Jump to content

பணத்துடன் சிக்கினார் நாட்டாமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செந்தூர்: சரத்குமார் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல்!

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவையனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rs-9-lakh-unaccounted-money-seized-from-sarathkumar-car-253066.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கு நாட்டாண்மை போல இருக்கு....
பணத்தை தன்னுடைய வாகனத்தில் கொண்டு போகக் கூடாது என்றும் அவருக்கு தெரியாதா? 
மெல்லமாக.... ராதிகாவை கருவூலத்துக்கு அனுப்பி, 9 லட்சத்தை திருப்பி எடுக்க வேணும். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மொக்கு நாட்டாண்மை போல இருக்கு....
பணத்தை தன்னுடைய வாகனத்தில் கொண்டு போகக் கூடாது என்றும் அவருக்கு தெரியாதா? 
மெல்லமாக.... ராதிகாவை கருவூலத்துக்கு அனுப்பி, 9 லட்சத்தை திருப்பி எடுக்க வேணும். Smiley

நாட்டாமை பிரச்சனை இரண்டு....

ஒன்று பணம் எங்கிருந்து வந்தது என்று,வருமானத் துறைக்கு சொல்லனும்.

கொடுத்ததில 9 தான் பிடி பட்டிருக்கு. அப்ப மிச்சம் எங்கப்பா, ஆட்டயப்  போட்டு விட்டாயா என்று அம்மா கேள்விக்கு பதில் சொல்லணுமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நாட்டாமை பிரச்சனை இரண்டு....

ஒன்று பணம் எங்கிருந்து வந்தது என்று,வருமானத் துறைக்கு சொல்லனும்.

கொடுத்ததில 9 தான் பிடி பட்டிருக்கு. அப்ப மிச்சம் எங்கப்பா, ஆட்டயப்  போட்டு விட்டாயா என்று அம்மா கேள்விக்கு பதில் சொல்லணுமே...

ஜெயா.... 9 கோடி கொடுத்திருப்பா.....
நாட்டாண்மை, ஒம்பது லட்சத்துடன் பிடிபட்டது.... அவவுக்கும், வெக்கம் தானே.....
நாட்டாண்மை....கட்சி நடத்துவதே.... இந்தக் காசுக்கு தானே....
இப்பவும்... சுருட்டா  விட்டால், எப்ப  சுருட்டுவதாம். Smiley

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.