Jump to content

கடந்த காதல் - குறுங்கவிதை


Recommended Posts

உன் .....
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ 
கண்ணை அசைத்தாய் ....
என் 
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!

^
கவிப்புயல் இனியவன் 
கடந்த காதல் - குறுங்கவிதை 

Link to comment
Share on other sites

உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!

^
கவிப்புயல் இனியவன் 
கடந்த காதல் - குறுங்கவிதை

Link to comment
Share on other sites

அவள் 
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......

ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

Link to comment
Share on other sites

என் கவிதையை நீ 
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

Link to comment
Share on other sites

தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
 நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!

^
கவிப்புயல் இனியவன் 
கடந்த காதல் - குறுங்கவிதை

Link to comment
Share on other sites

உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?

^
கவிப்புயல் இனியவன் 
கடந்த காதல் - குறுங்கவிதை
 

Link to comment
Share on other sites

கடவுள் 
இல்லை என்றேன்
நண்பனை 
காணாத வரை.....!!!

வாழ்க்கையே 
இல்லை என்றேன்,
நண்பனை 
காணாத வரை......!!!

உலகமே   பொய் 
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்  
நண்பனை காணாத வரை....!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.