Jump to content

தமிழ் புதினங்கள் - மின்புத்தகங்கள்


ivann

Recommended Posts

இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்

  1. கடைசி பேட்டி
  2. மெல்லக் கொல்வேன்
  3. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1
  4. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2
  5. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3
  6. நேற்றைய கல்லறை
  7. கறுப்பு வரலாறு
Link to comment
Share on other sites

மின் புத்தங்கள் எண்டால் என்ன..நெட்டில இருக்கிற கதைப் புத்தகங்களா? தெரியவில்லை..விளக்குங்கள் :)

Link to comment
Share on other sites

மின் புத்தங்கள் எண்டால் என்ன..நெட்டில இருக்கிற கதைப் புத்தகங்களா? தெரியவில்லை..விளக்குங்கள் :lol:

இல்லை ப்ரியசகி. நான் எழுதிய புதினங்களை மின்புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி சார்

படித்துவிட்டு அவசியம் கருத்து எழுதங்கள் கறுப்பி

Link to comment
Share on other sites

இவைகள் உங்கள் படைப்புக்களா?? நல்ல முயற்சி முழுதும் படிக்கவில்லை படித்து பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி பேட்டி பற்றி என் கருத்து

நீண்ட நாட்களின் பின் மர்மக் கதை ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து மனதுக்குள் இனம் புரியாத திகிலோடு கூடிய சந்தோசம்.

அனேகமாக கதைகளில் கதையினை வாசித்துக்கொண்டு போகும் போது தான் கதையின் நாயகனின் குணஅதிசயங்களைக் தெரிந்து கொள்ளக்கூடிய நிலையிலிருந்து சற்றே விலகி, கதையின் ஆரம்பத்திலேயே நாயகன் ராஜேஷ்மணி பற்றிய அறிமுகத்தோடு கதையினை எடுத்துச்செல்லும் விதம் அழகாய் எடுத்துச் சென்ற விதம் பாராட்டக்குறியது.

பள்ளிப்பருவத்திலிருந்து கையில் எண்களை எழுதும் பழக்கம் கதையோடு ஒன்றி நகர்த்திக் கொண்டு போகின்றது.

இடம்பெற்ற உரையாடல்கள் கதையினை லாவகமாக நகர்த்திச்செல்வதும் அழகு.

மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

இவைகள் உங்கள் படைப்புக்களா?? நல்ல முயற்சி முழுதும் படிக்கவில்லை படித்து பார்க்கிறேன்

ஆம் சாதிரி. நன்றி.

கடைசி பேட்டி பற்றி என் கருத்து

நீண்ட நாட்களின் பின் மர்மக் கதை ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து மனதுக்குள் இனம் புரியாத திகிலோடு கூடிய சந்தோசம்.

அனேகமாக கதைகளில் கதையினை வாசித்துக்கொண்டு போகும் போது தான் கதையின் நாயகனின் குணஅதிசயங்களைக் தெரிந்து கொள்ளக்கூடிய நிலையிலிருந்து சற்றே விலகி, கதையின் ஆரம்பத்திலேயே நாயகன் ராஜேஷ்மணி பற்றிய அறிமுகத்தோடு கதையினை எடுத்துச்செல்லும் விதம் அழகாய் எடுத்துச் சென்ற விதம் பாராட்டக்குறியது.

பள்ளிப்பருவத்திலிருந்து கையில் எண்களை எழுதும் பழக்கம் கதையோடு ஒன்றி நகர்த்திக் கொண்டு போகின்றது.

இடம்பெற்ற உரையாடல்கள் கதையினை லாவகமாக நகர்த்திச்செல்வதும் அழகு.

மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க பாராட்டுக்கள்

நன்றி கறுப்பி. உங்கள் கருத்துக்கள் நல்ல ஊக்கத்தை தருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

Link to comment
Share on other sites

இல்லை ப்ரியசகி. நான் எழுதிய புதினங்களை மின்புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளேன்.

ஓ சரி இவன் சார்..எனக்கும் கதைகள் என்றால் விருப்பம்.இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

மர்மக் கதைகள்

தத்துவ கதைகள்

காதலை ஒட்டிய சமூக கதைகள்

நகைச்சுவை சிறுகதைகள்

இது வரையில் இந்த தலைப்புகளிலேயே என்னுடைய கதை, கவிதை, கட்டுரைகள் இருந்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.