Jump to content

என் பிரியமான மகராசி


Recommended Posts

என் பிரியமான மகராசி
------
நிலவின் வடிவத்தை.....
உடலாக கொண்டு .....
நிலவின் ஒளியை உடல்.....
நிறமாக கொண்டவள்.....
என் பிரியமான மகராசி.......!!!

மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!

அவளை கவிதை வடிக்கிறேன்.....
வரிகள் வெட்கப்படுகின்றன......
அவளின் வெட்கத்தையும்....
கவிதையின் வெட்கத்தையும்.....
இணைக்கும் போது எனக்கும்....
வெட்கம் வருகிறது - அவளை.....
வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!

அவளை தொட்டு பார்க்கும் .........
பாக்கியம் எனக்கு கிடைக்குமோ....
கிடைக்காதோ தெரியாது ......
நிச்சயம் கவிதையால் அவளை.....
தொடாமல் இருக்க மாட்டேன்.....
அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்.....
நானாவேன்........................!!!

கண் சிமிட்டும் போதெல்லாம்......
என் இதயத்தை ஒவ்வொருமுறை......
புகைபடம் எடுத்துவிடுகிறாள்......
ஒவ்வொருமுறையும் தலைமுடி.....
கோதும்போது நரம்புகளை......
வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை

Link to comment
Share on other sites

கவிப்புயல் இனியவனின் கவிதையை ரசிக்க வந்தேன்

காதல் புயலொன்று தூக்கி என்னை வீசியது

பால்யப் பருவத்து நினைவுக்குள் வீழ்த்தியது

காதலுடன் எழுந்து நான் வெத்திலை பாக்கு இடிக்கிறேன்

என் பிரியமான மகராசி அதனை உண்ணும் அழகு பார்க்க....!!

Link to comment
Share on other sites

19 hours ago, Paanch said:

கவிப்புயல் இனியவனின் கவிதையை ரசிக்க வந்தேன்

காதல் புயலொன்று தூக்கி என்னை வீசியது

பால்யப் பருவத்து நினைவுக்குள் வீழ்த்தியது

காதலுடன் எழுந்து நான் வெத்திலை பாக்கு இடிக்கிறேன்

என் பிரியமான மகராசி அதனை உண்ணும் அழகு பார்க்க....!!

மிக்க நன்றி அழகு அழகு 
கருத்து அழகு 

Link to comment
Share on other sites

நன்றி கவிப்புயல் இனியவரே!! ஆனாலும் தங்களின் கவித்துவம் இயற்கையின் இயல்பையே மாற்றி அமைத்துவிட்டதே புரிகிறதா.....???

Link to comment
Share on other sites

18 hours ago, Paanch said:

நன்றி கவிப்புயல் இனியவரே!! ஆனாலும் தங்களின் கவித்துவம் இயற்கையின் இயல்பையே மாற்றி அமைத்துவிட்டதே புரிகிறதா.....???

மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!

இதை தானே சொல்கிறீர்கல் அதுதானே மாற்றி விட்டாள் என்று 
கவலை படுகிரேன் கவிதையில் 

நன்றிநன்றி 

Link to comment
Share on other sites

33 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

இதை தானே சொல்கிறீர்கல் அதுதானே மாற்றி விட்டாள் என்று 
கவலை படுகிரேன் கவிதையில் 

நுனிப்புல் மேய்ந்துவிட்டேன் மன்னிக்கவும். :(

Link to comment
Share on other sites

போதும் உன் கண் .....
எறிகணை வீச்சு .....
இதயத்தை தவிர .....
உடல் முழுதும் ......
கருகி விட்டேன் .....!!!

நான் ......
கடவுளின் படைப்பு ......
நீ கடவுளாகவே .......
படைக்க பட்டவள் ......
அழகு தேவதைகளின் ....
வதனக்கடவுள் .........!!!

பூ என்றால் மரத்தில் .....
இருந்து பூக்க வேண்டும் ......
நீயோ பூவிலிருந்து பூத்தவள்......
பூமகள் ..........!!!

என்னை புதைத்த இடத்தில் ......
புல் தான் முளைக்கும் .....
உன்னை புதைக்கும் இடத்தில் .....
பூக்கள் மலரும் ........
அப்படியொரு அதிசயபிறவி ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 02

Link to comment
Share on other sites

'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' என்ற பழமொழி உங்கள் காதல் கவிதைகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. :love:

Link to comment
Share on other sites

வீணையின் நரம்புகள் .....
அசைந்தால் இசை .....
உன் கூந்தலின் முடிகள் ....
அசைந்தால் எனக்கு இசை .....!!!

இதயத்தில்- நீ 
இரு-தாங்கி கொள்வேன் .......
நீயோ .......
குருதி இருக்கிறாய் .....
உடல் முழுதும் ஓடினால்.....
எப்படி தாங்குவேன் ......?

யானைக்கு இரண்டு ....
தந்தம் தான் மவுசு ......
உன் முத்து பற்கள்......
ஒவ்வொன்றும் தந்தத்தின் .....
மவுசு ...........!!!
 
&
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 03

Link to comment
Share on other sites

11 hours ago, Paanch said:

'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' என்ற பழமொழி உங்கள் காதல் கவிதைகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. :love:

:11_blush::11_blush::11_blush:

 

Link to comment
Share on other sites

மனை கதவை திறந்து ..... 
வைத்திருக்கிறேன் ..... 
எப்போது வருவாய் என்று ..... 
நீயோ மனக்கதவை .... 
பூட்டி வைத்திருக்கிறாயே....? 

உன்னை நினைத்து கவிதை ..... 
எழுத சற்று கண்ணை மூடினேன் ..... 
அந்த நொடிக்குள் ஆயிரம் ..... 
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... 
அருவியாய் வருகிறது கவிதை .....!!! 

நீ என்..... 
இதயத்தை கண்ணாடியாய் ...... 
பார்க்கிறாயா .....? 
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! 

& 
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 04

Link to comment
Share on other sites

உன்னை வர்ணித்து ....
எழுத நான் உன் மீது ....
காதல் மோகம் ....
கொண்டவனல்ல ......
காதல் மீது காதல் ......
கொண்டவன் .......
நீ -என் காதலின் ......
கருவி மட்டுமே ..........!!!

உன் இதழ்களை வர்ணித்து .....
எழுதிய கவிதைகள் எல்லாம் ....
சிறப்பு கவிதை ......
சிறப்பிதழ் கவிதை .....
பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!

நீ 
சேலை உடுத்து வந்தால் ....
அன்றைய கவிதை தலைப்பு ....
கவிதையாகிறது .....
பாவாடை தாவணியில் வந்தால் .....
பார்வையில் அதிகம் பெற்ற .....
கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 05

Link to comment
Share on other sites

இப்போதுதான் ......
புரிகிறது சாம்ராசியங்கள் .....
பெண்களால் கவிழ்த்துக்கு ....
காரணம் .......................!!!

எனக்கொரு அனுமதி  தா .....
உன் மூச்சாக வருவதற்கு .....
இதயத்தை எட்டி பார்த்து  விட்டு ......
வருவதற்கு .........!!!

உனக்கு காதல் வரும் போது.......
பாவம் ஆண்கள் தாடி யோடு .....
அலையப்போகிறார்கள் ........
என்னை தவிர யாரும் உன்னை .....
நெருங்க முடியாததால் ......!!!

வரைந்த ஓவியம் அழகுதான் .....
வளர்ந்துகொண்டே இருக்கும் .....
உன் அழகை எப்படி வரைவது ......?


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 06
 

Link to comment
Share on other sites

நல்ல வேளை.......
ஆடை கண்டு பிடித்தார்கள் .....
மறைக்கப்பட்ட ஆடையில் .....
நீ இத்தனை அழகாய் .....
இருக்கிறாய் ..............!!!

உன் முழு அழகையும் .....
ரசிக்க நான் ஆதிவாசியாய் ......
பிறக்கவேண்டும் ....
அவர்களும் இப்போ ஆடை .....
அணிகிறார்கள் .............!!!

நீ 
சேலையில் வரும்போது .....
வானவில்லா ......?
அருவியா .............?
அசையும் வெண் முகிலா ...?

நீ  கோபப்படும் போது .....
நீவிடும் வெளி மூச்சு ....
கரியமில வாயுவா ......?
கருகிவிடும் வாயுவா ......?


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 07

Link to comment
Share on other sites

ஆலமரத்தின் விழுதுகள் .....
நிலம் தொடுவதுபோல் .....
உன் கூந்தல் நிலத்தை ....
தொடும் அழகு .......!!!

என்னவளே .....
அருவியில் நீ குளிக்காதே .....
இரண்டு அருவியை எப்படி .....
என் கண் நோக்கும் .......?

நீ 
வியர்வையுடன் வெளி வராதே ......
வண்டுகளும் தேனீக்களும் .......
மொய்க்கப்போகின்றன ........!!!

பூ மரத்தை பார்ப்பர் .....
பூந் தோட்டத்தை பார்ப்பர் ......
நடமாடும் பூந்த்தோட்டத்தை .....
நான் மட்டுமே பார்க்கிறேன் ......!!!

&
என் பிரியமான மகராசி 08
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

உன்னை ....
இமயமலை சிகரம் ....
என்பேன் .....
உன் இமைகள் ....
சிகரமாய் 
இருப்பதால் ......!!!

எனக்கு 
நீ தொங்கு தோட்டம் .....
அழகான உறுப்புக்களை ....
நீ 
சுமர்ந்து கொண்டு செல்வதால் ......

நீ 
சிரித்தால் தென்றல் .....
முறைத்தால் புயல் .....
கோபித்தால் சுனாமி .....
நான் எல்லாவற்றாலும் .....
உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

நீ 
என்னை காதல் செய்யும் ....
தினம் தான் எனக்கு .....
சுதந்திர தினம் ..................!!!

&
என் பிரியமான மகராசி 09
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

பட்ட மரத்தில் ஊஞ்சல் .....
ஆடுகிறாள் .......
மரம் கூட துளிர்க்கிறது .......
முற்கள் மேல் நடக்கிறாள் ....
பூக்கள் ஆகிறது ..........!!!

உன் அழகை .....
நினைக்கும் போது....
இதயத்தில் ஊசி குத்துகிறது ......
நீ நேரில் வரும்போது .....
இதயம் ஈட்டியால் ......
குத்துகிறாய் .........!!!

நீ 
தீப்பந்தத்துடன் திரியும் .....
அழகு மோகினி .......
நான் நீர் வீழ்ச்சி ......
நீ அணைந்துதான் ......
ஆகவேண்டும் ...................!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

உன் உடம்பில் ......
முடிகள் சிலுக்கும் போது.....
வெட்கப்பட்டு உதிர்கின்றன ....
இலைகள் .......!!!

நீ 
சிரிக்கும் போது ....
மறைந்து விடுகிறது .....
நட்ஷத்திரங்கள் ............!!!

உன் 
இரட்டை சடையில் .....
தேரே இழுக்கலாம் ......
ஒரு உதவி செய் .....
உன் கை குட்டையாக ....
ஏற்றுக்கொள் அப்போதாவது .....
உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
       காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

  • 1 month later...

முழு ......
நிலா வெளிச்சத்தில் ......
கருவானவள் .........!!!

பூக்கள் மலரும் போது......
பிறந்தவள் .............!!!

தென்றல் வீசியபோது ......
பேசியவள்...........!!!

விண்மீன்கள் துடித்த போது.....
சிரித்தவள் ...........!!!

கொடி அசைந்தபோது .....
நடந்தவள் .........!!!

புல் நுனியில் பனி படர்கையில் ......
பருவமடைந்தவள் .........!!!

இத்தனை அழகுகொண்டவளே .....
என் பிரியமான மகராசி......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை 11

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.