Jump to content

வைரமுத்துவின் முள்ளிவாய்க்கால் சிறப்புக் கவிதை(காணொளி)


Recommended Posts

 

11Vedio22.jpg
அண்மையில் இலங்கை வந்திருந்த தமிழக கவிஞர்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார்.
 
அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து. 
 
நீங்களும் ஒருமுறை பாருங்கள்
 

மாகாணசபையால் வைரமுத்துவிற்கு எத்தனை கோடிவழங்கப்பட்டது(காணொளி)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு வாங்காமலேயே கவிஞன்.. நடு கல்லுருக பாடி இருக்கானே சில வரிகள்... நம் சிலர் கல் மனசுதான் கரையுமோ..?! :rolleyes:tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை....

கவிப் பேரரசு அல்லவா...

எந்த யுகத்தில் போரில்லை... எந்த யுகத்தில் தோல்வி இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன அமிலம் மட்டும்தானா ஊற்றி அழித்தார்கள்? இந்திய அமிலம்  எங்கே?சந்தடிசாக்கில் ஈழகாவியம் பாடுகிறேன் என்று இந்தியாவுக்கு வெள்ளையடிக்கப் பார்கிறார். எல்nhரும் இந்தியாவின் துரோகத்தை மறந்து கவிதையை ரசிக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.