Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது, எப்படி சாத்தியம்....

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் முன்பு பார்த்திராத... அழகிய  வாண வேடிக்கை.

Link to comment
Share on other sites

 

2 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

இந்த இனத்தை Mops அல்லது Pugs என்று அழைப்பார்கள். உண்மையில் இது சீனதேசத்து நாய். முதன் முதலாக நெப்போலியனால் ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. சீனதேசத்தில் இந்த நாயின் சிலைகளை பல இடங்களிலும் பரவலாக காணலாம். இதுதான் மனிதருடன் மிகவும் நெருக்கமாக பழகும் நாய். மிகவும் அன்பானது. நீங்கள் உங்கள் பிள்ளையை கோபத்தில் திட்டினால் பிள்ளை ஓடுறாரோ இல்லையோ இந்த நாய் ஓடிவிடும். எனது அவதாரிலும் முழுசுவதும் இவரே. 

இந்த நாயிண்ட மூஞ்சிய பாத்து எனது மகள் சொல்லுவாள் " டேய் என்னடா மூஞ்சிய கொண்டே நேர சுவரில் மோதினியா" எண்டு.

Bilderesultat for pug statue

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

இவையல் தமிழர்களுக்கு நெருங்கின சொந்தக்காரராய் இருக்கோணும்.ஆளையால் முன்னுக்கு தள்ளி விடுகினம்:grin:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

 

இந்த இனத்தை Mops அல்லது Pugs என்று அழைப்பார்கள். உண்மையில் இது சீனதேசத்து நாய். முதன் முதலாக நெப்போலியனால் ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. சீனதேசத்தில் இந்த நாயின் சிலைகளை பல இடங்களிலும் பரவலாக காணலாம். இதுதான் மனிதருடன் மிகவும் நெருக்கமாக பழகும் நாய். மிகவும் அன்பானது. நீங்கள் உங்கள் பிள்ளையை கோபத்தில் திட்டினால் பிள்ளை ஓடுறாரோ இல்லையோ இந்த நாய் ஓடிவிடும். எனது அவதாரிலும் முழுசுவதும் இவரே. 

இந்த நாயிண்ட மூஞ்சிய பாத்து எனது மகள் சொல்லுவாள் " டேய் என்னடா மூஞ்சிய கொண்டே நேர சுவரில் மோதினியா" எண்டு.

Bilderesultat for pug statue

தகவலுக்கு... நன்றி, ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டியின் குரலை கேளுங்கள்.....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகா... என்ன ஒரு, நேர்த்தியான பயிற்சி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகிய... நடனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு வாகனச் சாரதி, வீதியால் வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போதே....
அவர் மது அருந்தியுள்ளாரா என்பதை, தூரத்தில் இருந்து...  கண்காணிக்க புதிய கமெரா.

##################

 

இதய பலவீனம் உள்ளவர்கள், இந்தக் காணொளியை பார்க்க வேண்டாம். tw_dizzy:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொந்தளிக்கும் கடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்,  பிடிக்கும் புலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிகால மனிதன், இப்படித்தான் தன் வாழ்வை ஆரம்பித்து இருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி...... திரும்ப,  வந்துட்டான்னு .....  போய்ச் சொல்லு.......  ஹா... ஹா..... கா.... :grin: :D:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...  பாவமே.....

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான..... கோவக்காரன் போல கிடக்கு..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான்.... வீரனெண்டு,  நினைப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்காகவா.... ஆசைப் பட்டாய், பாலகுமாரா.... 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும்.... ஒரு திறமைசாலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தயவு செய்து... "டொல்ஃபின்"   மீன்களை மட்டும், பார்க்கவும். 

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடுக்கை இழந்தவன் கை போல,  ஆங்கே.... இடுக்கண் களைவதாம் நட்பு." 
இதன் அர்த்தம் அறிய..... இதனைப் பாருங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆடு"  என்றால்..... இறைச்சிக்கு  மட்டும் என்று,  நீங்கள் நினைப்பது  தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆ.... கையில,  ஆணி.... :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.