம்பையும் காணேல்ல. வெறும் முரலும், பாரைக்குட்டிகளும்தான் இருந்தது. அதுக்குள்ள கீரியும் இருக்கோ?

IMG_2362.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா சமையல் தூக்குது அக்கா கீரீ மீன் தனி ருசி முருங்கக்காயுடன் சேர்த்து சமைத்தால் இன்னும் செம ருசி தானே

மலையாளிகள் மத்தி என்று அழைப்பது சாளைமீனை அதை இங்கு வேறு பெயரில்  அழைப்பார்கள் (கேம்பிரிஜ் சாளை)

 

ஜீவன்  அண்ணன் உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி 

15 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

ம்கும் டூ லேட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

மீனுக்குள்  முருங்கக்காய்  போடுவதை இப்பதான் கேள்விப்படுறன் .

ஒரு விசயம் தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லுறதுதான் ஒரு மனுசனுக்கு அழகு.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,நான் கந்தசட்டி விரதம் என்ட படியால் இப்ப இதில் எதிலும் ஆசை இல்லை...நானே என்ட கையால சமைச்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சுது தான்.ஆராவது கூப்பிட்டு நல்ல கார,சாரமாய் சமைச்சுத் தந்தால் நல்லாய்த் தான் இருக்கும் என்று முந்தி நினைத்தது உண்டு.

..................
நிழலி கீரி மீன், சூரன் மீன் போன்ற கிரந்தி மீன்களை முருங்கங்காய்,கத்தரிக்காய் சேர்த்து சமைச்சுப் போட்டு அடுத்த நாள் வைச்சு சாப்பிட்டுப் பாருங்கள்.அதன் சுவையே தனி...சொல்லி வேலையிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

தப்பு நிழலி ....! முருங்கைக்காய்க்குள் மீன் போட்டிருக்கின்றா....! tw_blush:

படங்களுடன் அழகாய் இருக்கு சகோதரி. அரிசிமா புட்டும் அபாரம்...! சமைத்த உங்கள் நண்பிக்கு பாராட்டுக்கள்....!  tw_blush:

படத்தைப் பார்த்திட்டு ரதி கதவைத் தட்டினாலும் ஆச்சரியமில்லை...!  tw_blush: 

நண்பி சமைத்ததா ???tw_confused:tw_cry:

31 minutes ago, ரதி said:

சுவியண்ணா,நான் கந்தசட்டி விரதம் என்ட படியால் இப்ப இதில் எதிலும் ஆசை இல்லை...நானே என்ட கையால சமைச்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சுது தான்.ஆராவது கூப்பிட்டு நல்ல கார,சாரமாய் சமைச்சுத் தந்தால் நல்லாய்த் தான் இருக்கும் என்று முந்தி நினைத்தது உண்டு.
 

என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

Link to comment
Share on other sites

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

சந்திரனுக்கு அனுப்பின லைக்கா மாதிரி ஏன் எங்களில உந்த கொலைவெறி. நாங்க சாப்பிட்டு உயிரோட இருந்தால் நீங்களும் சாப்பிடலாம் என்ற திட்டமா?:grin:


நான் வர மாட்டான்.

ரதி, சுவியண்ணை - பி கேர்புல். :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சந்திரனுக்கு அனுப்பின லைக்கா மாதிரி ஏன் எங்களில உந்த கொலைவெறி. நாங்க சாப்பிட்டு உயிரோட இருந்தால் நீங்களும் சாப்பிடலாம் என்ற திட்டமா?:grin:


நான் வர மாட்டான்.

ரதி, சுவியண்ணை - பி கேர்புல். :grin::grin:

உங்களை ஆர் கூப்பிட்டது  ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நண்பி சமைத்ததா ???tw_confused:tw_cry:

என்னட்டை வாங்கோ சமைச்சுத் தாறன்

அப்ப நீங்களா சமைத்தது சொல்லவே இல்ல .....!

ரதி கெதியாய் போங்கோ ....அந்தக் குழம்பு இன்னும் பிரிட்ஜில்தான் இருக்கு....! tw_blush:

அடுத்து நிழலியின் ரெசிப்பிகளையும் முயற்சித்துப் பார்க்கலாமே....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, suvy said:

அப்ப நீங்களா சமைத்தது சொல்லவே இல்ல .....!

ரதி கெதியாய் போங்கோ ....அந்தக் குழம்பு இன்னும் பிரிட்ஜில்தான் இருக்கு....! tw_blush:

அடுத்து நிழலியின் ரெசிப்பிகளையும் முயற்சித்துப் பார்க்கலாமே....! tw_blush:

:37_disappointed:tw_angry:tw_angry:tw_angry:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.