Jump to content

உலக அழகிகள்


Recommended Posts

றோயல் பமிலி சார்பா நடக்க இருக்கும் உலகப் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள்

!!!!!!!

image52nk.jpg

image69ng.jpg

image77kz.jpg

image87fv.jpg

image92jv.jpg

image109rs.jpg

image115yx.jpg

image125pc.jpg

image137gl.jpg

image142zt.jpg

பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை

ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்

Link to comment
Share on other sites

ஓய் சின்னா!

இப்பிடி கண்ணால கதைபேசுகிற இந்தச் சின்னச் சுட்டிப்பெண்களுக்கு பின்னால திரியிறதா அங்க சின்னாச்சி மூக்கைச் சிந்திக்கொண்டு திரியிறா...... இங்க வந்து பாத்தாக் குழந்தைகளுக்கு மேக்கப் போட்டு இப்பவே அழகுப்போட்டிக்குத் தயாராக்கிறீரா? உன்னான சின்னாச்சியிட்ட ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்துக் குடுத்தா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஆதி நீர் ஏதோ நினைப்பில கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுக்கப்போய்

உங்களை மாதிரி கூட்டாளிகளால தான் தன்ர மனுசன் இப்படி திரியுது என்று உம்மமை துரத்த. இதெல்லாம் தேவையா :rolleyes:

Link to comment
Share on other sites

பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை

ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்

நீங்க என்ன சொல்ல வாறீங்க சின்னப்பு சார் கறுப்பி மட்டும்தான் சின்னப்பொண்ணு தூயாவும் சந்தியாவும் வயசானவர்கள் என்கிறீர்களா?(போட்டுக்குடுத்திற்ரனா இல்லைஅவர்களுக்கு விளங்காதா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சின்னப்பு வெண்ணிலாவின் படமும் இருக்கு.வந்து வெட்டுக் கொத்து இருக்கு.

Link to comment
Share on other sites

என்ன சின்னப்பு வெண்ணிலாவின் படமும் இருக்கு.வந்து வெட்டுக் கொத்து இருக்கு.

என்ன சொல்லுறீங்க? என் படம் இங்கு வரவில்லை. வரவும் மாட்டாது. காரணம் நான் அடுத்த வருடம் தான் இப்போட்டியில் கலப்பதாக உள்ளேன் :P

Link to comment
Share on other sites

றோயல் பமிலி சார்பா நடக்க இருக்கும் உலகப் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள்

!!!!!!!

பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை

ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்

யோவ் தாத்தா இது உங்களுக்கே நியாயமா? :angry: :angry: :angry:

பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை

ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்

நீங்க என்ன சொல்ல வாறீங்க சின்னப்பு சார் கறுப்பி மட்டும்தான் சின்னப்பொண்ணு தூயாவும் சந்தியாவும் வயசானவர்கள் என்கிறீர்களா?(போட்டுக்குடுத்திற்ரனா இல்லைஅவர்களுக்கு விளங்காதா என்ன?

யோவ் இங்கு இருப்பவர்களில் நாங்கள் 2 போரும் தான் சின்னப்பிள்ளைங்கள் :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

சின்னாச்சி பொண்ணமாக்கா முனிஸ் இவங்களையும் விடலாமே..இந்த குட்டீஸ்கள தள்ளி விட்டாவது முன்னுக்கு வந்திடுவாங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த றோயல் பமிலி குஞ்சு குருமன்களை வைச்சு நடாத்தும் இந்த போட்டிக்கு நான் எனது உடையார் பமிலி சார்பாக என்ரை ஆளையும் போட்டிக்கு விடுகின்றேன்.இதில் கறுப்பியைத்தவிர மற்றும் சகல பெண் பிரஜைகளும் என் உடையார் பமிலி சார்பாக பங்கு பற்றலாம்.மேலும் விபரங்களுக்கு தலைமைக் கந்தோரில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.இந்த தொலைபேசி(0800) தொடர்பு முற்றிலும் இலவசம்.தேவையில்லாத குரங்குசேட்டைகள் செய்யும் (சின்னப்பு,மாப்பு) நபர்களின் தொடர்பு உடன் துண்டிக்கப்படும். :D

Link to comment
Share on other sites

கு.சாமி தாத்தா நான் றோயல்பமிலி இல்லை நாங்கள் அரசர் பரம்பரை யார் உந்த றோயல் பமிலியில் போய் இருப்பார்கள் அதுகும் உந்த சி5 தாத்து பரம்பரையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி,

இங்கு நீங்கள் உடையார் எனபத என்ன பொருளில் பயன்படுத்தியுள்ளீர்கள் (context and meaning)? அது உங்கள் ஊரில் அல்லது சுற்றத்தில் புழங்கும் ஒரு சொல்லா? அறிய ஆவல்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.