Jump to content

3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif15242_original.gif200_s.gif123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif

3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். :)
குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... 
யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை,

நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்....  தெரிவித்து, 
களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில்  குமாரசாமி அண்ணாவும் ஒருவர்.

நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது....   topcmm-123flashchat-typing-smiley.gif
எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... 
இலகுவாக  எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை.

அவருக்கு எனது    பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
hands-clapping-applause-smiley-emoticon.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

p5q9FUh.gif

(முன்னரே அவதானிக்கவில்லை, அருமையான வாழ்த்துக் காணொளி தயாரித்திருக்கலாம்..)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு.குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

மூவாயிரம் என்பது ...மிகவும் பெரிய இலக்கம்!

எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் என்பது தான் எனது அன்பு வேண்டுகோள்!

யாழிருக்கும் வரையும் தமிழ் இருக்கும்!

தமிழ் இருக்கும் வரையும் பனை இருக்கும்!

பனை இருக்கும் வரையும் எமது இருப்பும் இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது மூவாயிரமா? உள்ளதை சொல்லுறன்....நான் கவனிக்கவேயில்லை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...

யாழின் சொத்து

தமிழரின் போராட்டம் சார்ந்து தெளிவான பார்வையுடையவர்

எமக்கெல்லாம் முன் மாதிரி வழிகாட்டி

நூறுவருசம் வாழணும்...

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா...

வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

என்னது மூவாயிரமா? உள்ளதை சொல்லுறன்....நான் கவனிக்கவேயில்லை.:)

இல்லை 3002 :grin:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.8.2016 at 6:17 AM, தமிழ் சிறி said:

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif15242_original.gif200_s.gif123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif

3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். :)
குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... 
யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை,

நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்....  தெரிவித்து, 
களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில்  குமாரசாமி அண்ணாவும் ஒருவர்.

நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது....   topcmm-123flashchat-typing-smiley.gif
எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... 
இலகுவாக  எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை.

அவருக்கு எனது    பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
hands-clapping-applause-smiley-emoticon.

ச்...சா அந்தமாதிரி கலக்கலாய் இருக்கு சிறித்தம்பி.......
வாழ்த்துக்களுக்கும் நினைவுகூரலுக்கும் நன்றி.:)

இதற்கென நேரம் ஒதுக்கி தயாரித்தமைக்கும் நன்றி.tw_thumbsup:

On 25.8.2016 at 6:44 AM, ராசவன்னியன் said:

 

p5q9FUh.gif

(முன்னரே அவதானிக்கவில்லை, அருமையான வாழ்த்துக் காணொளி தயாரித்திருக்கலாம்..)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு.குமாரசாமி

காணொளியெல்லாம் எதற்கு. மனதால் வாழ்த்துக்கள் பெற்றாலே சந்தோசம்தான்..
நன்றி ராசவன்னியன்.:)

On 25.8.2016 at 7:09 AM, nunavilan said:

நல்வாழ்த்துக்கள் கு.மா அண்ணா.தொடர்ந்தும் யாழுடன் இணைந்து இருங்கள்.

நன்றி தம்பி நுணாவில்..:)

On 25.8.2016 at 7:41 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

மூவாயிரம் என்பது ...மிகவும் பெரிய இலக்கம்!

எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் என்பது தான் எனது அன்பு வேண்டுகோள்!

யாழிருக்கும் வரையும் தமிழ் இருக்கும்!

தமிழ் இருக்கும் வரையும் பனை இருக்கும்!

பனை இருக்கும் வரையும் எமது இருப்பும் இருக்கும்!

வாழ்த்துக்கும் மூன்றுவரி கவிதைக்கும் நன்றி புங்கையர்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.8.2016 at 11:55 AM, குமாரசாமி said:

என்னது மூவாயிரமா? உள்ளதை சொல்லுறன்....நான் கவனிக்கவேயில்லை.:)

kilinj_zpsmzfwkeyv.jpg

On 25.8.2016 at 0:03 PM, விசுகு said:

வாழ்த்துக்கள் அண்ணா...

யாழின் சொத்து

தமிழரின் போராட்டம் சார்ந்து தெளிவான பார்வையுடையவர்

எமக்கெல்லாம் முன் மாதிரி வழிகாட்டி

நூறுவருசம் வாழணும்...

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா...

வாழ்க வளமுடன்.

நன்றி விசுகர்! :)

On 25.8.2016 at 0:15 PM, நந்தன் said:

வாழ்த்துக்கள், கு சாமி அண்ணா

நன்றி நந்தா!:)

23 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை 3002 :grin:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணை.

நன்றி ஜீவன்! :)

21 hours ago, தமிழினி said:

s641254353608016146_p6_i1_w6211-1030x452

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

நன்றி தமிழினி :)

19 hours ago, வாத்தியார் said:

வாழ்த்துக்கள் கு சா அண்ணா

நன்றி வாத்தியார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. பச்சை கு.சாண்ணா. tw_blush:

சில பல சமூக உண்மைகளை பச்சை பச்சையா எழுதி வாங்கின பச்சைகள் தாமே இவை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 2999,3000 பச்சையினை இந்த தங்கச்சி தான் குத்தினவள்.உங்களுக்கு கிடைக்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

வாழ்த்துக்கள் அண்ணா...ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 2999,3000 பச்சையினை இந்த தங்கச்சி தான் குத்தினவள்.உங்களுக்கு கிடைக்க வேண்டியது தான்

3001´ஐ  என்ரை அண்ணைக்கு, குத்தினவன்..... இந்த  தம்பி, :)
அதையும்... உங்க, கொண்ணையிடம்... tw_blush:   ஞாபகம் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கோ......  ரதி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினை கலகலப்பாக வைத்திருக்கும் குமாரசாமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள். 

எப்போதாவது சந்திக்கும்போது ஒரு பைன்ற் ஜேர்மன் பியராவது சேர்ந்து குடித்துக் களிக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.8.2016 at 3:01 PM, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் குமாரசாமி.

நன்றி ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.8.2016 at 3:58 PM, nedukkalapoovan said:

வாழ்த்துக்கள்.. பச்சை கு.சாண்ணா. tw_blush:

சில பல சமூக உண்மைகளை பச்சை பச்சையா எழுதி வாங்கின பச்சைகள் தாமே இவை. tw_blush:

நன்றி நெடுக்குசாமி.:)
நிஜம், யதார்த்தம் இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கின்றேன்.மனதுக்கு சந்தோசமாக இருக்கின்றது.
இல்லாததிற்கும் முடியாததிற்கும் ஆசைப்பட்டதில்லை. கனவு  கண்டதுமில்லை.
ஆனால் நீதியும் நியாயமானதும் கிடைக்காவிட்டால் அது கிடைக்கும் வரை சோர்வடையப்போவதுமில்லை.:cool:

On 26.8.2016 at 4:08 PM, கறுப்பி said:

வாழ்த்துக்கள் குமாரசாமி.

வாழ்த்துக்களுக்கு நன்றி கறுப்பி.:)

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.:grin:

On 26.8.2016 at 9:55 PM, ரதி said:

வாழ்த்துக்கள் அண்ணா...ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 2999,3000 பச்சையினை இந்த தங்கச்சி தான் குத்தினவள்.உங்களுக்கு கிடைக்க வேண்டியது தான்

என்ரை தங்கச்சியெல்லே....:)

On 26.8.2016 at 10:17 PM, தமிழ் சிறி said:

3001´ஐ  என்ரை அண்ணைக்கு, குத்தினவன்..... இந்த  தம்பி, :)
அதையும்... உங்க, கொண்ணையிடம்... tw_blush:   ஞாபகம் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கோ......  ரதி. :grin:

கொண்ணனை சுத்தியிருக்கிறதெல்லாம் பேய்க்காயள்..:grin:

On 26.8.2016 at 10:23 PM, யாயினி said:

Congrats & keep it up.

Thank you...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.8.2016 at 11:03 PM, Athavan CH said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

வரவுக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஆதவன் :)

3 hours ago, கிருபன் said:

யாழ் களத்தினை கலகலப்பாக வைத்திருக்கும் குமாரசாமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள். 

எப்போதாவது சந்திக்கும்போது ஒரு பைன்ற் ஜேர்மன் பியராவது சேர்ந்து குடித்துக் களிக்கவேண்டும்!

வாழ்த்திற்கு நன்றி கிருபன்.:)
வாங்கோ குடிக்க வேண்டாம்...குளித்து நீந்தலாம் வாங்கோ சந்திப்போம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்க்கா மூஞ்ஜை காட்டினால் நான் குத்தும் பச்சையெல்லாம் உங்களுக்குதான் அம்மாச்சிtw_blush: 

நல்ல பச்சைச்களை எடுத்ததற்கு வாழ்த்துக்கள் :101_point_up:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.