Jump to content

கடினமாக உழைக்கோணுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா?

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா?

அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613

கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா?

அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா?

எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா?

சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து

மனிதமே அழியபோகிறாதா...

மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா?

அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில்

இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியுமா?

இதை சமயம் ரீதிகாக அணுகாமல்

வாழ்வை ஆயிரமாய் பிரிக்காமல்

"நான்", "நீ", "இறந்தகாலம்", "எதிர்காலம்", எல்லாத்தையும்

ஒரு கணம் தூக்கி வைத்துவிட்டு

வாழ்க்கையை ஒருமுறை கண்காணிக்க முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகளை எழுதலாம்,

உரையாடலை ஆரம்பிப்போம்..ஒன்றொன்றாய் எழுதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் யெகோவா மதமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் யெகோவா மதமா? :lol:

அவை அந்த மதத்தின் போதனைகளா குமாரசாமி சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்பிடி மாதிரித்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி ஐயா...

ஏனையா "வாழ்க்கை" பற்றி சிந்திக்க எனக்கு உதவுங்கள் என்று கேட்டா ஒரு மதத்துக்குள் இருந்து சிந்திக்கிறீர்கள்.

உங்கள் கேள்விக்கு விடை: இல்லை!

ஜெகோவா காரர் என்னை துரத்தியிருக்கினம்,

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சேருகிறேன் என்றேன்..

அவர்களால் முடியவில்லை...

அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மற்ற மதத்தவர்களுக்கு கடவுளை போதிக்குறோமோ அவ்வளவுக்கு தமக்கு நன்மையுண்டு என்ற நம்பிக்கையில் தான் அப்பிடி செய்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் நமக்கு உடன்பாடில்லயய்யா.

உங்கள் சந்தேகம் வரவேற்கப்படக் கூடியது. தெளிவு படுத்தி விட்டேனா?

இப்போது சிந்திப்போமா?

Link to comment
Share on other sites

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன்,

என் சிந்தனையை விளங்கிக் கொண்டதற்கு நன்றி.

உங்களுக்கும் விடை தெரியவில்லையா...

சிந்தியுங்கள்

முடிந்தால் இங்கு பகிருங்கள்.

நானும் பல நூல்களை படித்தாயிற்று,

சதுவான விளக்கம் பெற்றுகொண்டாலும் அதை வைத்து முடிவெடுக்க முடியவில்லை.

வெவ்வேறு சமய போதகர்களிலிருந்து, 'சென்' ஆசிரியர்களின்

படிப்பினைகளெல்லாம் வெற்று வார்த்தைகளாகவே தெரிகின்றன.

அது சரி..என்ன யாழ் உறுப்பினர்களை குறைத்து எடை போட்டு விட்டீர்கள்.

கேள்விப்பட்டால் அரிவாள்களோடல்லோ வந்து குதிக்க போகிறார்கள். :)

"சினேகிதி" என்ற உறுப்பினர் 90/10 என்றொரு ஆக்கம் எழுதியிருந்ததை முன்பு பார்த்தேன்.

அதுவும் ஒருவிதத்தில் இதோடு சம்பந்தப்பட்டது தான்.

அப்படி நிறைய ஜம்பவான்கள் யாழில் உலாவருகிறார்கள்.

Link to comment
Share on other sites

உமக்கு விடை தெரியா விட்டா தெரியாது என்று சொல்லி விட்டு மீண்டும்

அங்கே போகலாம் அதுக்காக கள்ளு கொட்டில் அது இது என்று உமது சனி பிடிச்ச

நக்கல்களை உம்முடனே வைத்து கொள்ளவும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

ஐயா, அதி உத்தம,மாண்புமிகு,

சாணக்கியன் அவர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.நா- பீ-- தா--- தி---- ம------- தி---வி---- :P .இது புரியாவிட்டால் மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். :lol: உங்களுக்கு ஜோகன் கூறியதற்கு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை.முதலில் உமது (புனை)பெயருக்கு அர்த்தம் தெரியுமா?சிங்கத்தின் குகை அதற்க்கு அர்த்தம் தெரியுமா?என்னை பொறுத்தவரைக்கும் உமக்கு எல்லாம் தெரியும் ஆனால் கேட்டால் ஒன்றும் தெரியாது!கள்ளுக்கொட்டில்லில் இருக்கின்றவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் அதை விடமோசம் சிங்கத்தின் குகையில் இருப்பவருக்கு.இவர் சாணக்கியராம் எந்தவிடயத்தில் தெரியவில்லை? :lol:

நான் ஜொகனை நீர் ஜெகோவா சமயத்தவரா என கேட்டதிற்கு காரணம் அவர்களும் அப்படித்தான் ஆரம்பவுரை ஸ்லோ மோசனில் ஆரம்பித்து பின்னர் ரெகுலா படம் பார்த்த மாதிரி ஒரு விறுவிறுப்பாக கதையை கொண்டு போவார்கள்.அது சரி கள்ளுக்கொட்டில் உமக்கு அவ்வளவு இழக்காரமா?நீர் சிங்கத்தின் குகையில் அல்ல சிங்களத்தின் குகையிலிருப்பவர்.எமது கோழிக்கள்ளர் எல்லோரும் சிங்கள குகையில் பாதுகாப்பாக.... வேண்டாம்.

ஒரு மனிதனின் புனை பெயரில் அவனின் நிஜம் கொஞ்சமாவது தெரிய வேண்டும் B) . தம்பி ராசா சாணக்கி முதல்லை உம்மடை திறமையை நீர் பரிசோதித்துப்பாரும் அதுக்கு பிறகு மற்றவைக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...இதையும் வெட்டுகுத்து பக்கம் ஆக்கிவிடாதீர்கள் நன்பர்களே.

குமாரசாமி ஐயா, சாணக்கியனின் கருத்து உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வேறுயாருக்கும் இக்கருத்து சரியாக படவில்லையானால் பொறுத்தருளுங்கள். ஆரம்பித்த விடயத்திலிருந்து திசை திரும்பி ஆளாளுக்கு மூக்குடைத்து முறுகுவதை தவிர்த்தீர்களானால் நன்றியுடையவனாக இருப்பேன்.

மீண்டும் விடயத்துக்கு வருவோம்.

கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா?

அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா?

எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா?

சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து

மனிதமே அழியபோகிறாதா...

மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா?

அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில்

இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியுமா?

இதை சமயம் ரீதிகாக அணுகாமல்

வாழ்வை ஆயிரமாய் பிரிக்காமல்

"நான்", "நீ", "இறந்தகாலம்", "எதிர்காலம்", எல்லாத்தையும்

ஒரு கணம் தூக்கி வைத்துவிட்டு

வாழ்க்கையை ஒருமுறை கண்காணிக்க முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகளை எழுதலாம்,

உரையாடலை ஆரம்பிப்போம்..ஒன்றொன்றாய் எழுதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் வினித்,

இதுக்கு விளக்கம் அளித்தாயிற்று.

===>[quote =

ஏனையா "வாழ்க்கை" பற்றி சிந்திக்க எனக்கு உதவுங்கள் என்று கேட்டா ஒரு மதத்துக்குள் இருந்து சிந்திக்கிறீர்கள்.

உங்கள் கேள்விக்கு விடை: இல்லை!

ஜெகோவா காரர் என்னை துரத்தியிருக்கினம்,

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சேருகிறேன் என்றேன்..

அவர்களால் முடியவில்லை...

அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மற்ற மதத்தவர்களுக்கு கடவுளை போதிக்குறோமோ அவ்வளவுக்கு தமக்கு நன்மையுண்டு என்ற நம்பிக்கையில் தான் அப்பிடி செய்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் நமக்கு உடன்பாடில்லயய்யா.

உங்கள் சந்தேகம் வரவேற்கப்படக் கூடியது. தெளிவு படுத்தி விட்டேனா?

இப்போது சிந்திப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'ளயயயெமலையn' னயவநஸ்ரீ'துயn 14 2007இ 04:18 Pஆ' pழளவஸ்ரீ'250251'ஸ

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

ஜஃஙரழவநஸ

பலதத்துவ ஞானிகள் கள்ளுக்கொட்டிலில் இருந்துதான் வந்திருக்கிறார்கள்!

கள்ளுக்கும் சிந்தினைக்கும் தொடர்பில்லைதான் அதிகம் சிந்திப்பதால் ஏதோ ஒரு துணை வேண்டும் என்று அதை நாடுகிறார்கள்போலும்.

சாணக்கியனுக்கு கள் என்றால் வெறுப்பா??? நல்ல உயர்வான மனிதனாக இருப்பீர்கள்போல!

ஏனென்று தெரியவில்லை பலபேர் சொல்லுவார்கள் குரைக்கிற நாய் கடிக்காதாமென்று.

மற்றயவரை தழ்த்துவதில் தம்மை உயர்த்தும் சாணக்கியம் தெளிவுபெறுகிது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக தற்போதைக்கு "சிந்திக்கப்படும்" தலைப்பு,

"கள்ளுக் கொட்டிலில் தத்துவம் பிறந்ததா" என்பது.... :lol:

வேதனை...ஒருவிடயத்தை ஆரோக்கியமாக சேர்ந்து சிந்திக்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

அதை மூக்கு புள்ளா சளி வடிச்சு கொண்டு நீர் மற்றவர்களை பார்த்து சொல்ல தேவை இல்லை கண்னில் பூளை என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தீயினால் சுட்ட புண் மாறிவிடும், ஆனால் யாழினால் சுட்ட புண் மாறாது" என்று சும்மாவா வவ்வையார் சொல்லிவைத்தார். எத்தின பேருக்கு சுட்டிருக்கு சாணத்தின் சொல்லம்பு. சிலர் தமது கையொப்பமாகவே அதையிட்டு உலாவருவது அவர்களின் இதயத்தை எவ்வளவுக்கு சுட்டிருக்கின்றது என்பது தெரிகிறது. ஆர்யா முன்பு வைத்த கருத்தொன்றை பார்த்து விட்டு திகைத்து விட்டேன், அது தான் - " சிங்கத்தின் குகையில் 'என்னவோ' செய்யிற சாணக்கியன்..டட டட" என்று, பின்பு மாத்திவிட்டார். சாணக்கியன் சாணக்கியம் இல்லாமல் 'ஸ்ரேற்மன்ரை' விட்டு வீணாக எல்லோரின் அதிருப்தியையும் சம்பாதிக்கிறீர்கள். முடிந்தால் நீக்கிவிடுங்கள். :(

சரி யாழின் கருத்துக்கத்தி வீரர்கள் ஏன் இங்கு இன்னும் குதித்து கத்தியின் கூர்மையை பரீட்சிக்கவில்லை.

முடிந்தால் இங்கேயு வந்து 'குப்பை' கொட்டுவீர்களென்றால் பெரும்தன்மையும் குப்பை கிளற காத்திருக்கிறோம். :)

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்னால் ஏற்பட்ட அசொளகரியத்திற்கு வருந்துகிறேன் ஜோகன்,

பதிந்ததை சிந்தித்து நல்லமனநிலையிலேயே பதிந்தேன். நீக்க வேண்டிய அவசியமில்லை. அதை என்னால் இப்போது நீக்கவும் வழியில்லை.

இந்த நரிகள் வேறு இடத்தில் சூடுகண்டவை இங்கே வந்து ஊழையிடுகின்றன.

நான் இனி உங்களுக்காக இந்த தலைப்பில் கருத்தெழுத மாட்டேன். முடிந்தால் இன்னும் பொறுத்திருந்து பாருங்கள் எத்தனை பேர் நீங்கள் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு அதைப்பற்றி கருத்தெழுதுகிறார்கள் என்று. போக போக உங்களுக்கே புரியும் நான் கூறியது எவ்வளவு உண்மை என்று. ஆனாலும் நல்ல கருத்தாளர்கள் சிலர் இந்தக் களத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களும் இந்த நரிகளின் சீண்டலுக்கு அஞ்சி எதற்கடா வம்பு என்று வாய் திறக்கவே அஞ்சுகிறார்கள்.

அன்புடன்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.