Jump to content

இந்த வார ஆனந்தவிகடனில் எனது இரு கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி..

 

 

 

லட்டு மாதிரி இருப்பது

 

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்

 

இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி

 

‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.

 

‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று

 

சொல்லிவிட்டு வரும் வழியில்,

 

பருத்த உடலா,

 

மஞ்சள் சட்டையா

 

என் கொஞ்சல் பேச்சா

 

லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,

 

லட்டுகள் உருளும் சாலையில் ஓடி

 

லட்டைக் குடித்து

 

லட்டை உண்டு,

 

லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்

 

வீடு திரும்பும் வரை,

 

சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.

 

லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்

 

யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.

 

 

 

உயிர்த் தீ

 

தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை

 

பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்

 

அணைத்த அந்தக் கணத்தில்தான்

 

அவளுக்கு அந்த எண்ணம்

 

முதன்முதலாக வந்தது....

 

உந்திச் சுடர் பற்றி எரியும்

 

அந்தத் தீபத்தை

 

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

 

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதைகள்... வாழ்த்துக்கள் சேயோன்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, suvy said:

கருத்தான கவிதைகள்... வாழ்த்துக்கள் சேயோன்...!  tw_blush:

தங்கள் அன்புக்கு நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.... சேயோன். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, seyon yazhvaendhan said:

உந்திச் சுடர் பற்றி எரியும்

 

அந்தத் தீபத்தை

 

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

 

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

 

வாழ்த்துக்கள் சேயோன்!

உந்திச் சுடர் பற்றி எரியும் தீபத்தை அவ்வளவு இலகுவாக அணைத்து விடலாம் என்று நம்பவில்லை!

குளிர் நீரில் குளித்தால் அணைக்கலாம்!

எனினும் ஈரம் காய்ந்ததும் அது மீண்டும் பற்றிக்கொள்ளுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

 

16 minutes ago, Kavallur Kanmani said:

கருத்தான கவிதைகள் பாராட்டுக்கள்

கண்மணி அக்கா,

உங்களை  நீண்ட காலத்தின் பின்  மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

5 hours ago, தமிழ் சிறி said:

பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.... சேயோன். Smiley

தங்களின் பேரன்புக்கு என் நன்றி!

1 hour ago, putthan said:

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழர்!

40 minutes ago, Kavallur Kanmani said:

கருத்தான கவிதைகள் பாராட்டுக்கள்

நன்றி தங்களின் அன்புக்கு!

4 hours ago, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் சேயோன்!

உந்திச் சுடர் பற்றி எரியும் தீபத்தை அவ்வளவு இலகுவாக அணைத்து விடலாம் என்று நம்பவில்லை!

குளிர் நீரில் குளித்தால் அணைக்கலாம்!

எனினும் ஈரம் காய்ந்ததும் அது மீண்டும் பற்றிக்கொள்ளுமே!

நன்றி தோழர்!

மனக்குழப்பத்தில் இருக்கிறாள் அந்த மாது, தனிமையில்.

குழப்பமான தொலைக்காட்சிக் காட்சிகளைக் காணப் பிடிக்காமல், ரிமோட்டால் டிவியை அணைக்கிறாள்.  அப்போது அவளுக்கு முதன் முதலாக, ஒரு எண்ணம், உயிர்த்தீயையும் இப்படி ஒரு நொடியில் அணைத்துவிட்டால், தன் வாழ்வின் துயரமான நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தேவையிருக்காதே,,.. என்ற தற்கொலை எண்ணம் வருகிறது.    உங்கள் வரவிலும், கருத்திலும் மிக மகிழ்ந்தேன் தோழர்!

 

 

23 minutes ago, பகலவன் said:

வாழ்த்துக்கள்.

நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்.

Link to comment
Share on other sites

On 11/04/2016 at 5:11 PM, seyon yazhvaendhan said:

உயிர்த் தீ

தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை

பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்

அணைத்த அந்தக் கணத்தில்தான்

அவளுக்கு அந்த எண்ணம்

முதன்முதலாக வந்தது....

உந்திச் சுடர் பற்றி எரியும்

அந்தத் தீபத்தை

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

மனக் குழப்பத்தை இவ்வளவு அழகாக 9 வரிகளில் வெளிப்படுத்திய உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் சேயோன்

  tumblr_o30u09qQ5i1v5vnioo1_500.gif  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஜீவன் சிவா said:

மனக் குழப்பத்தை இவ்வளவு அழகாக 9 வரிகளில் வெளிப்படுத்திய உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் சேயோன்

  tumblr_o30u09qQ5i1v5vnioo1_500.gif  

தங்களின் கருத்துக்கு நன்றி தோழர்!

 

21 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் சேயோன்.

நன்றி தோழர்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/13/2016 at 11:27 PM, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சேயோன்.

நன்றி தோழர்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.