Jump to content

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்


Recommended Posts

மரணதண்டனை ரத்து

மாடுகளும் சந்தோசம்

மாட்டிறைச்சிக்கு தடை

 

^

 

குழந்தை தொழில் சட்டவிரோதம்

மூடை சுமக்குறது குழந்தை

புத்தகப்பை

 

^

பழையன கழிதல்

புதியன புகுதல்

இலையுதிர்காலம்

 

^

ஹைக்கூ கவிதை

♥♥கவிப்புயல் இனியவன்♥♥ 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை தொழில் சட்டவிரோதம்

மூடை சுமக்குறது குழந்தை

புத்தகப்பை

 

சுமை தீரவில்லை குழந்தைகளுக்கு ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் 
டாக்டர் அறிவுரை 
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது 

^

நேர அட்டவனனைப்படி 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள் 

^

உயிரை கொன்று 
அலங்கரிக்கப்படுகிறது 
பட்டுப்புடவை 

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம் 
கட்டணமின்றி தூங்கலாம் 
நடைபாதை 

^

பகலிரவு ஆட்டம் 
இரவு சூதாட்டம் 
பகல் கிரிகட் ஆட்டம் 
 

Link to comment
Share on other sites

-----------------------
கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
-----------------------

மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் மாறவில்லை
கிழிந்த ஆடை

@@@

-----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா 
தேர்தல் திருவிழா 
திருடர்கள் ஜாக்கிரதை

^^^

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார் 
கட்சி தலைவர்

^^^

தேர்தலுக்குமுன் நியதி 
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^^^

திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள் 
வேட்பாளர்

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் 
டாக்டர் அறிவுரை 
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது 

^

நேர அட்டவனனைப்படி 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள் 

^

உயிரை கொன்று 
அலங்கரிக்கப்படுகிறது 
பட்டுப்புடவை 

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம் 
கட்டணமின்றி தூங்கலாம் 
நடைபாதை 

^

பகலிரவு ஆட்டம் 
இரவு சூதாட்டம் 
பகல் கிரிகட் ஆட்டம் 
 

Link to comment
Share on other sites

சிந்தித்து சிரிக்க சென்ரியூ
---------------
நண்பர்கள் கடும் சண்டை 
காயம் ஏற்படவில்லை 
முகநூல் நட்பு 
----------------
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம் 
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி 
----------------
சுவாமி தரிசனம் 
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் 
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு 
----------------
பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்
--------------
கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கியது நாய்

^^^
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 2 months later...

----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை

^^^

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^^^

தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^^^

திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

Link to comment
Share on other sites

மனதில் இருள்
ஆடையில்  வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்  

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள் 
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.

^^^^^

குடும்ப தலைவர் மரணம் 
ஒன்பது பிள்ளைகளும் ஓலம் 
கருத்தடை செய்த நாய் சாபம் 


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................

Link to comment
Share on other sites

இதோ சில விதிகள்.
------------------------------
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

நன்றி : களஞ்சியம் தளம்

Link to comment
Share on other sites

சடலத்துக்கு தீ மூட்ட 
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் 
சிகரட் 



ஆறு அங்குல உயரம் 
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட் 

Link to comment
Share on other sites

பட்டாசு வெடித்தது
துர்நாற்றம் வயிற்றை குமட்டியது
தீ விபத்தில் கருகிய உடல்
^
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூக்கள்

Link to comment
Share on other sites

பட்டுப்போன எலும்போடு.....
தெருத்தெருவாய் சுற்றுகிறது 
செத்துப்போன கைப்பிடி

@@@

மனிதன் கால்தான் வைத்தான்
நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம்
குளத்துமீன்கள்

@@@
அழுகுரல் சத்தம்
துடிப்பார் யாருமில்லை
பொம்மைகுழந்தை

@@@

மின்சார கம்பத்தில்
சந்தோசமாய் வாழுகின்றன
குருவிகூடு

@@@

ஆசைகள் நிறைவேறுகிறது
எல்லோருடைய வாழ்க்கையிலும்
கனவு

@
ஹைக்கூ கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள் 
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்
 

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை
 

நன்னீர்
விஷக்கிருமியாகியது
டெங்கு
 

அறுவடை செழித்தும்
வாழ்க்கை செழிக்கவில்லை
விவசாயக்கடன்

காட்டுக்கு ராஜா
என்ன தவறு செய்தாரோ
மிருக்ககாட்சி கூடத்தில் சிறை

Link to comment
Share on other sites

நாம் பிரிந்து வாழ்கிறோம் 
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் 
தண்டவாளம் 
@
இனியவன் ஹைக்கூகள்

Link to comment
Share on other sites

கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 


இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி

Link to comment
Share on other sites

இனித்த சர்க்கரை

கசக்கிறது

விலையேற்றம்

 

$

ஹைக்கூ 

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

சர்க்கரை விலையேற்றம்
சந்தோசப்படுகிறார்
சர்க்கரை நோயாளி
&
சென்ரியூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து விட்டேன் 

இன்று ஐந்து மணிக்கே, வெற்றி 

நேரமாற்றம்.....!

நல்ல ஹைக்கூக்கள் , அதன் விதிகளைப் படித்தபின் படிக்க இன்னும் நல்லாய் இருக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 10/29/2017 at 2:23 PM, suvy said:

எழுந்து விட்டேன் 

இன்று ஐந்து மணிக்கே, வெற்றி 

நேரமாற்றம்.....!

நல்ல ஹைக்கூக்கள் , அதன் விதிகளைப் படித்தபின் படிக்க இன்னும் நல்லாய் இருக்கு.....!  tw_blush:

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

சென்ரியூ
-------------
கவிஞனை
காவாளியாக்கியது
கமல்
&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.