Jump to content

சிங்கள பெண்களை திருமணம் செய்யலாமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நான் வந்து கலியாணத்திலை சாதி சமயம் இனம் பார்க்கிறதை விரும்புறேல்லை... 
இரு மனம் ஒன்றானால் அதுவே போதும்.
இருந்தாலும்....
யாழ்ப்பாணத்திலை சிங்களப்பெண்ணை கலியாணம் கட்டி வாழுறது கஸ்டம்.ஏன் யாழ்ப்பாணத்து பெடியன் மட்டக்களப்பு பெட்டையை லவ் பண்ணினாலே....தாய் தகப்பன் ஐயோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு தலையிலை அடிச்சு கத்துங்கள்.
கண்டி,கொழும்பிலை நோர்மல் வாழ்க்கையாய் போகும்..
மட்டக்களப்பிலை எதுவும் ஓகே எண்டு நினைக்கிறன்.எண்டாலும் மட்டக்களப்பார் பறங்கியர் வீட்டிலை கை நனைச்சதாய் தெரியேல்லை.:rolleyes:

ஏன் பழையதை கிளறி பார்க்கிறீங்கள் கு.சாமியண்ணை இப்பலெல்லாம் மனம் இணைந்தால் திருமணம் கொஞ்சம் பழைய ஆட்களால்தான் இந்த ஜாதி மதம் இனம்  என்பதை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளது காலபோக்கில்  மாறும் என்று பார்த்தால் எத்தனை ஆண்டுகள் போனாலும் மாறாது :rolleyes:

உதாரணம் கையில் பற்பசை வைத்துருப்பான் அது என்ன என்று கேட்டால் சிக்னல் என்று சொல்லுவான் ஆனால் அது வேறு பற்பசையாக இருக்கும் பெப்சுடண்ட், குளோகாட்
நுளம்பு திரி வைத்து இருப்பான் கேட்டால் மோட்டின் என்று சொல்லுவான் ஆனால் அது நின்ஜா வாக இருக்கும்  இப்படி மாற்ற இயலாத குணம் மனித குணம் பழகி விட்டது :unsure:

இங்கே பிற மதங்களை விடுங்கள் நமது இனத்தில் பணக்கார பொண்ணுகளை ஏழை காதலிக்கலாம் ஆனால் அதை சேருமா என்பது ??

பறங்கியரை பொறுத்த வரையில்  அவர்கள் ஒரு தனி பிரிவு அவர்களால்  அவர்களால் அந்த சமூகத்தை விட்டு வெளிவரமுயலாதவர்கள் ஒரு சிலரை தவிரtw_anguished:

59 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.....
உங்களது நண்பர்.... சிங்களப்  பெட்டையை கலியாணம் கட்டுறதை விட....
அவரை பிரமச்சரிய வாழ்க்கை வாழச் சொல்லி, 
உங்களது ஆச்சிரமத்தில் மெம்பராக... சேர்த்து விடுங்கள். :grin:

அது லவ்வாகி கவ்விகொண்டதாம்  இனியெங்க பிரிக்கிறது  ஆஷ்ரமம்  எனக்கு மட்டுமே நாதமுனி  பக்கத்தில் வர பார்க்கிறார் விடுவனா நான் tw_blush:

பிரம்மசாரியாகவும் வழந்து என்ன பயன்  இந்த உலகில்  
இந்த வாழ்க்கை ஒருவருக்கு  வாழ்வை கொடுக்கட்டுமே  எத்தனை வருடம் வாழ போகிறோம்  இன்று இருப்பவன் நாளை இல்லை  இந்த உலகில் இப்படி போகிறது உலகம் இதுக்குள்ள நாம் கிடந்து அடிபட்டு சாகிறோம்மனிதனுக்கு கிடைத்த இந்த வாழ்கையை சந்தோசமாக வாழட்டுமே சிறி அண்ணை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

ஏன் பழையதை கிளறி பார்க்கிறீங்கள் கு.சாமியண்ணை இப்பலெல்லாம் மனம் இணைந்தால் திருமணம் கொஞ்சம் பழைய ஆட்களால்தான் இந்த ஜாதி மதம் இனம்  என்பதை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளது காலபோக்கில்  மாறும் என்று பார்த்தால் எத்தனை ஆண்டுகள் போனாலும் மாறாது :rolleyes:

உதாரணம் கையில் பற்பசை வைத்துருப்பான் அது என்ன என்று கேட்டால் சிக்னல் என்று சொல்லுவான் ஆனால் அது வேறு பற்பசையாக இருக்கும் பெப்சுடண்ட், குளோகாட்
நுளம்பு திரி வைத்து இருப்பான் கேட்டால் மோட்டின் என்று சொல்லுவான் ஆனால் அது நின்ஜா வாக இருக்கும்  இப்படி மாற்ற இயலாத குணம் மனித குணம் பழகி விட்டது :unsure:

இங்கே பிற மதங்களை விடுங்கள் நமது இனத்தில் பணக்கார பொண்ணுகளை ஏழை காதலிக்கலாம் ஆனால் அதை சேருமா என்பது ??

பறங்கியரை பொறுத்த வரையில்  அவர்கள் ஒரு தனி பிரிவு அவர்களால்  அவர்களால் அந்த சமூகத்தை விட்டு வெளிவரமுயலாதவர்கள் ஒரு சிலரை தவிரtw_anguished:

 

முனிவரே! உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? :cool:  உலகத்திலேயே இப்படியான நல்லவிசயம் நடக்கிறது குறைவு.......தமிழ்ப்படங்களிலை சாத்தியம் அதிகம்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முனிவரே! உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? :cool:  உலகத்திலேயே இப்படியான நல்லவிசயம் நடக்கிறது குறைவு.......தமிழ்ப்படங்களிலை சாத்தியம் அதிகம்.tw_blush:

14100537_499494180254455_733786303568892

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

.. முனிவரே! உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? :cool:  உலகத்திலேயே இப்படியான நல்லவிசயம் நடக்கிறது குறைவு.......தமிழ்ப்படங்களிலை சாத்தியம் அதிகம்.tw_blush:

அதுதான் உன்மை அண்ண

இங்கே இப்ப ஒரு புது கதை இளைஞ்ர்கள் மத்தியில் பரவுகிறது   அழகான பெண்களை கண்டால் அவர்களை பார்சல் என்று சொல்லுகிறானுகள் ஆள் பூந்து விசாரித்து  பார்த்தால்  வெளிநாடு போற பொண்ணுகளாம் இப்படியும் போகிறது:unsure: 

2 hours ago, விசுகு said:

14100537_499494180254455_733786303568892

இட்கு யாருக்கு ஆண்கள் சம்மந்தப்பட்ட ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம் விசுகர் tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

கருத்தொருமித்த  இருவர் எந்த வெளி நிர்பந்தங்களுமில்லாமல் காதலிக்கும்போது அதை வரவேற்பதே மனித தர்மம்.

விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவரான நடேசனின் சிங்கள மனைவியை நினைக்கும்போது கலங்காத ஈழட் தமிழன் யார்? கையெடுத்துக் கும்பிட எண்ணாத ஈழத் தமிழன் யார்?  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.