Jump to content

ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 

 

மனசுக்குள் பனித்துளி

 

 

 

ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக்

 

கூட்டிவருவதைப்போல்

 

இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம்

 

கொண்டுவந்துவிட்டு

 

விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம்.

 

நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி

 

முழு வயலையும் வானத்தையும்

 

தலைகீழாகப் பிரதிபலிக்கிறது.

 

அது கொஞ்சம் கொஞ்சமாக

 

கதிரின் வெம்மையில்ஆவியாகிறது.

 

மறுநாளும் அதே நெற்பயிரில்

 

அதேபோல் பனித்துளி

 

வானத்தையும் வயலையும் பிடித்துவைத்திருக்கிறது.

 

பருவத்தே பூத்துவிடுகிறது

 

மனசுக்குள்ளும் பனித்துளி

 

இழப்பின் சுவடின்றி

 

புத்தம் புதிதாக!

 

 

(நன்றி ஆனந்தவிகடன் 20.1.16)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசுக்குள் பனித்துளி ஆவியாகாமல்....! பாராட்டுக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/20/2016 at 4:22 PM, suvy said:

மனசுக்குள் பனித்துளி ஆவியாகாமல்....! பாராட்டுக்கள்...!

நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.