Jump to content

உடலுறவில் ஈடுபடும் போது.... அழுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Six Women Share The Reasons They’ve Cried During Intercourse

உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்.

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு.

உண்மை #1
தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.

உண்மை #2 
உணர்ச்சிபூர்வமான வெறுப்பு, அல்லது உடல் ரீதியான வலி இருக்கும் போது, உறவில் ஈடுபட துணை விரும்பி அழைத்து, மறுக்க முடியாமல் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். மேலும், இது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். 

உண்மை #3 
நீண்ட கால பிரிவு அல்லது மன கசப்பிற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அழுகை வருகிறதாம். மேலும், அந்த தருணத்தில் அவர்களது மனதில் எழும், பிரிந்த, பிரிந்ததற்கு முந்தைய நினைவுகள் வந்து செல்வதாலும் அழுகை வருகிறது என கூறியுள்ளனர்.

உண்மை #4 
வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் பணிபுரியும் தம்பதிகள் பெரிய இடைவேளைக்கு பிறகு தான் உடலுறவில் ஈடுபடுவர்கள். அந்த தருணத்தில் தாங்கள் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோசங்களை நினைக்கையில் பெண்களுக்கு அழுகை வருகிறதாம். 

உண்மை #6 
பழைய நினைவுகள்! சில பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான நினைவுகள் எண்ணியும் கூட அழுகிறார்கள். இது போன்ற தருணத்தில் அழுகையை அடக்க முடிவதில்லை, ஏன் அழுகிறோம் என்ற காரணத்தை வெளியே கூறவும் முடிவதில்லை என பெண்கள் கூறியிருக்கின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்.


 

Link to comment
Share on other sites

பழைய ஆண் நண்பரை மணக்க முடியாமல் இன்னொருவரை மணந்து சந்தோசம் இல்லாமல் உடலுறவு கொள்ளும் போது அழுகை வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.. இவ்வளவு காசையும் ..காசெண்டும் பாராமல் கொட்டிக்குடுத்துப் போட்டு....உடலுறவின் போது...அட..இதுக்குத்தானா இவ்வளவு எடுப்பும்..எனது அப்பனின் கடனும்..வட்டியும்....என்று நினைத்தும் கண்ணீர் வரும் சாத்தியங்களும் உண்டு...சிறியர்!

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

2 hours ago, புங்கையூரன் said:

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

எப்பவுமே ஏதாவது சொல்லி கிட்டு குதர்க்கமா சும்மா விடுங்கள் அந்த பிள்ளை களும் வாழ்ந்து வளம் பெறட்டும்???

 ஆமாம் இது எங்கே பெற்ற ஆய்வு இது சிறியர்? என்னடா இது புதுசா இருக்கிறது

அப்போ தயங்கு இயங்கு முனகு முயங்கு என்று சொன்னதெல்லாம் பொய்யா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் யாரும் அழுவாங்களா....! tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்திலும் கேட்டாங்கள்...

அனாலும் இடுப்பில் சீவனில்லாத இந்த மனிசனை கட்டினேனே என எண்ணி வருந்தி கண்ணீர் விடலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழும் மனநிலையிலுள்ள பெண்ணை ஏன் நெருங்கோனும்?

இரு மனங்கள் ஒருமித்து சங்கமிக்கும் நேரம் பொன்னாக இருக்க வேண்டுமெனில், மனதில் புண் இருக்கக்கூடாதன்றோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

எப்பவுமே ஏதாவது சொல்லி கிட்டு குதர்க்கமா சும்மா விடுங்கள் அந்த பிள்ளை களும் வாழ்ந்து வளம் பெறட்டும்???

என்ன பாஸ் ஒரேயடியா பாச மழை பொழியுறீங்க. ஆச்சிரமத்தில்.. ஏதாச்சும் சிக்கிக்கிட்டா. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அந்த நேரம் யாரும் அழுவாங்களா....! tw_blush: 

அவையள் அனுங்கிறது சிணுங்கிறது எல்லாம் கொஞ்சப்பேருக்கு அழுகையாய் தெரியுதாம்....அய்யொ...அய்யொ  Prost2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்ஸ் தமிழ் காரங்கள்.. இந்தப் பாடலை இன்னும் சரியாக் கேட்கவில்லைப் போலும்.

இந்தப் பாடலை தேடி எடுக்க கஸ்டமாத்தான் இருந்திச்சு. எப்பவோ கேட்ட ஞாபகம்.. இங்க பொருந்தும் என்பதால்.... தேட வேண்டியதாச்சு. பாடலில் அனுபல்லவி.. சரணத்தை வடிவாகக் கேட்கவும். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அழும் மனநிலையிலுள்ள பெண்ணை ஏன் நெருங்கோனும்?

இரு மனங்கள் ஒருமித்து சங்கமிக்கும் நேரம் பொன்னாக இருக்க வேண்டுமெனில், மனதில் புண் இருக்கக்கூடாதன்றோ!

உங்கள்  கருத்து சரியானதே

இந்த நேரத்தில் ஒரு பெண் அழுகின்றாள் என்றால்

எப்படிப்பார்த்தாலும் அதற்கு காரணம் ஒரு ஆணே.

ஆண்கள் சிந்திக்கணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

என்ன பாஸ் ஒரேயடியா பாச மழை பொழியுறீங்க. ஆச்சிரமத்தில்.. ஏதாச்சும் சிக்கிக்கிட்டா. tw_blush::rolleyes:

எங்க சிக்கியது சிங்கன் சிங்கியடிக்கிற சத்தம் கூடவா கேட்கல ???நான் நாலடி போனா அது நாப்பதடியால போகுது பார்த்து பார்த்து கண்ணூறு கழிக்க வேண்டியதாகள் கிடக்கிறது ???

 

3 hours ago, nedukkalapoovan said:

தட்ஸ் தமிழ் காரங்கள்.. இந்தப் பாடலை இன்னும் சரியாக் கேட்கவில்லைப் போலும்.

இந்தப் பாடலை தேடி எடுக்க கஸ்டமாத்தான் இருந்திச்சு. எப்பவோ கேட்ட ஞாபகம்.. இங்க பொருந்தும் என்பதால்.... தேட வேண்டியதாச்சு. பாடலில் அனுபல்லவி.. சரணத்தை வடிவாகக் கேட்கவும். tw_blush:

 

இந்த பல்லவி சரணம்  கேட்டு என்னத்தையா பண்றது ? எல்லாம் அவன் செயல்

3 hours ago, குமாரசாமி said:

அவையள் அனுங்கிறது சிணுங்கிறது எல்லாம் கொஞ்சப்பேருக்கு அழுகையாய் தெரியுதாம்....அய்யொ...அய்யொ  Prost2

அனுபவசாலி சொல்லியாச்சு கேளுங்கடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/06/2016 at 7:24 PM, முனிவர் ஜீ said:

எங்க சிக்கியது சிங்கன் சிங்கியடிக்கிற சத்தம் கூடவா கேட்கல ???நான் நாலடி போனா அது நாப்பதடியால போகுது பார்த்து பார்த்து கண்ணூறு கழிக்க வேண்டியதாகள் கிடக்கிறது ???

 

இந்த பல்லவி சரணம்  கேட்டு என்னத்தையா பண்றது ? எல்லாம் அவன் செயல்

அனுபவசாலி சொல்லியாச்சு கேளுங்கடா?

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

 

அது பொம்பிளைப் பிள்ளைகளுக்குச் சொன்னது...! ஆர்வக் கோளாறில அனுபவத்தைக் காட்டிட்டால் அன்டைக்கே  அம்மா வீட்டில இருந்து கோளறு பதிகம் பாட வேண்டியதுதான்....! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அது பொம்பிளைப் பிள்ளைகளுக்குச் சொன்னது...! ஆர்வக் கோளாறில அனுபவத்தைக் காட்டிட்டால் அன்டைக்கே  அம்மா வீட்டில இருந்து கோளறு பதிகம் பாட வேண்டியதுதான்....! tw_blush:

இதில ஆண் பெண் வேறுபாடு இருக்காது என்று தான் நினைக்கின்றேன்

அன்றைக்கே பிழைத்துவிட்டால் 

வாழ்வில் இராமனாக அவதாரம்....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதில ஆண் பெண் வேறுபாடு இருக்காது என்று தான் நினைக்கின்றேன்

அன்றைக்கே பிழைத்துவிட்டால் 

வாழ்வில் இராமனாக அவதாரம்....??

உங்களுக்கு யாரோ தவறான இன்பர்மேசன் கொடுத்திட்டார்கள் போல....!  அன்று தப்புகள், சொதப்பல்கள், அசடுவழிதல் எல்லாமே அங்கீகரிக்கப் படும்....! :unsure:

 

புராணமும் தப்பு. இராமனுக்கு பிள்ளைகள் உண்டு...!  பீஷ்மன்தான் பிரமச்சாரி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

உங்களுக்கு யாரோ தவறான இன்பர்மேசன் கொடுத்திட்டார்கள் போல....!  அன்று தப்புகள், சொதப்பல்கள், அசடுவழிதல் எல்லாமே அங்கீகரிக்கப் படும்....! :unsure:

புராணமும் தப்பு. இராமனுக்கு பிள்ளைகள் உண்டு...!  பீஷ்மன்தான் பிரமச்சாரி....!

ஏதோ  நம்மால முடிஞ்சது

இங்க தம்பிமார் கப்பென்று இதை பிடித்தக்கொள்வார்கள் அண்ணே..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவகளுக்கு வேறு வேலை இல்லை 
எதை எப்ப செய்வதென்று ஒரு விவஸ்தை வேணாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.6.2016 at 9:53 AM, முனிவர் ஜீ said:

ஆமாம் இது எங்கே பெற்ற ஆய்வு இது சிறியர்? என்னடா இது புதுசா இருக்கிறது

அப்போ தயங்கு இயங்கு முனகு முயங்கு என்று சொன்னதெல்லாம் பொய்யா???

கண்ணில் இருந்து தண்ணி வந்தால்.... அழுகை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது.
அது... ஆனந்தக்  கண்ணீ ராகவும் இருக்கலாம்...  முனிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2016 at 8:09 PM, விசுகு said:

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

 

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

 

12 hours ago, தமிழ் சிறி said:

கண்ணில் இருந்து தண்ணி வந்தால்.... அழுகை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது.
அது... ஆனந்தக்  கண்ணீ ராகவும் இருக்கலாம்...  முனிவர்.

சரியான பதில் இவனுகள் செய்த ஆய்வு பச்சை பிழை  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

சொல்லித்தெரிவதெல்ல........??

முனிவர் அறியாததா?? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

சொல்லித்தெரிவதெல்ல........??

முனிவர் அறியாததா?? :grin:

இது என்ன புது புரளி ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

முனிவர் ஜீ..... விரசி, விரசி என்றால் என்ன?  மிக நெருக்கமாக... உரசிக் கொண்டு இருப்பதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.