Jump to content

" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!


Recommended Posts

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ )  ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!

அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு 
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

Link to comment
Share on other sites

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!
----
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!

ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!!

&
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

Link to comment
Share on other sites

  • 6 months later...

அவள் என் எழில் அழகி 
----------------------------------

அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு 
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!

இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!

ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!

உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!

ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!

எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
அவள் என் எழில் அழகி 
தமிழில் காதல் செய் 

Link to comment
Share on other sites

 

 

சொல்லின்  சப்தத்திலும்
சொற்பிரயோகத்திலும்
வரிகளுக்கு  மட்டுமல்ல
வாசகர்களுக்கும்
இனிமை  சேர்க்கிறது
தங்களின்  படைப்பு
அற்புதம்.

 

 

Link to comment
Share on other sites

23 hours ago, மாறன் said:

 

 

சொல்லின்  சப்தத்திலும்
சொற்பிரயோகத்திலும்
வரிகளுக்கு  மட்டுமல்ல
வாசகர்களுக்கும்
இனிமை  சேர்க்கிறது
தங்களின்  படைப்பு
அற்புதம்.

 

 

மிக்க நன்றி நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.