Jump to content

கருணாகுழுவினரின் அலுவலகம் மீது அதிரடித்தாக்குதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nerudal.com/content/view/3427/70/

7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்!

அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாகுழுவினரின் மோட்டார் சைக்கிள் படையணியின் பொறுப்பாளர் கஸ்ரோ என்பவரும் சுதா என்றழைக்கப்படும் முக்கிய உறுப்பினர் ஒருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனைநகரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்திலிருந்து இருபுறமும் சுமார் 150யார் தூரத்தில் பொலிஸ் நிலையமும் இவ் அலுவலகத்திலிருந்து பின்புறமாக சுமார் 100 யார் தூரத்தில் விசேட அதிரடிப்படையினரின் படைமுகாமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு- செங்கலடி சந்தைப் பகுதியில்வைத்து 3கருணாகுழு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு தேசிய மீட்புப் படை உரிமைகோரியிருந்தது. இது இவ்வாறிருக்க நேற்று இரவு கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்அலுவலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.nerudal.com/content/view/3427/70/

Link to comment
Share on other sites

மார்கழி 26....அதுதான் எமக்கான நாள்.....2005 இயற்க்கை சுனாமி.......2006 26 செயற்கை சுனாமி......பாருங்களேன்.....நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையாக

போகும் போல.....இப்ப கருனாவினை கலைத்தபின் எம்ம பிள்ளைகள் எங்க இருக்கிறீனம் எண்டு அறியிறதே கஸ்டமான வேலை.....அது சரி 83 ல் வந்தீர்...உம்மோட சண்டையில இணைந்தவரெல்லாம்......லெப் கேணல்....ஆகியிருக்கும் போது நீர் மாத்திரம் எப்படி ஒரு காயமும் இல்லாம இருந்தனீர்.......கொன்ஞ்சம் பொறும்......உமது ஜில்மா போராட்ட வாழ்க்கை வரலாறு என் கையில்............ :huh:

Link to comment
Share on other sites

http://www.nerudal.com/content/view/3427/70/

7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்!

அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாகுழுவினரின் மோட்டார் சைக்கிள் படையணியின் பொறுப்பாளர் கஸ்ரோ என்பவரும் சுதா என்றழைக்கப்படும் முக்கிய உறுப்பினர் ஒருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனைநகரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்திலிருந்து இருபுறமும் சுமார் 150யார் தூரத்தில் பொலிஸ் நிலையமும் இவ் அலுவலகத்திலிருந்து பின்புறமாக சுமார் 100 யார் தூரத்தில் விசேட அதிரடிப்படையினரின் படைமுகாமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு- செங்கலடி சந்தைப் பகுதியில்வைத்து 3கருணாகுழு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு தேசிய மீட்புப் படை உரிமைகோரியிருந்தது. இது இவ்வாறிருக்க நேற்று இரவு கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்அலுவலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.nerudal.com/content/view/3427/70/

என்ன ப்பா தமிழ்நெற் ஒருவர் மட்டும் பலி ஒருவர் காய்ம் என்று போட்டு இருக்கே?(தினக்குரலும்)

Link to comment
Share on other sites

லக்கி007 என்ரை ராசா, கொஞ்சம் நேரம் செலவு செய்து உங்கடை கருத்தை படிக்கிற மற்றவைக்கும் புரியும்படியா எழுதினா இன்னும் நல்லாயிருக்குமெல்லே. நல்ல விஷயங்களை எழுதிறனீர் ஆனால் அதைப் புரிஞ்சுகொள்ள எனக்குக் கஷ்டமாயெல்லே கிடக்கு.

Link to comment
Share on other sites

மார்கழி 26....அதுதான் எமக்கான நாள்.....2005 இயற்க்கை சுனாமி.......2006 26 செயற்கை சுனாமி......

......உமது ஜில்மா போராட்ட வாழ்க்கை வரலாறு என் கையில்............

2005 இல் இயற்க்கை சுனாமியா ? யார் வரலாறு யார் கையில் ?

ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை கோடிட்ட இடங்களை வாசிப்பவர்கள் நிரப்ப வேண்டுமோ ?

Link to comment
Share on other sites

அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோருகிறது துணை இராணுவக் குழு.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார்.

www.puthinam.com

Link to comment
Share on other sites

அப்பப்பா....lucky007, நீங்கள் தழிழை கொல்கிறீர்களா அல்லது மெல்கிறீர்களா என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.