Jump to content

வடக்கின் போர்


Recommended Posts

வடக்கின் சமரில் இரு அணிகளும் சம அளவில் மோதல்; மத்திய கல்லூரி 161, செய்ன்ற் ஜோன்ஸ் 61 க்கு 4 விக்.
2016-03-10 21:33:49

1545415437_st-jhones-300.jpgவடக்கின் சமர் என்­ற­ழைக்­கப்­படும் யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 110ஆவது வரு­டாந்த மாபெரும் மூன்று நாள் கிரிக்கெட் போட்­டியில் இரு அணி­களும் சம அளவில் மோதிய வண்ணம் உள்­ளன.

 

யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். மத்­திய கல்­லூரி அதன் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 161 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. 

 

மத்­திய கல்­லூரி துடுப்­பாட்­டத்தில் ஏ ஜெரோஷன் திற­மையை வெளிப்­ப­டுத்தி 51 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் 39 ஓட்­டங்­களைப் பெற்ற எஸ். கோமே­த­க­னுடன் இரண்­டா­வது விக்­கட்டில் 63 ஒட்­டங்­களைப் பகிர்ந்தார்.

 

ஆனால் ஏனை­ய­வர்கள் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவ­றினர்.
செய்ன்ற் ஜொன்ஸ் பந்­து­வீச்சில் வீ. யதூசன் 39 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் எம். நிலோஜன் 28 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி முதலாம் நாள் ஆட்­ட­நேர முடி­வின்­போது 4 விக்­கெட்­களை இழந்து 61 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

எஸ். கபில்ராஜ் 20 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­துள்ளார். சீ. தேவ­பி­ரசாந்த் 14 ஓட்­டங்­களைப் பெற்றார்.

 

மத்திய கல்லூரி பந்துவீச்சில் கே. தெஸ்பியன் ராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15454#sthash.RNCL4GhU.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

மாட்ச் அடுத்த லெவலுக்கு போய்விட்டது அடுத்தவருடம் இந்திய அமைச்சர் பிரதம விருந்தினராக வந்தாலும் ஆச்சரியமில்லை .

இப்பவும் எண்பதுகளில் நிற்கினம் சிலர் .

மாட்ச் இன்னும் தென்னந்தும்புப் பாயில தான் நடக்குது. அதில ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் இல்லை. 

jcc%20cricket%207%20Copy.JPG

1990 களில் சுதந்திரமாக பாடசாலை மட்டத்தில் நடந்தது.. இப்ப அரசியல் பூச்சுக்களோடு அரசியலாகி சண்டித்தனமும் மிகுந்ததாகி வருகிறது. இது பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியை சரியான வகையில் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. tw_angry::rolleyes:

http://jcc.lk/index.php/about-college-3/44-110th-encounter-starts-in-a-grand-style

Arjuna%201%20Copy.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரியின் அமைவிடம் காரணமாக யுத்த காலத்தில் அது சிறி லங்கா இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையில் மாட்டுப் பட்டு மெதுவாக நகர்ந்தது. 1995 இற்குப் பிறகு, டக்ளஸ் தேவனந்தா குடும்பத்திற்கு கல்லூரியோடு இருந்த தொடர்பு காரணமாக நீச்சல் குளம் முதல் பல வசதிகள் வந்தன. இதனால் மத்திய கல்லூரிக்கு மாவட்ட, மாகாண மட்டத்தில் அதிக நன்மைகள் நேர்ந்தன என நம்புகிறேன். இந்த நன்மைகளோடு சேர்ந்து சில அரசியல் லேபல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் வந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? மேலும் இதையெல்லாம் பேசும் பொருத்தமான திரி இதுவல்ல!  

Link to comment
Share on other sites

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஜீவன் சிவா said:

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

53 வயதான முதியவர் பெண்களைப் படமெடுத்ததால் நையப் புடைக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று நாளைக்கு உதயனில தலையங்கம் வருமென்ற நப்பாசை உங்களுக்கு. நடக்காது.

ஆனாலும் நம்ம மாதிரி இளவட்டங்களை (53 ஒரு வயசா) முதியவர் என்று பத்திரிகைகள் விளிக்கும்போது விழியோரத்தில் ஏதோ கசியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் படங்களுக்கு! நூற்றாண்டு காலமாக மாறாத ஒரு சம்பிரதாயம் இந்த விக்கற்றுக்கு வேப்பிலை காட்டுவது!:cool: வேப்பிலை காட்டுபவரின் தலைக் கெற் அப் சூப்பர்! தொடர்ந்து இணையுங்கள்! 

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

10688218_1032766346793952_39260913941089

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

885053_1032777280126192_5020086067899754

கண் குளிர பாருங்கள்...tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

கண் குளிர பாருங்கள்...tw_cry:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

Link to comment
Share on other sites

26 minutes ago, Justin said:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

நான் இங்க நீங்கள் அங்க ஜீவன் வசதியாக ஊரில்  நிற்கிறார்தானே..:cool:

Link to comment
Share on other sites

On 9.3.2016 at 8:20 PM, Justin said:

பிரான்ஸ் குறூப்பையும் (முத்துக்குமார்) காணவில்லை! நீலச்சேட்டோடு நிற்பது எங்கள் "ஜின்" ஆ? இப்படி மெலிந்து போய்? எல்லாரும் கொஞ்சம் சோம பானம் பருகி விட்டுத் தான் நிற்கீனம் போல எனக்குத் தெரியுது. அல்லது எனக்குத் தான் காமாளைக் கண்ணோ தெரியாது! tw_blush:

 

22 hours ago, arjun said:

நாலாம் குறுக்குதெரு வேம்படி டிச்சரின் முத்துகுமார் தானே ? பிரான்சில் அவர் வீட்டிற்கு சென்று நாடா ஜெயதேவன் கிட்டார் அடிக்க பெரிய பார்ட்டி போட்டோம் .

இந்தியா ரிப் அடிக்கின்றார் இனி வருவார் என்று நினைகின்றேன் .

 

முத்துகுமார் யாழ்பாணத்தில் தான் நிற்கின்றார் .மாட்சுக்கு போன இடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு இலவச சயிக்கிள் வழங்குகின்றார் .

 

20 hours ago, Justin said:

யாழில் என்று தான் கேள்விப் பட்டேன். ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் ஆள் இப்படிப் பல டசின் பேருக்கு உதவின பிறகு தான் தன் அலுவல்களையே பார்க்கும்.

:cool::grin: ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  10317777_1032779103459343_57173159791515

இதுங்க வாழ்க்கை இப்படியே தான் இருக்கப் போகுது. எண்ணெய் வடியிற மூஞ்சியோட... கம்பி வேலிக்குப் பின்னால.. குந்த வைக்க குந்தி இருந்து கைதட்டுவது. இல்ல மாடி உச்சில ஏத்திவிட்டா.. அதில இருந்து கூச்சல் போடுறது. இதுங்களாவது கொஞ்சம் தேவல்ல. சுண்டுக்குழி ஆக்களையே காணம்.

ஏன்டி.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டியளா. இவங்க கிரிக்கெட் பார்க்கிறது மட்டும் தான் செய்வியளா. வேம்படிக்கு ஒன்னு.. சுண்டுக்குழிக்கு ஒன்னுன்னு.. இரண்டு பெண்கள் கிரிக்கெட் ரீமை உருவாக்கி.. நீங்களும் ஒரு சகாப்தத்தை ஏன் ஆரம்பிக்கக் கூடாது. உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டும் நடந்து கிட்டு தானே இருக்கு. :rolleyes:tw_angry:

women_1349222g_jpg_1352691g.jpg

சொறீலங்காவுக்கு கூட பெண்கள் கிரிக்கெட் அணி இருக்குது. :rolleyes:

12823525_1032776973459556_56663992403711

றோயல் - தோமியன் எல்லாம்.. தரைப் பிச்சில விளையாட... இதுங்க.. இன்னு பாய் விருச்சுக்கிட்டு இருக்குதுங்க. கவனம் பாய் தடுக்கி விழப்போறார் போர்லர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devans 1

சிங்களப் பகுதிகளில் குட்டி குட்டி பள்ளிக்கூடங்களே தரைப் பிச்சில விளையாடுது. :rolleyes: இதுங்க.... இன்னும் பாய் போட்டுக்கிட்டு....... :rolleyes:

 

 

Royal-Thomina-136th-Big-Match-final-Day.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எமது ஊரில் டேர்வ் பிட்ச் இல்லை, பற்றிக்சை தவிர என்பது ஒரு குறைபாடே.

தெற்கில், ரோயல் தோமஸ் மட்டுமில்லை, ஆனந்த நாலந்த, டிரினிட்டி, பீட்டர்ஸ், வெஸ்லி, ஜோசப்ஸ் இப்படி பல கல்லூரிகளில் டேர்வ் இருக்கு. 

ரோயலிலும் தோமசிலும் U15 வரைக்குமே ஜூனியர் கிரவுண்சில் மேடினில் விளையாடுவர். அதுக்குமேல் இண்டர் ஹவுஸ் போட்டிகள் கூட டேர்பில்தான் நடக்கும்.

இரண்டிலும் விளையாடுவதற்கு பாரிய வித்தியாசம். மேடினில் விண்ணர், வீரர் எண்ட ஆக்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் டேர்பில் புஸ்வானமாய் போயினர். மேடினில் ஸ்பின்னர் வளரவே முடியாது.

எமது அடுத்த சந்ததி சர்வதேச தரத்தில் ஆட, இலங்கை அணியில் இடம்பெற யாழில் குறைந்த பட்சம் ஒரு 5 டேர்ப் பிச்சாவது வேணும்.

சென்றல், செஞோன்ஸ், இந்து, ஜப்னா கொல்லீஜ் பொருத்தமான கல்லூரிகள்.

லண்டன் கில்டனில் தண்ணிப் பார்டி வைக்கும் யோவானியர்கள் சிந்திக்க வேண்டும்.

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

மட்டகளப்பு வெபர் மற்றும் யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

 

 

 

மேலே போட்டிருக்கும் படம் குருநாகல வெலகெதர ஸ்டேடியம் என நினைக்கிறேன். இது ஒரு முன்னாள் சர்வதேச அரங்கு. டூரிங் டீம் வந்தால் பிரசிடென்ஸ் லெவுனுடன் இங்கேதான் மோதுவர். பின் தம்புள்ள வந்த பின் மவுசு குறைந்து விட்டது.

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

துரையப்பா அரங்கு துரிதகதியில் திருத்தப்படுகின்றது இது தடகள + உதைபந்தாட்ட போட்டி மைதானமாகவே மாற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

அண்ணன் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கம் ஒரு விசயத்தை ஒத்துக் கொள்ளுது.. தரை பிச்... பாய் பிச் வேறுபாடு மற்றும் அவசியம். இன்னொன்னையும் ஏத்துக்குது இன்னும்.. பாயில விளையாடிற நாங்கள்.... தரையில்... விளையாடி சிங்களவன் தன் ஆட்களை தயார் செய்யுற அளவுக்கு தமிழர்கள் தயார் பண்ணிக்கிறதில உள்ள இடர்பாடு. 

பிச் போடுறதையும் அரசியலாக்கிறதையும் இராணுவ மயமாக்குவதையும்.. தான் மக்கள் எதிர்க்கினம். கிரிக்கெட் அரசியல்.. பிச் போடுறது அரசியல்... இப்படி சொறிலங்காவில் தொட்டதிலும் அரசியல். வடக்குக் கிழக்கு என்றால்.. சிங்கள..இராணுவ மயப்படுத்தல்.

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள..பாடசாலைகளுக்கு போதிய நிதி உதவியை வழங்கினால்.. இன்றைய நிலையில் அவையே தமது தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்து கொள்ளுவினம்.

அரசியல்.. அரச தலையீடுகள்.. சிங்கள இராணுவத் தலையீடுகள் அவசியமில்லை. இது புரியல்ல.. உந்தக் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கத்துக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

பரியோவான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று சாரம் அல்லது புடவை போல் ஒன்றைக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இதுவரை காணாதபடி கொஞ்சம் புதுசாய் உள்ளது. கோயில் பஜனைக்கோஷ்டி ஏதுமோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

பிரதம விருந்தினரும் சாரம் போன்று ஒன்றைக்கட்டிக்கொண்டு வந்துள்ளார். மண்டைதீவுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு நின்ற ஒருவரை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றியது. தோற்றங்கள் புதுசாய் உள்ளன.

விளையாடப்படும் பரப்பு விரிக்கையை பார்க்கும்போது ரொட்டி, பீட்சா செய்வதற்கு மாவை குழைத்து உருட்டி விரித்துவிட்டதுபோல் இருக்கின்றது. புல்விரிக்கையில் விளையாடினாலாவது எதிர்காலத்தில் நன்கு முன்னேறலாம். இதில் விளையாடிப்பழகினால் கடைசியில் கடையில் பீட்சா, ரொட்டி தட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி vs பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட 2 ம்  நாள் ஆட்ட படங்கள்....

Battle%20of%20north%201.JPG

Battle%20of%20north%202.JPG

Battle%20of%20north%20000.JPG

battle%20of%20north%200.JPG

battle%20of%20north%203.JPG

battle%20of%20north%204.JPG

battle%20of%20north%205.JPG

battle%20of%20north%206.JPG

battle%20of%20north%207.JPG

battle%20of%20north%208.JPG

battle%20of%20north%209.JPG

battle%20of%20north%2010.JPG

battle%20of%20north%2011.JPG

battle%20of%20north%2012.JPG

battle%20of%20north%2013.JPG

battle%20of%20north%2014.JPG

battle%20of%20north%2015.JPG

battle%20of%20north%2016.JPG

battle%20of%20north%2017.JPG

battle%20of%20north%2018.JPG

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.