Jump to content

ரவை / உப்புமா


Recommended Posts

இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்காதிங்க..இது என் அன்பு சகோதரன் ஒருவருக்காக..

தேவையான பொருட்கள்:

ரவை - 1 பேணி

நீர் / பால் - 1 பேணி

மரக்கறிகள் - 1/4 பேணி (சிறிதாக வெட்டி, அவித்தது) (தேவை எனில் இதை சேர்க்கலாம்)

வெங்காயம் - 1

மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கெட்டு

கடுகு - 1/2 மே.க

சின்ன சீரகம் - 1 தே.க

மஞ்சள் (விரும்பினால்)

வெண்ணெய்/ எண்ணெய்

செய்முறை:

1. சுத்தமாக்கி, வெட்டிய வெங்காயத்தை ஒரு சட்டியில் எண்ணெயை கொதிக்க வைத்து போட்டு வதக்கவும். (கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்தால் சுவை வித்தியாசமாக வரும்)

2. இரண்டு நிமிடத்தில் வெட்டிய மிளகாயையும், கறி வேப்பிலையையும் போட்டு வதக்கவும்.

3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடுகு, சீரகம், மஞ்சள் (விரும்பினால்) போட்டு 1 நிமித்திற்கு வதக்கவும்.

4. இப்பொழுது நீரையோ/ பாலையோ, அல்லது இரண்டும் பாதி பாதியாகவோ விட்டு கொதிக்க வையுங்கள். உப்பை சேர்க்க மறக்க வேண்டாம்.

5. நன்றாக கொதித்து வந்ததும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும். ரவை நன்றாக வேக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

வெட்டின மரக்கறியை எப்ப போட வேண்டும் என்று சொல்லவேயில்லையே தூயா?

Link to comment
Share on other sites

சமையல் குறிப்புக்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி தூயா. இன்று சனிக்கிழமை ஓய்வு நாளில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது. சரி யாழ் படிப்போம் என்று இங்கு வந்து பார்த்தால் எனக்கு பிடித்த உப்புமா குறிப்பை போட்டு பசியை கிழப்பிவிட்டீங்க :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்புக்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி தூயா. இன்று சனிக்கிழமை ஓய்வு நாளில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது. சரி யாழ் படிப்போம் என்று இங்கு வந்து பார்த்தால் எனக்கு பிடித்த உப்புமா குறிப்பை போட்டு பசியை கிழப்பிவிட்டீங்க :unsure:

வாசித்தவுடன் உப்பு மா செய்யவும் ஆசை வந்துவிட்டதா மோகன் சார்.

எனக்கு பிடிக்காத சாப்பாடு எண்டால் இந்த உப்புமா தான். ஆனா அவசரத்துக்கு கெதியா செய்யக்கூடிய ஒரு சமையல்.

தூயா அம்மணிக்கும் நன்றி

Link to comment
Share on other sites

மோகன் சாரா ? :unsure: காலையிலேயே பெயரில் என்ன தடுமாற்றம் :lol:

மற்றது பல இடங்களில் சார் என்று குறிப்பிட்டதை பார்த்திருக்கின்றேன் சொல்ல மறந்துவிட்டேன். சாரை விட்டுருங்க.

எனக்கு நெய் மற்றும் பொரியல்களோடு சேர்த்து செய்த உப்புமாவும் பில்டர் கோப்பியும் மிக பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் சாரா ? :unsure: காலையிலேயே பெயரில் என்ன தடுமாற்றம் :lol:

மற்றது பல இடங்களில் சார் என்று குறிப்பிட்டதை பார்த்திருக்கின்றேன் சொல்ல மறந்துவிட்டேன். சாரை விட்டுருங்க.

எனக்கு நெய் மற்றும் பொரியல்களோடு சேர்த்து செய்த உப்புமாவும் பில்டர் கோப்பியும் மிக பிடிக்கும்.

ஸாரி மதன். இப்போ சரி எண்டு நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

அக்கா தூயா,

நானும் ஒருமுறை இப்பிடித்தான் ஒரு சமையல் குறிப்பைப் பார்த்துப்போட்டு உப்புமா செய்யவெளிக்கிட்டு, அதெல்லாம் பெரிய கட்டி, கட்டியா வந்து, சட்டியெல்லாம் ஒட்டிப்பிடித்து கடைசியில, புட்டுக்கொத்திற பேணியால கொத்திப் போட்டு சாப்பிடவேண்டிவந்தது. உங்கள் சகோதரன் பாவம் உதைப்பார்த்து உப்புமவைக்கிண்டி என்னபாடுபடப்போறாறோ தெரியாது. அவருக்கு எனது அனுதாபங்கள்! :unsure:

Link to comment
Share on other sites

அப்போ அது உப்புமா இல்லை புட்டு எண்டு சொல்லுங்கோ :unsure:

...........

காலேல தேத்தண்ணியோடு அல்லது டின் மில்க்கில செய்த டீயோடு உப்பு மா சூப்பரா இருக்கும்.எனக்கு கொஞ்சம் கட்டி கட்டியா இருந்தா தான் பிடிக்கும். அதற்காக மாப்பிள்ளை தம்பி செய்த பெரிய கட்டி இல்லை. ;)

5. நன்றாக கொதித்து வந்ததும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும். ரவை நன்றாக வேக வேண்டும்.

மாப்பிள்ளை தம்பி..வறுத்து தான் ரவையை போட்டீங்களா? வறுத்தால் ரவை ஒட்டாது என்று அம்மா சொன்னா :P

Link to comment
Share on other sites

இதுதான் உப்புமாவோ..? அப்ப இவ்வளவு நாளும் நான் உப்பு மா எண்டு சொல்லி கிண்டித்திண்டது.....??? :D:lol::lol:

செய்முறையைத்தந்ததுக்கு மிக்க நன்றி...தூயா..

Link to comment
Share on other sites

வெட்டின மரக்கறியை எப்ப போட வேண்டும் என்று சொல்லவேயில்லையே தூயா?

கொடுமௌங்க..அதை சொல்லவேயில்லையா?

கடுகு சேர்த்த பின் போடலாம் :lol:

சமையல் குறிப்புக்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி தூயா. இன்று சனிக்கிழமை ஓய்வு நாளில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது. சரி யாழ் படிப்போம் என்று இங்கு வந்து பார்த்தால் எனக்கு பிடித்த உப்புமா குறிப்பை போட்டு பசியை கிழப்பிவிட்டீங்க :o

மதன் அண்ணா :lol:

கன காலம்..

ஹி ஹி ஹி பிறகு சமைத்திங்களா இல்லையா??

அக்கா தூயா,

நானும் ஒருமுறை இப்பிடித்தான் ஒரு சமையல் குறிப்பைப் பார்த்துப்போட்டு உப்புமா செய்யவெளிக்கிட்டு, அதெல்லாம் பெரிய கட்டி, கட்டியா வந்து, சட்டியெல்லாம் ஒட்டிப்பிடித்து கடைசியில, புட்டுக்கொத்திற பேணியால கொத்திப் போட்டு சாப்பிடவேண்டிவந்தது. உங்கள் சகோதரன் பாவம் உதைப்பார்த்து உப்புமவைக்கிண்டி என்னபாடுபடப்போறாறோ தெரியாது. அவருக்கு எனது அனுதாபங்கள்! :D

ஹையோ பாவம் நீங்க... ஆனால் பாருங்க என் சகோதரன் சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக தான் இருக்கிறார் :o

Link to comment
Share on other sites

இதுதான் உப்புமாவோ..? அப்ப இவ்வளவு நாளும் நான் உப்பு மா எண்டு சொல்லி கிண்டித்திண்டது.....??? :D:lol::lol:

செய்முறையைத்தந்ததுக்கு மிக்க நன்றி...தூயா..

ம்ம்ம் அதை நாங்க எங்க விரலால தட்டச்சு செய்து போடுவது நல்லாயிருக்காது..

பேசாம அதுக்கு வேற ஒரு பெர்யர் வைத்து விடுங்கள் :o

இண்டைக்கு தான் செய்து சாப்பிடணும்

நிலமை எப்படி? கவலைக்கிடமா?

சக்ஸஸ் சக்ஸ்ஸ்

செய்தேன் சப்பிடக்கூடியதாக இருந்தது .நன்றி நன்றி :o:o

நீங்களுமா ஈழவா? ஹி ஹி ஹி ஹி

நலா இருந்தா சரிதான்..

நன்றி எல்லாம் வேண்டாம் :)

Link to comment
Share on other sites

நன்றி தூயா..

இன்று எமது மதிய உணவு உப்புமா தான்..எனது room-mate சிங்கள நண்பி கூட விரும்பி சாப்பிட்டா.

Link to comment
Share on other sites

நன்றி தூயா..

இன்று எமது மதிய உணவு உப்புமா தான்..எனது room-mate சிங்கள நண்பி கூட விரும்பி சாப்பிட்டா.

உப்புமாவையா அல்லது உப்பு கொங்கிரீட்டையா

:P :P

Link to comment
Share on other sites

உப்புமாவையா அல்லது உப்பு கொங்கிரீட்டையா

:P :P

துரத்தி துரத்தி என்னை கால வாருவதிலேயே நில்லுங்கள்..உங்களை நடுவர் வேலைக்கு அங்கெ விட்டால், நிங்க இங்க நின்று உப்புமா செய்து கொன்டிருகிரிங்களா? :D

என்னை நானே புகழக்கூடாது, இருந்தாலும் சொல்றேன் என் உப்புமா நல்லாத்தான் இருந்தது... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.உப்பு மாவை செத்தல் மிளகாய் சம்பலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உந்த ரவா கட்டி ஆகுது வேக நேரமாகுது ஒழுங்கா எல்லாம் வேகுது இல்லை எண்டதுக்கு ஒரு மாற்று வழி...

ரவாக்கு பதிலாக கொஸ்கொஸ் பாவிக்கலாம்.

கிடைக்கிறதும் இலகு சமைக்கிறதும் இலகு. சாப்பிடுறதும் பெரிசா கஸ்டம் இல்லை கிட்டத்தட்ட ரவா மாதிரி இருக்கும். :D

கொஞ்சம் காரமாக இருக்க வேணும் எண்டா கொஸ்கொஸ் ஊற வைக்கிற தண்ணிக்குள்ளை கொஞ்ச கறித்தூள் மசாலாத் தூளைப் போடலாம். தண்ணியை தூளோடை ஒரு கொதிக்க விடுறது நல்லம். இல்லாட்டி காரம் அவியாது வயிற்றுப் பிரச்சனை தரும். ஏன் எண்டா கொஸ்கொஸ் அய் கனநேரம் வைத்து கிண்டத் தேவையில்லை ரவா மாதிரி.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி.உப்பு மாவை செத்தல் மிளகாய் சம்பலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அத்துடன் கொஞ்ச ஓமப் பொடியையும் சேர்த்தால் இன்னும் நல்லாய் இருக்குமோ? இட்டலியை நான் ஓமப் பொடியுடன் தான் சாப்பிடுவேன். உப்புமா கிண்டி முடிஞ்சு, யாழ் களத்து கறிச்சட்டியில இனி அடுத்து என்னவாம் வேகப்போகிது?

எங்கட சனத்திற்கு சமையல் பழக்குறீங்கள். கறிச்சட்டிகளை ஒழுங்கா கழுவி வைத்து அடுப்படியை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதையும் சனங்களிற்கு சொல்லிக் கொடுத்தா உங்களுக்குப் புண்ணியாமாப் போகும். வீடுகளின்ற குசினிக்கால வார நாற்றத்தை தாங்க முடியவில்லை! :angry:

Link to comment
Share on other sites

அதுக்கு தானே மெசின் இருக்கு இப்ப? போட்டுட்டு நாடகம் பார்க்க மெசின் முடிஞ்சிடுமே... :P அதுக்காக நான் போட்டுட்டு நாடகம் பர்க்கிறேன் எண்டு அர்த்தமில்லை. :lol:

அதுசரி அதென்ன ஓமப்பொடி??

தூயா நீங்கள் நிறைய சமையல் குறிப்பு போடுறீங்க. அதனால கேட்குறேன்.

நான் கேசரி செய்றனான். பட் எங்க ஊரில் செய்வது போல ருசி இல்லை. கவலைய இருக்கு.. :lol: வீட்டில எல்லாரும் நக்கல் அடிக்கினம். :o நம்ம ஊரில செய்யிற முறை உங்களுக்கு தெரிஞ்சால்..அல்லது செய்முறை எங்காவது இருந்தால் எனக்காக தாரீங்களா? :D

Link to comment
Share on other sites

அதுக்கு தானே மெசின் இருக்கு இப்ப? போட்டுட்டு நாடகம் பார்க்க மெசின் முடிஞ்சிடுமே... :P அதுக்காக நான் போட்டுட்டு நாடகம் பர்க்கிறேன் எண்டு அர்த்தமில்லை. :lol:

அதுசரி அதென்ன ஓமப்பொடி??

தூயா நீங்கள் நிறைய சமையல் குறிப்பு போடுறீங்க. அதனால கேட்குறேன்.

நான் கேசரி செய்றனான். பட் எங்க ஊரில் செய்வது போல ருசி இல்லை. கவலைய இருக்கு.. :o வீட்டில எல்லாரும் நக்கல் அடிக்கினம். :o நம்ம ஊரில செய்யிற முறை உங்களுக்கு தெரிஞ்சால்..அல்லது செய்முறை எங்காவது இருந்தால் எனக்காக தாரீங்களா? :D

எனக்கு வயிறு முட்ட நல்லா சாப்பிடத்தான் தெரியும்.வடிவா சமைக்கத்தெரியாது. ஓமப்பொடியைப் பற்றி நாளைக்கு அம்மாவிடம் கேட்டு சொல்லிறன். அக்கா நீங்கள் எந்த ஊரில இருக்கிறீங்கள்? கனடாவிலையோ? அங்க இருகிற ஆட்கள்தான் உலகத்திலையே நல்லாச் சாப்பிடுவீனமாம். நீங்களும் நல்லாச் சாப்பிடுவீங்கள் போல இருக்கு. அதான் கேட்டனான். :lol:

Link to comment
Share on other sites

நானும் கவனிச்சன்..என்னை அண்டைக்கும், இண்டைக்கும் சாப்பாடு ராணி எண்டு கதைக்குறீர்.நான் கூட யாழில் நிக்குறது சமையல் & மருத்துவம் தான். சமையல் பழகுறன் அதனால நிக்குறன்.அதுக்காக சாப்பிடுறன் எண்டு அர்த்தமில்லை தம்பி. B) அது மட்டும் இல்லை ஜோ படம் போட்டல் குண்டா இருக்கேன் எண்டு நெக்குறீங்க..நெச்சுட்டு போங்க பறவால.அப்போ இங்க சினிமா படம் போட்டவை எல்லாரும் அவை அவை போலவா :lol: ;)

சரி நான் சும்மா சொன்னேன்.அதுக்காக அழுது கொண்டு அம்மாட்ட போய் கோள் மூட்டதையும். போய் ஓமப்பொடியை கேட்டு சொல்லும் என்ன.. :o

சகி ஓமப்பொடி தெரியாதா?? மிக்சருக்க்கு பொடுறது

:lol: இல்லக்கா மிக்சருக்கு போடுறதா? அதுவும் தெரியல :D

Link to comment
Share on other sites

நிச்சயமான சகோதரி...விரைவில் எழுதி போடுறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

அத்துடன் கொஞ்ச ஓமப் பொடியையும் சேர்த்தால் இன்னும் நல்லாய் இருக்குமோ? இட்டலியை நான் ஓமப் பொடியுடன் தான் சாப்பிடுவேன். உப்புமா கிண்டி முடிஞ்சு, யாழ் களத்து கறிச்சட்டியில இனி அடுத்து என்னவாம் வேகப்போகிது?

:angry:

உப்புமாவுடன் ஓமப்பொடி!

மாப்ளே, பற்பொடியைப் போட்டு சாப்பிட்டுப்பாருப்பா.... தூயாப்பொம்மி சமையல் குறிப்பில் சேர்க்க மறந்துட்டா :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.