Jump to content

ஆணுறைக்கு பதிலாக... "பிளாஸ்டிக் பை"   பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுறைக்கு பதிலாக... பிளாஸ்டிக் பை 

பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... அனுமதி. 

 

கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, காப்பர் டி என கருத்தரிப்பதை தடுக்க எவ்வளவோ முறைகள் இருக்கின்றன ஏன் பண்டைய காலங்களில் கூட பாதரசம், ஆலிவ் எண்ணெய், தேன், வினிகர், டக்கஸ் கரோட்டா போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஒரு விசித்திர தம்பதி ப்ளாஸ்டிக் பையை உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறை போன்று பயன்படுத்தி இப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்...  

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் பிறப்புறுப்பு பகுதியில் புண்கள், சிராய்ப்புகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது..  

வெட்கம்! ஆணுறை வாங்க வெட்கப்பட்டுக் கொண்டு, பிளாஸ்டிக் பையை பாதுகாப்பு கருதி பயன்படுத்தியதாக அந்த தம்பதி இருவரும் தெரிவித்துள்ளனர். இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபட துணிவதற்கு பதிலாக, கூச்சம், வெட்கம் பார்க்காமல், ஆணுறை, கருத்தடை வாங்க முற்படலாம்.

ஆண்டி-பயாடிக்! மருத்துவர்கள் அந்த தம்பதிகளுக்கு ஆண்டி-பயாடிக் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது பிறப்புறுப்பில் தொற்றுகள் உண்டாகியிருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணுறுப்பு மிகவும் மென்மையானது. பெண்ணுறுப்பின் வெளி பகுதியை காட்டிலும், உட்பகுதி மிகவும் மென்மையானது. பிளாஸ்டிக் போன்ற கடுமையான, சொரசொரப்பானவற்றை கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் காயங்கள் ஏற்படத்தான் செய்யும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

விழித்த வியட்நாம்! இந்த கிறுக்குத்தனமான தம்பதிகளின் நடவடிக்கை கண்டு, வியட்நாம் மருத்துவமனை ஒன்று 2,700 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில், 16% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக பதில் கிடைத்தது. 25% பேர் ஆணுறை வாங்க தயக்கமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். விழிப்புணர்வு! இந்த செயலுக்கு பின், வியட்நாமில் பாதுகாப்பான உடலுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தற்ஸ் தமிழ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதனைத் தாயகத்தில் வேண்டுவதென்றால் பெரும்பாடுதான். பெரும்பாலும் மருந்தகங்களில் மகளிரே பெரும்பாலும் சிலர் தெரிந்தவர்களாயிருப்பர்... அப்போ எப்படி? 

அது வேண்ட முடியாதென்பதற்காக இந்த விசப்பரீட்சை தேவையா? இயற்கையான தடுப்புமுறைகள் குறித்த விழிப்புணர்வூட்டலும் அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.9.2016 at 5:32 AM, தமிழ் சிறி said:

விழித்த வியட்நாம்! இந்த கிறுக்குத்தனமான தம்பதிகளின் நடவடிக்கை கண்டு, வியட்நாம் மருத்துவமனை ஒன்று 2,700 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில், 16% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக பதில் கிடைத்தது. 25% பேர் ஆணுறை வாங்க தயக்கமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்

2013123001-kondomeautomat-moers-huelsdong-gewerbegebiet.jpg

மூலைக்கு மூலை இப்பிடி மிசினுகளை வைச்சிட்டால் பிரச்சனை முடிஞ்சுது... :grin:

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

2013123001-kondomeautomat-moers-huelsdong-gewerbegebiet.jpg

மூலைக்கு மூலை இப்பிடி மிசினுகளை வைச்சிட்டால் பிரச்சனை முடிஞ்சுது... :grin:

 

ஏன் ஊர் சனம் முழுக்க பார்க்கவா நின்று எடுக்கும் போது, பழசுகள் எல்லாம் கண்ணில எண்ணையைவிட்டு பார்த்துக்
கொண்டிருக்கும்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக் கடையில கூப்பன் மட்டைக்கு  மாதத்துக்கு நாலு  மாசிக் கருவாட்டோடு இனாமாக் குடுத்தாப்  போச்சு...!tw_blush: 

Link to comment
Share on other sites

On 9/18/2016 at 11:32 PM, தமிழ் சிறி said:

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மிளகாய்த்தூள் பையை பாவிக்கவில்லையென நம்புவோம்..! tw_blush:

Link to comment
Share on other sites

14 hours ago, வந்தியதேவன் said:

ஏன் ஊர் சனம் முழுக்க பார்க்கவா நின்று எடுக்கும் போது, பழசுகள் எல்லாம் கண்ணில எண்ணையைவிட்டு பார்த்துக்
கொண்டிருக்கும்tw_blush:Bilderesultat for old indian man

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இசைக்கலைஞன் said:

மிளகாய்த்தூள் பையை பாவிக்கவில்லையென நம்புவோம்..! tw_blush:

வியட்நாம் மிளகாய்த்தூள்... எங்கடை தூள்  மாதிரி, உறைப்பு இல்லை என்பதால்..... இரண்டு பேருக்கும் பெரிய  பாதிப்பு வந்திருக்காது.   :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வியட்நாம் மிளகாய்த்தூள்... எங்கடை தூள்  மாதிரி, உறைப்பு இல்லை என்பதால்..... இரண்டு பேருக்கும் பெரிய  பாதிப்பு வந்திருக்காது.   :D:

இப்ப தான் குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறாங்கள் ஆனால் ஆண்கள் தான் அணியவில்லையென்ற முறைப்பாடு இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் 

கனபேருக்கு பாமசில கேட்டு வாங்க வெட்கம் அங்கு இரூக்கும் பொண்ணு என்ன நிலைக்குமோ என்று 

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

இப்ப தான் குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறாங்கள் ஆனால் ஆண்கள் தான் அணியவில்லையென்ற முறைப்பாடு இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் 

கனபேருக்கு பாமசில கேட்டு வாங்க வெட்கம் அங்கு இரூக்கும் பொண்ணு என்ன நிலைக்குமோ என்று 

நீங்கள் வாங்கும் பொருளை தெரிந்தும் அந்த பெண்ணு நிலைக்குமோ என்று யோசிக்கிறீங்களே - அது நிலைக்காது:grin::grin:

(எழுத்துப் பிழைதான் என்று தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு சீண்டல்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இப்ப தான் குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறாங்கள் ஆனால் ஆண்கள் தான் அணியவில்லையென்ற முறைப்பாடு இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் 

கனபேருக்கு பாமசில கேட்டு வாங்க வெட்கம் அங்கு இரூக்கும் பொண்ணு என்ன நிலைக்குமோ என்று 

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

உந்தக் கறுமத்தாலதான் பிளாஸ்ட்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் உலகமே சண்டிக் கட்டு  கட்டிக் கொண்டு நிக்குது ....! வேணுமெண்டால் இருந்து பாருங்கள் கடைசியில பாமர மக்களுக்கு பனங்கட்டிக்  கூடுதான் கை கொடுக்கப் போகுது ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

உந்தக் கறுமத்தாலதான் பிளாஸ்ட்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் உலகமே சண்டிக் கட்டு  கட்டிக் கொண்டு நிக்குது ....! வேணுமெண்டால் இருந்து பாருங்கள் கடைசியில பாமர மக்களுக்கு பனங்கட்டிக்  கூடுதான் கை கொடுக்கப் போகுது ....! tw_blush:

இது  எச்சரிக்கையா?

அல்லது

வழி காட்டுதலா சுவாமியி..?

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

அதுதான் அந்தர படக் கூடாது என்று டாக்குத்தர் மாத்ருபூதம் சொல்லி இருக்கிறாரே.

எல்லாத்திலையும் ஒரு நிதானம் இருக்கோணும் கண்டியலே. இல்லையெண்டால் இந்த நிலைமை தான்

http://www.ibtimes.co.uk/couple-taken-hospital-stuck-together-after-ocean-sex-romp-1470661

விசயம் என்னெண்டா, இத்தாலில, சோடியா, கடற்கரை ஓரமா குளிக்கக் போனவையளுக்கு, அந்த அந்தரம் வந்திட்டுது.

ஒருத்தரும்  கடற்கரை ஓரமா இல்லை எண்டதும் வசதியாய் போட்டுது.

ஆனால், இரண்டு பேரும் விலத்திக் கொள்ள முடியவில்லை. மொக்கை போடும் காலத்து, நாய்களின் நிலைமை. பெரும் அவலப் பட்டுக் கொண்டிருக்கேக்க, அந்தப் பக்கமா வந்த பெண் ஒருவர் இவர்களது அவலக் குரல் கேட்டு வந்து உதவ முயன்றும் முடியாமல் உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்.

பெண் நாய்களுக்கு உள்ளது போல, அந்த பெண்ணின் உறுப்பு சதை இறுகிக் கொண்டு இளக மறுத்ததால் வந்த வினை.

கடல் பக்கம் மணலில் அல்லது கடல் தண்ணீர், கடல் ஐந்து ஏதோ ஒன்றினால் வந்த ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில கேரளா கோவளம், கடற்கரை பணம் வாங்கி கொண்டு, வெளிநாட்டவரை சோடியா போக விடுவார்களாம்.

கலியாணம் கட்டி போக ஐடியா இருந்தது. இப்ப இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

கொழும்புக்கு.... கியூவிலை நிண்டு  மினக்கெட்டு  ரிக்கற் வாங்கிப் போட்டு,
மதவாச்சி, மருதானையிலை... இறங்கிறதிலும் பார்க்க 10.gif, பேசாமை போத்து மூடிக் கொண்டு, நித்தா கொள்ளலாம்.  38.gif:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதுதான் அந்தர படக் கூடாது என்று டாக்குத்தர் மாத்ருபூதம் சொல்லி இருக்கிறாரே.

எல்லாத்திலையும் ஒரு நிதானம் இருக்கோணும் கண்டியலே. இல்லையெண்டால் இந்த நிலைமை தான்

14359230_190571034707815_756596414884603874_n.jpg?oh=5b4ad326950c975e8b50b15023200c91&oe=58790C0C:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/09/2016 at 8:32 PM, ஜீவன் சிவா said:

நீங்கள் வாங்கும் பொருளை தெரிந்தும் அந்த பெண்ணு நிலைக்குமோ என்று யோசிக்கிறீங்களே - அது நிலைக்காது:grin::grin:

(எழுத்துப் பிழைதான் என்று தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு சீண்டல்தான்)

ம்கும் உள் குத்து நீளமான நிக்கிதே நல்லா வருவியள் tw_blush:

 

21 hours ago, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

அனுபவஸ்தன் ஐயா நீர்  tw_blush:

23 hours ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

ஒரு காலத்தில் பப்பாசி அன்னாசி காய்களை கொடுத்து தடுத்து நிறுத்தியவர்களை பற்றி கேள்வி படலையோ சிறியர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23.9.2016 at 5:05 PM, முனிவர் ஜீ said:

ஒரு காலத்தில் பப்பாசி அன்னாசி காய்களை கொடுத்து தடுத்து நிறுத்தியவர்களை பற்றி கேள்வி படலையோ சிறியர் 

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

உப்புடி சொல்லி சொல்லி அலுவலைப்பார்த்து சனத்தொகையை பெருக்கிடுங்க வாழ்க  கு. சா 

நமக்கு சத்ததி முக்கியம்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

உப்புடி சொல்லி சொல்லி அலுவலைப்பார்த்து சனத்தொகையை பெருக்கிடுங்க வாழ்க  கு. சா 

நமக்கு சத்ததி முக்கியம்tw_blush:

என்ன ஜீ அடிக்கடி ரோல் ஆகிறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

என்ன ஜீ அடிக்கடி ரோல் ஆகிறது??

ஆகா எழுத்து பிழையாகிவிட்டது மீரா அண்ண சந்ததி அது

நண்பன்  ஒருவன் கல்யாணம் கட்டுனவன் பாமசில போய் கொண்டம் என்று கேட்டிருக்கான் அங்கு உள்ளவர் ஆளை ஏற இறங்கி பார்த்தாரம் என்று சொன்னான் 

ஏதோ கொலை செய்ய ஆயுதம் கேட்டால் போல பார்க்கிறாங்கப்பா இந்த சமாச்சாரத்தை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/09/2016 at 7:50 PM, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

அத்தான் மருதானையில இறங்குமுன் கருதானா கோட்டையில குந்தியிருக்கும்...! tw_blush:   நீர்  கொழும்பில இறங்கப் பார்க்கவும்....!

8 hours ago, குமாரசாமி said:

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

ஒரு சிறு சோப்புத்தூண்டுல முடியிற சமாச்சாரம். மில்க்வைட் , சன்லைட் எல்லாம் ஆடை துவைக்க மட்டும்தான் என நினைக்கும் அறியாமையை என்ன சொல்ல ...! (கரண்டி கம்பெனி தராது.குடும்ப வைத்தியரின் ஆலோசனை அவசியம்...!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அத்தான் மருதானையில இறங்குமுன் கருதானா கோட்டையில குந்தியிருக்கும்...! tw_blush:   நீர்  கொழும்பில இறங்கப் பார்க்கவும்....!

ஒரு சிறு சோப்புத்தூண்டுல முடியிற சமாச்சாரம். மில்க்வைட் , சன்லைட் எல்லாம் ஆடை துவைக்க மட்டும்தான் என நினைக்கும் அறியாமையை என்ன சொல்ல ...! (கரண்டி கம்பெனி தராது.குடும்ப வைத்தியரின் ஆலோசனை அவசியம்...!).

பழம் திண்டு கொட்டை போட்டதுகள் அனுபவசாலிகள்:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.