Jump to content

நேரடியாக களம் இறங்கியது சனல்-4-முதலமைச்சரிடம் நேர்காணல் (காணொளி இணைப்பு)


Recommended Posts

 

12540721_951161518305552_178375754824212
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
 
இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது.
 
இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன.

இந்தநிலையிலேயே சனல்-4 தொலைக்காட்சி இலங்கை சென்று மீண்டும் தற்போது இலங்கை நிலைவரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும் வடமாகாண முதலமைச்சர்,பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரிடம் நேர்காணல்களை கண்டிருக்கின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போருக்கு அரசாங்கம் சொல்வதுபோல மன்னிப்பு தீர்வாகப்போவதில்லை என்றும் உள்ளக பொறிமுறைமூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் அழுத்தமாக தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு ரணிலிடமும் ஒரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. வடக்கில் பொங்கல் நிகழ்வில் பேசிய பிரதமர் காணாமல் போனோர் எவரும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் அந்த கேள்விக்கு பதிலளித்த ரணில் 292 கைதிகள் தவிர எவரும் உயிரோடு இல்லை என்பதை சனல்-4 இடம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதும், அது முதலில் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றியது,
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கின்றார்.
 
இரண்டாவதாக ஆட்சி மாற்றம் தமிழர்கள் வாழும் வடக்கில் கண்களிற்கு தென்படும் விதத்தில் சூழலை இலகுபடுத்தியுள்ளது. கடைகளில் உற்பத்திகளை தாரளமாக காணமுடிகின்றது,மக்கள் ஓருவித இலகுவான சூழலில் வாழ்கின்றனர்.
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களிற்கு பின்னரும் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நம்பகதன்மை மிக்க விசாரணைகளை நடத்த தவறியமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
இதற்கு அப்பால் காணமற்போனவர்கள் குறித்து தொடர்ந்தும் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதது குறித்தும் அவர்கள் சீற்றடைந்துள்ளனர்.இது தொடர்ந்தும் பரந்துபட்ட துயரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்த வாரம் நாங்கள் பல கண்ணீர்களை சந்தித்தோம்.
 
வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவம் காணப்படுகின்றது,அவர்கள் ஆயிரக்கணக்கான நிலங்களை கைப்பற்றியுள்ளனர், அவர்கள் கடைகளையும் ஆக்கிரமித்துள்ளனர்,பல வர்த்தகங்களை ஆரம்பித்துள்ளனர்.
 
இலங்கையின் இரண்டாவது முக்கிய மீன்பிடிதுறைமுகமான மயிலிட்டி இராணுவத்தின் பிடியிலேயே காணப்படுகின்றது. இதனை விட மோசமானது அந்த கிராமத்தில் யுத்தத்திற்கு பின்னரும் எஞ்சியிருந்த 40 வீடுகள் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன,
 
அந்த கிராமத்தின் மக்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடமுடியாமல் யாழ்ப்பாணத்தில் முகாம்களிற்குள் முடங்கியுள்ளனர்.அந்த முகாம் வெறுப்பால் நிறைந்துள்ளது,ஓவ்வொரு மலசலகூடத்தையும் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.
 

யாழ்ப்பாணத்தில் மாத்திரம், டேவிட்கமரூன் இரு வருடங்களிற்கு முன்னர் விஜயம்மேற்கொண்ட முகாமில் 1700 பேர் வாழ்கின்றனர்.அவர் அவ்வேளை முன்வைத்த கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை,யுத்த குற்றவிசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்பது உட்பட.
 
இலங்கையின் கொலைக்களங்களில் நாங்கள் பார்த்த விடயங்கள் சொல்லமுடியாதவேதனையை அளிப்பவையாக காணப்படுகின்றன,இங்கேயே விடுதலைப்புலிகள் சிலரை பணயக்கைதிகளாக பயன்படுத்தினர்,அதனை விட பெருமளவானவர்கள் படையினரால் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்,
 
பாதுகாப்பு வலயம் என தெரிவித்த பின்னர். அந்த பகுதியில் ஷெல் வீச்சினால் உருவான பாரிய குழிகளைஅகற்ற எந்த இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
 
இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது.
 
இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன.
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதும், அது முதலில் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றியது,
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கின்றார்.
 
இரண்டாவதாக ஆட்சி மாற்றம் தமிழர்கள் வாழும் வடக்கில் கண்களிற்கு தென்படும் விதத்தில் சூழலை இலகுபடுத்தியுள்ளது. கடைகளில் உற்பத்திகளை தாரளமாக காணமுடிகின்றது,மக்கள் ஓருவித இலகுவான சூழலில் வாழ்கின்றனர்.
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களிற்கு பின்னரும் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நம்பகதன்மை மிக்க விசாரணைகளை நடத்த தவறியமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
இதற்கு அப்பால் காணமற்போனவர்கள் குறித்து தொடர்ந்தும் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதது குறித்தும் அவர்கள் சீற்றடைந்துள்ளனர்.இது தொடர்ந்தும் பரந்துபட்ட துயரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்த வாரம் நாங்கள் பல கண்ணீர்களை சந்தித்தோம்.
 
வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவம் காணப்படுகின்றது,அவர்கள் ஆயிரக்கணக்கான நிலங்களை கைப்பற்றியுள்ளனர், அவர்கள் கடைகளையும் ஆக்கிரமித்துள்ளனர்,பல வர்த்தகங்களை ஆரம்பித்துள்ளனர்.
 
இலங்கையின் இரண்டாவது முக்கிய மீன்பிடிதுறைமுகமான மயிலிட்டி இராணுவத்தின் பிடியிலேயே காணப்படுகின்றது. இதனை விட மோசமானது அந்த கிராமத்தில் யுத்தத்திற்கு பின்னரும் எஞ்சியிருந்த 40 வீடுகள் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன,
 
அந்த கிராமத்தின் மக்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடமுடியாமல் யாழ்ப்பாணத்தில் முகாம்களிற்குள் முடங்கியுள்ளனர்.அந்த முகாம் வெறுப்பால் நிறைந்துள்ளது,ஓவ்வொரு மலசலகூடத்தையும் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.
 

யாழ்ப்பாணத்தில் மாத்திரம், டேவிட்கமரூன் இரு வருடங்களிற்கு முன்னர் விஜயம்மேற்கொண்ட முகாமில் 1700 பேர் வாழ்கின்றனர்.அவர் அவ்வேளை முன்வைத்த கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை,யுத்த குற்றவிசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்பது உட்பட.
 
இலங்கையின் கொலைக்களங்களில் நாங்கள் பார்த்த விடயங்கள் சொல்லமுடியாதவேதனையை அளிப்பவையாக காணப்படுகின்றன,இங்கேயே விடுதலைப்புலிகள் சிலரை பணயக்கைதிகளாக பயன்படுத்தினர்,அதனை விட பெருமளவானவர்கள் படையினரால் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்,
 
பாதுகாப்பு வலயம் என தெரிவித்த பின்னர். அந்த பகுதியில் ஷெல் வீச்சினால் உருவான பாரிய குழிகளைஅகற்ற எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,அவற்றிற்குள் பழுதடைந்த புடவைகள் ஆடைகளை காணமுடிகின்றது, இதனை விட மோசமாக கடற்கரையில் கைவிடப்பட்ட ஓற்றை காலணிகளை காணமுடிகின்றது,குறிப்பாக சிறிய பிள்ளைகளின் காலணிகளை.
 
இன்றிரவு சனல் 4 வடக்கில் எவ்வளவு தூரம் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதை தெரிவிக்கும்,விடுதலைபுலிகளின் தோல்வி காரணமாக இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,இவற்றிற்கு தீர்வை காணவி;ட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கின்றார்.
 
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் யுத்தநினைவுத்தூபிகள்,பயங்கரவாதிகள் என அவர்கள் அழைப்பவர்களை தோற்கடித்ததில் இராணுவத்தின் வீரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை தம்பட்டமடிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்று தென் பகுதியின் அதிகார திமிரை வெளிப்படுத்துபவை வேறு எவையும் இருக்கமுடியாது.வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,அவற்றிற்குள் பழுதடைந்த புடவைகள் ஆடைகளை காணமுடிகின்றது, இதனை விட மோசமாக கடற்கரையில் கைவிடப்பட்ட ஓற்றை காலணிகளை காணமுடிகின்றது,குறிப்பாக சிறிய பிள்ளைகளின் காலணிகளை.
 
இன்றிரவு சனல் 4 வடக்கில் எவ்வளவு தூரம் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதை தெரிவிக்கும்,விடுதலைபுலிகளின் தோல்வி காரணமாக இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,இவற்றிற்கு தீர்வை காணவி;ட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கின்றார்.
 
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் யுத்தநினைவுத்தூபிகள்,பயங்கரவாதிகள் என அவர்கள் அழைப்பவர்களை தோற்கடித்ததில் இராணுவத்தின் வீரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை தம்பட்டமடிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்று தென் பகுதியின் அதிகார திமிரை வெளிப்படுத்துபவை வேறு எவையும் இருக்கமுடியாது.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உந்தாள் உப்படிச் சொல்லுது..

நாங்க போறம்.. நோ ஆமி..

நாங்க போய் வந்தம்.. நோ பிராப்ளம்..

நாங்க திரும்ப திரும்ப போய் வரக்கூடியதாக இருக்குது... நோ ரோஜ்சர்..

நாங்க வசிக்கக் கூடியதாக இருக்கு... காட்சிகள் எல்லாம் அழகா இருக்குது... நோ கில்லிங்.. நோ டிசப்பியரன்ஸ்.. நோ டிசப்பொயின்ட்மென்ட்ஸ்....

உவர் உப்படிச் சொல்லுறார். உவர் புலம்பெயர் புலிவாலுகளட்ட காசு வாங்கிட்டார். வியாபாரிகளுக்கு விளம்பரம் தேடுறார்...?!:rolleyes:

 

------------------

சரணடையச் சொல்லுறியள்.. சரணடைந்தவர்களை.. 6 வருசத்துக்குப் பின்.. உயிருடன் இல்லை என்றால்... அவர்கள் எங்க.. அவர்களைக் கொன்றது யார்.. அதுவும் யுத்தம் நின்ற பின்னர்..???! ரணில்.. இதுக்கு எப்படி எங்க விசாரணை வைக்கப் போறார்.. இது தொடர்பில் மகிந்த கோத்தா உட்பட சம்பந்தப்பட்டவர்களை பிடிச்சு உள்ள வைச்சு விசாரிக்க முடியுமாமோ..??! வந்து பேஸ் போல் விளையாடிற அமெரிக்க அதிகாரிகளுக்கு வந்து கூலா கோலா குடிச்சிட்டு போற ஹிந்திய சர்க்காருக்கு.. உதுகளை விசாரிகக் கோர வக்கில்லையோ..??! சரணடையச் சொன்னது நீங்க தானே..??! சாகடித்தான் சரணடையச் சொன்னியள்.. என்றால் அதை வெளிப்படையாச் சொல்லுங்க. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.