Jump to content

விருந்துண்டு மகிழப் போன இடத்தில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3463_10153277762317944_23044303893722047

ஒரு கல்யாண வீட்டில் மொய் எழுதிட்டு ஒருவர் பந்தியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..

இன்னுமொருவர் பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்..

அந்த முன்னையமவர் பந்தி பரிமாறுபவரை அழைத்து.. கொஞ்சம் சாம்பார் ஊற்றுவீர்களா.. என்றார்..

அதற்கு அந்த இன்னுமொருவர்.....

உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.. என்னோடு சமையல் கட்டுக்கு வந்தாயா.. அங்கு புகைக்குடித்தாயா.. இல்லை.. வெங்காயம் தான் உரித்தாயா.. மிளகாய் தான் வெட்டினாயா.. ஏன் ஏன் உருளைக்கிழங்கு தான் சீவினாயா.. அங்கு மஞ்சள் அரைக்கும் எம் குலப் பெண்களோடு மல்லுத்தான் கட்டினாயா.. மானம் கெட்டவனே.. நீ என்ன மாமனா.. மச்சானா.. உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்....

முன்னையமவர்.. மனதுக்குள்.. ஒரு சாம்பாருக்கு இவ்வளவு வசனமாடா.. இதை மொய் எழுதும் போது பேசி இருந்தானுன்னா.. ஆயிரம் ரூபா மிச்சமாகி இருக்குமே.!!

(நன்றி முகநூல்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.