Jump to content

புலிகளின் ஆதரவு அமைப்பு பெயர்களை நீக்கியமைக்கு பிரித்தானியா வரவேற்பு! (பெயர்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2td-2.jpg

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது கலந்துரையாடல்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடைநீக்கத்தை இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டது.

இதற்கான வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தகுதிவாய்ந்த அதிகாரி என்ற வகையில் கையொப்பம் இட்டுள்ளாhர்

சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.

ஐ.நா பொதுச்சபைத் தீர்மானத்துக்கமைய 2014ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் இந்த வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் இந்த பட்டியலில் திருத்தம் செய்து, 8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்களின் பெயர்களை நீக்கியுள்ளது.

இதற்கமைய, தற்போது தடை செய்யப்பட்டுள்ள 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடியத் தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ், தேசிய அவை ஆகிய அமைப்புகள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமைச் செயலக குழு ஆகிய எட்டு அமைப்புகள் மீதான தடை நீடிப்பதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, தடை செய்யப்பட்டுள்ள 155 பேரில், அதிகபட்சமாக 22 பேர் கனடாவில் வசிக்கின்றனர். மேலும், டென்மார்க் -17, சிறிலங்கா -14, பிரித்தானியா-12, நெதர்லாந்து-12, பிரான்ஸ்-11, ஜேர்மனி-08, இந்தியா-07, இத்தாலி-04, மலேசியா-03, நோர்வே-02, அமெரிக்கா-01, தாய்லாந்து-1 என தடை செய்யப்பட்வர்கள் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரு சிங்களவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

01. அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா.

02. ஆருரன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா.

03. சிவாராஜா யாதவன் – அவுஸ்திரேலியா.

04. ஆறுமுகம் ரஜீவன் – அவுஸ்திரேலியா.

05. பொன்னம்பலம் சிறிபத்மநாதன் – கனடா – அளவெட்டி.

06. பரமராசா வைத்தியலிங்கம் – கனடா – பரந்தன் , உருத்திரபுரம்.

07. மாணிக்கம் சௌந்தரமேனன் – கனடா – தொண்டமனாறு - (முத்துஜயன்கட்டு).

08. குருநந்தசுவாமி மணிவண்ணன் – கனடா – திருகோணமலை.

09. கையிலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் – கனடா – புங்குடுதீவு.

10. நடராஜா சிவபாலன் – கனடா – பருத்திதுறை.

11. திரவியநாயகம் சிவாஜிஜெயக்குமார் – கனடா – கரவெட்டி.

12. சிவகுரு ராகவன் – கனடா – ஏழாலை.

13. அன்றூஸ் செல்வநாயகம் அந்தோனி மதிவதனி – கனடா – மாதகல்.

14. தம்பிராசா சுரேந்திரன் – கனடா – ஆவரங்கால், புத்தூர்.

15. புஷ்பரத்தினம் சதீஸ்வரன் – கனடா – சுதுமலை.

16. துரைரட்ணம் முரளீதரன் –கனடா – பலாலி.

17. பாலசிங்கம் ஆறுமுகன் – கனடா – சித்தங்கேணி.

18. முத்துராசா சிவராதா – கனடா – கோண்டாவில்.

19. தியாகராசா ராகுலன் – கனடா – கொழும்பு -05.

20. நாகலிங்கம் தியாகலிங்கம் – கனடா – யாழ்ப்பாணம்.

21. பரஞ்சோதி சீறிதர் – கனடா.

22. அன்ரன் தேவரத்தினம் சபாரத்தினம் – கனடா.

23. கார்த்தீபன் மாணிக்கவாசகர் – கனடா – கொழும்பு – 06 (கொடிகாமம்.)

24. ரமணன் மயில்வாகனம் – கனடா.

25. செல்லத்துரை கமலேஸ்வரன் – டென்மார்க் – நாகர்கோவில்.

26. சிவரத்தினம் ஜெகதீஸ்வரன் – டென்மார்க் – குருநகர்.

27. கணபதிப்பிள்ளை நடனபாதம் – டென்மார்க் – நீர்வேலி.

28. வைரவமுத்து இராமதாசன் – டென்மார்க் – வல்வெட்டித்துறை.

29. ஜெயநாதன் திருநாவுக்கரசு – டென்மார்க் – அரியாலை.

30. வேலும்மயிலும் கலிவ்ஸன் - டென்மார்க் – வல்வெட்டித்துறை.

31. கந்தசாமி சேகரன் - டென்மார்க் – பருத்திதுறை.

32. நிமலநாதன் செல்லையா - டென்மார்க் – சாவகச்சேரி.

33. ஜேசுதாசன் பிரான்ஸிஸ் விஜேந்திரன் - டென்மார்க் – பருத்தித்துறை.

34. அன்னலிங்கம் சற்குணலிங்கம் - டென்மார்க் – மண்டதீவு.

35. சிவஞானம் சிறிதாசன் - டென்மார்க் – குப்பிளான்.

36. ரங்கநாதன் கந்தசாமி – டென்மார்க்.

37. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் - டென்மார்க் – தாளையடி – பலாலி.

38. அருளேஸ்வரன் வல்லிபுரம் - டென்மார்க் – கொடிகாமம்.

39. செல்லையா உதயமனோகரன் - டென்மார்க் – தாளையடி.

40. பெஞ்சமின் அந்தோனி பெர்ணான்டோ - டென்மார்க் – வெற்றிலைக்கேணி.

41. நடராசா ரவிச்சந்திரன் - டென்மார்க் – நாச்சிமார் கோவிலடி.

42. தவாரசா நித்திராஜா – பிரான்ஸ் – தொண்டமனாறு.

43. அருளானந்தம் மகேந்திரராஜா – பிரான்ஸ் – வல்வெட்டித்துறை.

44. கணேசலிங்கம் தம்பித்துரை – பிரான்ஸ் – அரியாலை.

45. சந்தியகட்சன் செல்வச்சந்திரன் – பிரான்ஸ் – குருநகர்.

46. பரமசாமி பரணீதரன் – பிரான்ஸ் – கரணவாய்.

47. மனோகரன் வேலும்மயிலும் – பிரான்ஸ் – ஏழாலை.

48. சுப்பிரமணியம் சிவகரன் – பிரான்ஸ் – வட்டக்கச்சி.

49. பரமலிங்கம் நவநீதன் – பிரான்ஸ் – பரந்தன்.

50. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் – பிரான்ஸ் – புளியம்பொக்கனை.

51. விநாயகமூரத்தி சேகரபிள்ளை – பிரான்ஸ் – கிளிநொச்சி.

52. அப்பாத்துரை செந்தில் விநாயகம் – ஜேர்மன் – புங்குடுதீவு.

53. ஆறுமுகம் தயாபரன் - ஜேர்மன் – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.

54. சந்திரவதகுமார் – ஜேர்மன் – யாழ்ப்பாணம்.

55. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி – ஜேர்மன் – கிளிநொச்சி.

56. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் – ஜேர்மன் – புத்தூர்.

57. வரதராஜா அகிலன் – ஜேர்மன். 

58. வீரபாகு நடராஜா – ஜேர்மன் – சங்கானை.

59. நிர்மலன் ரவீந்திரன் – ஜேர்மன். 

60. சிவஞானசுந்தரம் சிவகரன் – இந்தியா. 

61. அகநிலா – இந்தியா.

62. அமுதன் – இந்தியா.

63. அந்தரகென்னதிகே சமிந்த தர்சன – இந்தியா – திருகோணமலை.

64. நவாஷ் – இந்தியா.

65. ராஜேந்திரம் மூர்த்தி – இந்தியா.

66. வேலுப்பிள்ளை ரேவதன் – இந்தியா – முல்லைத்தீவு, வைரவர் புளியங்குளம்.

67. விக்கினேஸ்வரன் பரமேஸ்வரி – இந்தியா – வெள்ளவத்தை.

68. விக்கினேஸ்வரன் கந்தப்பு முத்தையா பிள்ளை – இந்தியா – தெஹிவளை.

69. நல்லநாதன் ஜெயந்தன் – இத்தாலி – அரியாலை.

70. யோகநாதன் அஜிந்தன் – இத்தாலி – பளை.

71. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் – இத்தாலி – பளை.

72. நவரத்தினம் சுகிதரன் – இத்தாலி – தெல்லிப்பளை.

73. பூங்குளலி வீரவன் – மலேசியா.

74. ஜெயக்குமார் வையாபுரி. 

75. நடராஜா லக்சுமிகாந்தன் – மலேசியா – மட்டக்களப்பு.

76. செல்லையா ராமச்சந்திரன் – நெதர்லாந்து –வடமராட்சி.

77. நாகமுத்து மகேஸ்வர மூர்த்தி – நெதர்லாந்து – பருத்திதுறை.

78. வேலாயுதம்பிள்ளை யோகேஸ்வரன் - நெதர்லாந்து – வவுனிக்குளம்.

79. ஆறுமுகம் ஜெயா – நெதர்லாந்து – மானிப்பாய்.

80. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் – நெதர்லாந்து – நெல்லியடி.

81. நவரத்தினம் கோடீஸ்வரநாதன் – நெதர்லாந்து – வசாவிளான்.

82. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் – நெதர்லாந்து – ஆணைக்கோட்டை.

83. ராமலிங்கம் சிறிரங்கன் – நெதர்லாந்து – பருத்திதுறை.

84. தம்பிஐயா லிங்கரத்தினம் – நெதர்லாந்து – திருகோணமலை.

85. செல்லையா ராசேந்திரன் – நெதர்லாந்து – பரந்தன்.

86. ஜேசுரத்தினம் யோசப் மனோகரன் – நெதர்லாந்து – இளவாலை.

87. திருநா இளவரசன் – நெதர்லாந்து – புலோலி.

88. கருணசாமி ஸ்ரீபன் புஷபராசா – நோர்வே – சுழிபுரம்.

89. வீரசிங்கம் நாகேஸ்வரன் – ஸ்ரீலங்கா – (வெளிநாடு செல்ல தடை) – சுன்னாகம்.

90. ராமன் சின்னப்பா மாஸ்ரர் - ஸ்ரீலங்கா – மன்னார் ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

91. விஜயரத்தினம் சிவநேசன் – சுவிஸ்.

92. கந்தையா நகுலதாஸ் – பிரித்தானியா – தெல்லிப்பளை.

93. சின்னராஜா வசந்தராஜன் – பிரித்தானியா –கோப்பாய்.

94. கனகரத்தினம் கனகேஸ்வரன் – பிரித்தானியா – புங்குடுதீவு.

95. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் – பிரித்தானியா – வேலனை.

96. கிருசாந்தகுமார் அருணாச்சலம் – பிரித்தானியா.

97. தம்பாப்பிள்ளை பரமாத்மா – பிரித்தானியா – சாவகச்சேரி.

98. பாலசிங்கம் விஜயகுமார் – பிரித்தானியா – மல்லாகம்.

99. விஜயபாலன் விஜயகாந்தன் – பிரித்தானியா – ஆனைக்கோட்டை.

100.    நாகரத்தினம் நாகசுகந்தன் – பிரித்தானியா – சுன்னாகம்.

101.    ஜெகதீசன் ஜெகமோகன் – பிரித்தானியா – ரத்மலானை.

102.    தாமோதரம்பிள்ளை சுதர்சன் – பிரித்தானியா – முள்ளியவளை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

103.    வெற்றிவேல் ராஜவடிவேல் – வல்வெட்டித்துறை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

104.    கந்தசுவாமி கமலராஜா – கனடா. 

105.    கருணாகுலரத்தினம் - - பண்டாரிக்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

106.    துரைசாமி செல்வக்குமார் – கடபொல (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

107.    இராமச்சந்திரன் ஆபிரகாம் – நல்லூர் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

108.    சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் - கொழும்பு (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

109.    ரவிசங்கர் கனகராஜா – வல்வெட்டித்துறை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

110.    கிருஷ்ணபிள்ளை சிவஞானம் – புளியங்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

111.    செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் – புதுக்குடியிருப்பு – ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

112.    சிவராசா பிருந்தாபன் - - (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

113.    நிக்கீலாப்பிள்ளை அந்தோணி எமில் லக்ஷ்மிகாந்தன் – வவுனியா – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

114.    சிவராசா லிங்கேஸ்வரன் – மலேசியா - அளவெட்டி- (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

115.    ஜெயரத்தினம் ஜெயசந்திரன் – கொல்லன்குளம் – வவுனியா – யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

116.    சுபேஷ் சற்குணராஜா – வெள்ளவத்தை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

117.    பொன்னையா ஆனந்தராஜா – சங்கானை – பாங்கொங் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

118.    குணரத்ன பந்துல கஜவீர – அக்கரப்பத்து (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

119.    அன்னலிங்கம் காண்டீபன் – பருத்திதுறை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

120.    தணிகாசலம் சிறிசங்கர் – புலோலி – மந்திகை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

121.    சுப்பிரமணியம் விவேகானந்தன் – இரத்மலான (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

122.    மகாலிங்ம் ஜெகன் – முழங்காவில் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

123.    ஜெயதேவன் வாகீசன் – உரும்பிராய் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

124.    பேரின்பநாயகம் சிவபரன் – வட்டுக்கோட்டை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

125.    கந்தவனம் சிவசங்கர் – மீசாலை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

126.    மேரியோசப் அன்ரனி ஜனகன் – கனகபுரம் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

127.    ஜெயந்தன் தர்மலிங்கம் – கிளிநொச்சி – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

128.    குமாரசுவாமி தர்மகுமார் – வேரவில், கிளிநொச்சி ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

129.    தம்பிராசா யோகராசா – ஒட்டுசுட்டான் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

130.    சிவசுப்ரமணியம் ஹரிராம் – காங்கேசன்துறை யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

131.    ஜெயரத்தினம் ருத்திரகுமார் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

132.    மார்க்கண்டு சிவரூபன் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

133.    வெள்ளையா தயாளன் – திருகோணமலை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

134.    பரிமளநாதன் சாம்பவி – அவுஸ்திரேலியா.

135.    மரியநேசன் அரியரத்தினம் – பிரான்ஸ் – நெல்லியடி.

136.    இராஜபாலசிங்கம்- நோர்வே.

137.    உருத்திரகுமாரன் விஷ்வநாதன் – அமெரிக்கா.

138.    ஆனந்தகுமார் பரராஜசிங்கம் – அவுஸ்திரேலியா.

139.    என். ஏ .ராசிதன் – ஸ்ரீலங்கா.

140.    பாலசுப்பிரமணியம் ஸ்கந்தராஜா – கிளிநொச்சி.

141.    கோர்மொளேஸ் பிரபாகரன் – கிளிநொச்சி.

142.    இளையதம்பி திரேஷ்குமாரன் – கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு

143.    கந்தையா குஞ்சிதபாதம் – வவுனியா.

144.    காந்தலிங்கம் பிரேமரரஜா – கிளிநொச்சி – வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

145.    கதிரகேசு கணேசலிங்கம் – கோப்பாய்.

146.    கிருஷ்ணகுட்டி சுகுமாரன் – சாவகச்சேரி.

147.    குருகுலசிங்கம் தேவராசா – கல்லடி, மட்டக்களப்பு.

148.    முருகேசு சிறிசண்முகராஜா – நல்லூர்.

149.    செபமாலை யோஜ் அனஸ் – கந்தக்குளம் வட்டக்கண்டல்.

150.    சின்னையா சாந்தலிங்கம் – மட்டக்களப்பு.

151.    துரைராசா பிரியதர்சினி – மட்டக்களப்பு.

152.    வேலுப்பிள்ளை சிவனடியார் – வல்வெட்டித்துறை , முல்லைத்தீவு

153.    மீனா நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா – வல்வெட்டித்தறை.

154.    சகிலா ஜெயசந்திரன் – கனடா. 

 

 

http://www.tamilwin.com/show-RUmtzBRXSWnt7F.html

Link to comment
Share on other sites

தடை  நீக்கப்பட்டவர்கள்  துரோகி  பட்டியலிலும் நீக்கப்படாமல்  இருப்பவர்கள்  தமிழ்  தேசியவாதிகள்  பட்டியலிலும்  தொடர்வார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, அஞ்சரன் said:

தடை  நீக்கப்பட்டவர்கள்  துரோகி  பட்டியலிலும் நீக்கப்படாமல்  இருப்பவர்கள்  தமிழ்  தேசியவாதிகள்  பட்டியலிலும்  தொடர்வார்கள் .

தடையை போட்டது ஶ்ரீலங்கா அரசு. இப்போது நீக்கியதும் அதே ஶ்ரீலங்கா அரசு. இரண்டையும் வைத்து உங்களிடையே சீண்டல் சண்டையை தொடருங்கள். ஏனெனில் ஒறீஜினல் தமிழருக்கு இதுவே அழகு. 

Link to comment
Share on other sites

... இந்த புகழ் மாமா வேலை பார்த்த "ஈழத்து சோசுப்பிரமணி சாமிகள்" சுமந்திரனுக்கே உரித்துடையதாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளவெண்டு கதையளக்காம யாராவது வந்து சட்டெண்டு சொல்லுங்கோ சிறீலங்கா அரசால் தடைநீக்கப்பட்டவர்கள் துரோகிகளா? இல்லைத் தேசியத் தூண்களா? <_<

Link to comment
Share on other sites

16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் ஆரம்பத்தில் எதுவாக இருந்தார்களோ அதுவே இப்போதும். 

Link to comment
Share on other sites

22 minutes ago, வாலி said:

சும்மா வளவளவெண்டு கதையளக்காம யாராவது வந்து சட்டெண்டு சொல்லுங்கோ சிறீலங்கா அரசால் தடைநீக்கப்பட்டவர்கள் துரோகிகளா? இல்லைத் தேசியத் தூண்களா? <_<

ஶ்ரீலங்கா தேச துரோகிகள் என்று தான் தடை போட்டங்க. இப்ப  துரோகி இல்லை என்னுறாங்க. எங்கேயோ கேட்கவேண்டிய கேள்வியை இங்க வந்து  சாதாரணமாக மக்களை கேட்டா எப்படி பதில் கிடைக்கும்படி வாலியாரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியின் மற்றுமொரு அறிகுறி. இவர்கள் அனைவரும் இந்த நன்றிக்காவது, இலங்கை வந்து பழைய விடயங்களை மறந்து கஸ்டப்படும் முன்னால் போராளிகளுக்கு உதவவேண்டும்.

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

நல்லாட்சியின் மற்றுமொரு அறிகுறி. இவர்கள் அனைவரும் இந்த நன்றிக்காவது, இலங்கை வந்து பழைய விடயங்களை மறந்து கஸ்டப்படும் முன்னால் போராளிகளுக்கு உதவவேண்டும்.

 ஏன் நீங்கள் எல்லாம் உதவி களைச்சு போனிங்களோ..?  

இலவச அறிவுரை குடுப்பவர்களுக்கு மட்டும் இங்கு பஞ்சமே இல்லை..

Link to comment
Share on other sites

உலகத்தமிழர் பண்பாட்டு கழகம் என்று சோறு அமைப்பு இப்ப ஒரு கொஞ்ச நாளைக்கு முன்னர் அறிக்கை விட்டதே அந்த அமைப்பு இப்ப அங்காலையா இங்காலையா?

 

Link to comment
Share on other sites

5 hours ago, காத்து said:

 ஏன் நீங்கள் எல்லாம் உதவி களைச்சு போனிங்களோ..?  

இலவச அறிவுரை குடுப்பவர்களுக்கு மட்டும் இங்கு பஞ்சமே இல்லை..

அவர் சொல்வது அடுத்தவனிடம் ஆட்டை போட்ட காசு பற்றி ,

ஏன் உங்களுக்கு உடனே கடிக்குது .

"முரண்பாடுகள் இருப்பினும், ஒன்றாக உரையாடக்கூடிய, கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு ஜனநாயக மரபை ஒரு புதிய கலாச்சாரத்தை எம் சமூகத்தில் தோற்றவிக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இந்த தோழமை தினத்தை நினைவுகூறுவதாகவும் அதற்கு இந் நிகழ்வு வழிசமைக்க வேண்டுமெனவும்" அவரின் உரை இருந்தது.

வரவேற்க்கப்படவேண்டிய, இன்றைய காலத்தின் முக்கிய தேவை இது.

இன்று ,இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்புற்ற வாழ்க்கை இழந்த நூற்றுக்கணக்கான போராளிகளின் குடும்பங்களும், பொது மக்களும் துன்பமும், வறுமையும் கொண்டு வாழ்கின்றார்கள்.இவர்களின் குழந்தைகள் கல்வி வசதி அற்றவர்களாக எதிர்கால வாழ்வை பறிகொடுத்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

புகலிட விடுதலைப் புலிகளிடம் கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் உண்டு.ஆனால் இவர்கள் அப்போராளிகளின் குடும்பங்களையோ, மக்களையோ கவனிக்கப்போவதில்லை.

எனவே, நாம் இன்னுமொரு புதிய பண்பாட்டை, கலாச்சாரத்தை இலங்கையில் தோற்றுவிக்கவேண்டும்.

-வரதராஜ பெருமாள் 

Link to comment
Share on other sites

12 minutes ago, arjun said:

ஓஓஅவர் சொல்வது அடுத்தவனிடம் ஆட்டை போட்ட காசு பற்றி ,

ஏன் உங்களுக்கு உடனே கடிக்குது .

"முரண்பாடுகள் இருப்பினும், ஒன்றாக உரையாடக்கூடிய, கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு ஜனநாயக மரபை ஒரு புதிய கலாச்சாரத்தை எம் சமூகத்தில் தோற்றவிக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இந்த தோழமை தினத்தை நினைவுகூறுவதாகவும் அதற்கு இந் நிகழ்வு வழிசமைக்க வேண்டுமெனவும்" அவரின் உரை இருந்தது.

வரவேற்க்கப்படவேண்டிய, இன்றைய காலத்தின் முக்கிய தேவை இது.

இன்று ,இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்புற்ற வாழ்க்கை இழந்த நூற்றுக்கணக்கான போராளிகளின் குடும்பங்களும், பொது மக்களும் துன்பமும், வறுமையும் கொண்டு வாழ்கின்றார்கள்.இவர்களின் குழந்தைகள் கல்வி வசதி அற்றவர்களாக எதிர்கால வாழ்வை பறிகொடுத்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

புகலிட விடுதலைப் புலிகளிடம் கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் உண்டு.ஆனால் இவர்கள் அப்போராளிகளின் குடும்பங்களையோ, மக்களையோ கவனிக்கப்போவதில்லை.

எனவே, நாம் இன்னுமொரு புதிய பண்பாட்டை, கலாச்சாரத்தை இலங்கையில் தோற்றுவிக்கவேண்டும்.

-வரதராஜ பெருமாள் 

ஓஓ... அப்படியான...?

அப்ப இருவருமாக சேர்ந்து... ஆட்டை போட்டவர் விபரத்தையும். ஆதாரத்தையும் இங்கு இணைப்பீர்கள் எண்டு நம்புறன் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பான பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்கள் மீதான தடையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 தனிநபர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரம்-

மேரி ஜோசப் வின்சிப் –பெல்ஜியம்- பளை
செல்லத்துரை சந்திரதாசன் –பெல்ஜியம்- யாழ்ப்பாணம்
ஆறுமுகம் மயூரன் –பெல்ஜியம்- பூவரசங்குளம்
வேதவனம் மயூரதன் –பெல்ஜியம்- முள்ளியவளை
துஷியந்தன் சங்கரதாஸ் -கனடா – திருகோணமலை
இரத்னவேல் குழந்தைவேலு – கனடா-  பருத்தித்துறை
கந்தையா சண்முகநாதன்- கனடா – நல்லூர்
பாஸ்கரன் துரைநாயகம்- கனடா – கொடிகாமம்
சின்னத்துரை கிருபாநந்தன் -கனடா – புங்குடுதீவு
மார்கண்டு தனபாலன் – கனடா – புங்குடுதீவு
மார்கண்டு சஞ்ஜீவன் – கனடா -உடுப்பிட்டி
பொன்னுசாமி ஜீவராஜ் -கனடா – புங்குடுதீவு
சிவசாமி சிவமோகன் -கனடா – யாழ்ப்பாணம்
சிவபாதம் சிவகுமார் -கனடா – வவுனியா
ஜோசப் பிரான்ஸிஸ் சேவியர் –கனடா-  கைதடி
சாந்தன் குணசிங்கம் – கனடா – கோப்பாய்
கந்தவேல் சுப்ரமணியதாஸ் – கனடா – வல்வெட்டிதுறை
சண்முகம் விஜயதாஸ் – கனடா -புங்குடுதீவு
பேரம்பலம் சந்திரகுமார் – கனடா -புங்குடுதீவு
சுப்பிரமணியம் அருளானந்தராஜா – கனடா -தொண்டமானாறு
பிலிப்பையா பத்மநாதன் – கனடா- பருத்தித்துறை
கனகசபை முருகானந்தன் -கனடா – மாதகல்
சுப்ரமணியம் இராசரத்தினம்- கனடா -ஏழாலை
பஞ்சலிங்கம் பரமானந்தன் -கனடா – ஊரெழு
கந்தசாமி நேசரத்தினம் -கனடா – முள்ளியவளை
கதிரவேலுபிள்ளை சிதம்பரநாதன் – கனடா – உரும்பிராய்
மயில்வாகனம் யோகேஸ்வரன் -கனடா – மீசாலை
நடராஜா வள்ளிகந்தன் -கனடா – புங்குடுதீவு
பொன்னம்பலம் சிவானந்தன் – கனடா -யாழ்ப்பாணம்
ஐயாத்துரை செல்வராஜா -கனடா – புத்தூர்
செல்வநாயகம் அமுதன் -கனடா – ஊர்காவற்துறை
குகநாதன் சதீஜன்- கனடா- கிளிநொச்சி
விக்னராஜா குமாரவேலு -கனடா
அருணாச்சலம் செல்வகதிரமலை – டென்மார்க் – பொலிகண்டி
வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் -டென்மார்க்
மகாலிங்கம் மகாதபீன் -டென்மார்க் -அச்சுவேலி
சண்முகராசா செந்தில்குமரன் –டென்மார்க்- வல்வெட்டித்துறை
ஜெயஸ்ரீதரன் முருகேசு-டென்மார்க் – அல்வாய்
ஞானலீசன் மரியாம்பிள்ளை -டென்மார்க்
செல்லையா ஆனந்தன் –டென்மார்க்- சாவகச்சேரி
குணதாஸ் பாலசுந்தரம் –டென்மார்க்- பருத்தித்துறை
முத்துலிங்கம் ராசலிங்கம்-டென்மார்க் -வல்வெட்டித்துறை
செல்லையா புஷ்பராஜா –பின்லாந்து- கிளிநொச்சி
கருணாநிதி துரைரத்தினம் –பிரான்ஸ்- வட்டுக்கோட்டை
மகேந்திரராஜா உதயணன் –பிரான்ஸ்- கைதடி
பெர்னான்டோ மைக்கல் ஏஞ்சலோ- பிரான்ஸ் -சங்கானை
கந்தையா அருமைச்செல்வம்- பிரான்ஸ் -ஏழாலை
கந்தசாமி வித்தியாரூபன் – பிரான்ஸ்-வேலணை
அரியரத்தினம் நகுலேஸ்வரி – பிரான்ஸ் -இளவாலை
கனகலிங்கம் லிங்கேஸ்வரன் -பிரான்ஸ் -மன்னார்
சிவசுப்பிரமணியம் முகுந்தன் -பிரான்ஸ் -சுழிபுரம்
குலராசா முருகதாஸ் ஸ்ர-பிரான்ஸ் -வட்டுக்கோட்டை
மகிந்தன் ரத்னவேல் -பிரான்ஸ் –யாழ்ப்பாணம்
சுபாரத்தினம் பிரேம்குமார் –பிரான்ஸ்- யாழ்ப்பாணம்
பாலசுப்பிரமணியம் வாகீசர் –பிரான்ஸ்- சித்தங்கேணி
விக்னேஸ்வரன் ரஜீவன் -பிரான்ஸ் -மீசாலை
சவரிமுத்து ஸ்ரான்லி -பிரான்ஸ் -மல்லாகம்
புஞ்சி பண்டா விஜேரத்ன சதீஸ்குமார் –பிரான்ஸ்- கொக்குவில்
சுப்பிரணியம் பிரேமானந்தன்- பிரான்ஸ் -துணுக்காய்
காளிங்கராஜா பாலகுமார் – இணுவில்
செங்குலரத்னம் கஜிந்தன் –பிரான்ஸ்- புலோலி கிழக்கு
நவரத்னம் கஜேந்திரன் -பிரான்ஸ் -சுன்னாகம்
சிவஞானம் ஜெகஜீவன் –பிரான்ஸ்- இணுவில்
கருணாகரன் பிரபாகரன் –பிரான்ஸ்- ஆனைக்கோட்டை
கோபாலகிருஷ்ணன் தங்கராஜ் –பிரான்ஸ்- வட்டுக்கோட்டை
சிவராஜா சதீஸ்குமார் – பிரான்ஸ் -யாழ்ப்பாணம்
புஷ்பலிங்கம் ஸ்ரீவேலவன் -பிரான்ஸ் -தொண்டமானாறு
கிருஷ்ணபிள்ளை சிவநாதன் -பிரான்ஸ் -திருகோணமலை
கைலைநாதன் ரமணன் -பிரான்ஸ் -நீர்வேலி
ராஜகுமார் ஜீவகுமார்- பிரான்ஸ் -சங்கானை
விநாசித்தம்பி பரமலிங்கம்-பிரான்ஸ் -மன்னார்
கந்தையா கணேஷ்வரன் -பிரான்ஸ் -புங்குடுதீவு
பாலசிங்கம் கதிர்காமநாதன்- பிரான்ஸ் -பூநகரி
அந்தோனிப்பிள்ளை விக்டர் அமலதாசன் -பிரான்ஸ் -இளவாலை
தவலிங்கம் லிங்கநாதன் -பிரான்ஸ் -கொக்குவில்
ஈஸ்வரம்பிள்ளை கனகதீபன்- பிரான்ஸ்- திருகோணமலை
அந்தோனிப்பிள்ளை ஞானகிருஷ்ணன் -ஜேர்மனி -தெல்லிப்பழை
இளையதம்பி ஐயாத்துரை- ஜேர்மனி -ஆனைக்கோட்டை
கனகலிங்கம் செல்வரத்தினம் –ஜேர்மனி-வல்வெட்டித்துறை
கனகசபை அன்னலிங்கம் -ஜேர்மனி -கொடிகாமம்
கணபதிபிள்ளை ஜெயகுமார் -ஜேர்மனி -சாவகச்சேரி
கந்தையா மனோகரன் -ஜேர்மனி
கந்தையா பூபாலகிருஷ்ணலிங்கம் -ஜேர்மனி -சுன்னாகம்;
கதிர்காமதம்பி பிரதாப் ராஜா -ஜேர்மனி -தெல்லிப்பழை
மாணிக்கம் செல்வராசா -ஜேர்மனி
மனோகரன் ராஜேஸ்வரி -ஜேர்மனி -யாழ்ப்பாணம்
பரமானந்தன் கிருபாகரன் -ஜேர்மனி -யாழ்ப்பாணம்
பசுபதிபிள்ளை உதயமூர்த்தி -ஜேர்மனி -வேலணை
பொன்னுத்துரை சதானந்தவேல் -ஜேர்மனி -வல்வெட்டித்துறை
ராமலிங்கம் நாகலிங்கம் -ஜேர்மனி -இணுவில்
ராமலிங்கம் தர்மராசா -ஜேர்மனி -மூதூர்
சபாபதி விமலநாதன் –ஜேர்மனி- உடுப்பிட்டி
செல்லக்கிளி ஆனந்தராஜன்- ஜேர்மனி -சாவகச்சேரி
சின்னராஜா கிருபாகரன் –ஜேர்மனி- யாழ்ப்பாணம்
சின்னராஜா ரவிசங்கர் -ஜேர்மனி -சுண்டிக்குளம்
சின்னையா மகேஸ்வரன் -ஜேர்மனி -கரவெட்டி
சோமசுந்தரம் பத்மகாந்தன் -ஜேர்மனி -கோப்பாய்
சுப்ரமணியம் சுந்தரலிங்கம் -பொலிகண்டி
தாமோதரம்பிள்ளை சிவநாதன் -ஜேர்மனி -திருகோணமலை
வைரவநாதன் நிமலன்- ஜேர்மனி -வட்டுக்கோட்டை
வைரமுத்து தவராசா -ஜேர்மனி -காரைநகர்
கனகசபை பரநிரூபசிங்கம் -ஜேர்மனி -கொடிகாமம்
சதீஸ்வரன் யோகேஸ்வரன் –ஜேர்மனி- பண்டதரிப்பு
பாலசந்திரன் பாலசுப்ரமணியம்-ஜேர்மனி -நல்லூர்
நிர்மலாதேவி வரதராஜா- ஜேர்மனி
சுப்ரமணியம் ஜெயசங்கர் -ஜேர்மனி -கிளிநொச்சி
செல்வராஜா ஜீவராணி- ஜேர்மனி- சுன்னாகம்
சிவஜோதி வரதராஜா -ஜேர்மனி
சின்னதுரை கமலநாதன் -ஜேர்மனி -கிளிநொச்சி
செல்லையா லோகநாதன் –ஜேர்மனி- காங்கேசன்துறை
பொன்னையா பாலகிருஸ்ணன் -ஜேர்மனி -கோண்டாவில்
சின்னையா நாகேஸ்வரன் –ஜேர்மனி- கிளிநொச்சி
நடராஜா திருச்செல்வம் -ஜேர்மனி -பண்டதரிப்பு
இளையதம்பி கிருபாலன் -ஜேர்மனி
அப்புத்துரை அமலன்
இராசதுரை சசிகரன் -ஜேர்மனி
யோகநாதன் திலீபன்- இந்தியா
சந்தியாபிள்ளை அலவேணுப்பிள்ளை -இந்தியா
சிவசேகரம் விஜயதீபன் -இந்தியா
குணசீலன் ரமணன் அல்லது அன்பரசன்- இந்தியா
குணேந்திரராஜா ஜெயராஜ் -இந்தியா
அம்பிகைதாசன் ஜனார்த்தன் -இந்தியா
சந்திரபோஸ் ஜெயரூபன் -இந்தியா
பொலிகெப் அலெக்சாண்டர்- இந்தியா
நவரத்னம் சதீஸ்வரன் -இந்தியா
சுப்ரமணியம் சதீஸ்குமார்- இந்தியா
கமலதாஸ் கௌசல்யா -இந்தியா
ரூபசிங்கம் ஜனகாந்த் -இந்தியா
ரத்னசிங்கம் நித்தியானந்தன் -இந்தியா
பரமானந்தன் சிவராமகிருஷ்ணன் -இந்தியா
இளங்குமரன் ரஞ்சிதகுமாரி- இந்தியா
செபஸ்தியாம்பிள்ளை ரவிகுமார் இ-ந்தியா
தம்பிதுரை சிவசிதம்பரநாதன் -இந்தியா
கதிரவேலு சிவஞானசெல்வம் -இந்தியா
தங்கையா தங்கம்- இந்தியா
அமலா ரோகேசியாஸ் சந்திரவதனா -இந்தியா
சுதர்சன் கைலாயநாதன்- இந்தியா -முள்ளியவளை
சிமியன் செபஸ்டியன் -இத்தாலி -ஆனைக்கோட்டை
செல்வராசா கவிதாசன் -இத்தாலி -கொடிகாமம்
தவேந்திரன் கமலநாதன் -இத்தாலி -சண்டிலிப்பாய்
சின்னதுரை சிவராசா -இத்தாலி -கொடிகாமம்
ஜோசப் மரியா நொபர்ட் நந்தகுமார் -இத்தாலி -குடத்தனை
செல்லதுரை மூர்த்தி- இத்தாலி -சண்டிலிப்பாய்
இமானுவேல் ரஞ்சித் காசியஸ் கீகன் -இத்தாலி -யாழ்ப்பாணம்
சுவகீன்பிள்ளை ஜேசுதாசன் –இத்தாலி- செம்பியன்பற்று வடக்கு
செல்வரத்னம் ஜெயரத்னம் -இத்தாலி -வட்டுவாகல்
ஜெகநாதன் இத்தாலி- கரம்பன்-காரைநகர்
நடராசா கமலதாசன் -இத்தாலி -பூநகரி
பொன்னுத்துரை பிரபாகரன்- இத்தாலி -யாழ்ப்பாணம்
சிவராஜா ஸ்ரீபவானி -இத்தாலி -கொடிகாமம்
விக்னேஸ்வரன் சுதாகர் -இத்தாலி -பாண்டிருப்பு
தியாகராஜா புலேந்திரராஜா -இத்தாலி -யாழ்ப்பாணம்
சுப்ரமணியம் சுரேந்திரன் -இத்தாலி -ஆனைக்கோட்டை
சோமநாதர் சிவரூபன்- இத்தாலி -வட்டக்கச்சி
ராஜதுரை ராஜநாயகம்- இத்தாலி -திருநெல்வேலி
பத்மலிங்கம் கஜேந்திரன் -இத்தாலி -தெல்லிப்பழை
நீதிகுலசிங்கம் பரமேஸ்வரன் -இத்தாலி -தாளையடி
டேவிட் கிரிஸ்டி ஆனந்தராஜ் -இத்தாலி -யாழ்ப்பாணம்
ஜெயலட்சுமி கோவிந்தசாமி -மலேசியா
சிவலிங்கம் சரவணன் -மலேசியா
பெருமாள் சின்னகுட்டி- மலேசியா
பெரியசாமி மோகன் -மலேசியா
இராமையா திருமாவளவன் -மலேசியா
செல்வமலர் ஐயாதுரை -மலேசியா
தணிகாசலம் ஜெயரூபன் -நெதர்லாந்து -அச்சுவேலி
கந்தையா கிருஷ்ணகுமார் -நெதர்லாந்து -பருத்தித்துறை
தம்பி அருள்நேசன் -நெதர்லாந்து
குண்டுமணி சற்குணராசா –நெதர்லாந்து- கரவட்டி
செல்லதுரை மனோ- நெதர்லாந்து- யாழ்ப்பாணம்
வீரசிங்கம் தயாளன் -நெதர்லாந்து -யாழ்ப்பாணம்
தேவதாஸ் கொன்ஸ்ரன்ரைன் மலேரியன் –நெதர்லாந்து- குடத்தனை
குலசேகரம் ரஜினிகாந்தன் -நெதர்லாந்து -பண்டத்தரிப்பு
நடராசன் சிவகுமாரன் –நெதர்லாந்து- பரந்தன்
நாகராசா ஸ்ரீசங்கர் –நெதர்லாந்து- சங்கானை வடக்கு
செல்லப்பா நிமலநாதன் –நெதர்லாந்து- புலோலி தெற்கு
சரவணமுத்து தவராசா -நெதர்லாந்து -வவுனியா
கனகராயர் ரத்னராஜ் -நெதர்லாந்து -மந்துவில் பூநகரி
அரசரத்தினம் சுதாகரன் –நெதர்லாந்து- யாழ்ப்பாணம்
வரதலிங்கம் செல்வச்சந்திரன்-நெதர்லாந்து -புத்தூர்
நடேசப்பிள்ளை சிவதாசன் -நெதர்லாந்து -கொக்குவில்
நித்தியானந்தம் பொன்னுத்துரை -நெதர்லாந்து -தெல்லிப்பழை
ரத்னசிங்கம் ஜெயபாலன் அல்லது -நெதர்லாந்து -வல்வெட்டித்துறை
அருளானந்தசிவம் பங்கமலநாதன் -நெதர்லாந்து -சித்தங்கேணி
சிவதாசன்- நெதர்லாந்து
முருகேசு ரகுபதி -நியூசிலாந்து
பாண்டியன் -நியூசிலாந்து
சிவசாமி சிவமகேசன் -நோர்வே -வல்வெட்டிதுறை
தியாகராஜா உமைபாலன் -நோர்வே -வட்டுக்கோட்டை
ராஜகோபால் ஸ்ரீஸ்கந்தராஜா -நோர்வே -கொக்குவில்
வேலுப்பிள்ளை இராசரத்தினம் -நோர்வே -வட்டுக்கோட்டை
மேரி பிரிஜிதா வசந்தி பிரான்ஸிஸ் -நோர்வே -கிளிநொச்சி
சூசைப்பிள்ளை பிரான்ஸிஸ் சேவியர் –நோர்வே- கிளிநொச்சி
தர்மலிங்கம் கோணேஸ்வரன் –நோர்வே- அரியாலை
பெஞ்ஜமின் ராஜா பிலிப் -நோர்வே -கரவெட்டி
சிவராஜா விஜயரூபன்- நோர்வே -புதுக்குடியிருப்பு
ஜோன்பிள்ளை ஜோர்ஜ் -நோர்வே – புதுக்குடியிருப்பு
சிவராசா சுரேஷ் -நோர்வே -அரியாலை
லியோ எட்மன்ட் கிலாரி –நோர்வே- யாழ்ப்பாணம்
சிவபாலசிங்கம் சிவதாஸ்- நோர்வே- யாழ்ப்பாணம்
சோதிநாதன் புனிதவதி -சுவீடன் -தவசிக்குளம்
கனகசபை பாலச்சந்திரன் –சுவீடன்- கொழும்பு 06
ரவி செல்வத்துரை -சுவீடன் -தெல்லிப்பழை
ஆனந்தராஜ் கனகசபை -சுவிற்சர்லாந்து
நடராசா கருணாகரன்- சுவிற்சர்லாந்து
செல்லையா ஜெயபாலன் -சுவிற்சர்லாந்து -ஆனைக்கோட்டை
செல்லையா குலசேகரராஜசிங்கம் -சுவிற்சர்லாந்து
பிரான்ஸிஸ் அல்பேர்ட் இல்மான்- சுவிற்சர்லாந்து
காசிலிங்கம் ராமகிருஷ்ணன்- சுவிற்சர்லாந்து
இரத்தினவேல் சசிதரன் அல்லது சசி -சுவிற்சர்லாந்து
சோமசுந்தரம் ராமலிங்கம்- சுவிற்சர்லாந்து
சுப்ரமணியம் சண்முகதாசன்- சுவிற்சர்லாந்து
கிரிஸ்டி லோரன்ஸ் ரெஜினால்ட்- தாய்லாந்து
காசிப்பிள்ளை கணேசமூர்த்தி
மார்க்கண்டு தயாகரன் -தாய்லாந்து -யாழ்ப்பாணம்
பஞ்சலிங்கம் விஜயகுமார்- தாய்லாந்து
கிரிசோரம் லின்டன் ஜூட் -பிரித்தானியா-தெற்கு காரைநகர்
கிருஸ்ணசாமி மனோகரன் -பிரித்தானியா -தொண்டமானாறு
துரைசாமி தயாசீலன் -பிரித்தானியா- வல்வெட்டித்துறை
துரைராஜா அந்தோனி புஸ்பராஜா -பிரித்தானியா- திருகோணமலை
சின்னத்துரை சிவகுமார் -பிரித்தானியா- யாழ்ப்பாணம்
நல்லையா கௌரிதாஸ்- பிரித்தானியா-அரியாலை
சண்முகசுந்தரம் கல்யாணி -பிரித்தானியா -பருத்தித்துறை
கணபதிப்பிள்ளை யோகேந்திரன் -பிரித்தானியா -சாவகச்சேரி
ராமசண்முகம் சிவதாசன் -பிரித்தானியா- கிழக்கு கைதடி
ஐஸ்வர்யர்ஜித் ஸ்ரீஸ்கந்தராஜா -பிரித்தானியா -பருத்தித்துறை
ஜெயசீலன் செல்வராசா -பிரித்தானியா -கரவெட்டி
அஜித் செல்வராஜா- பிரித்தானியா
நடேசன் சத்தியேந்திரா -பிரித்தானியா
ரவீந்திரன் (ரூட் ரவி)- பிரித்தானியா- நல்லூர்
ஜெயானந்தமூர்த்தி சேனாதிராஜா -பிரித்தானியா -வாழைச்சேனை
எலியஸ் ஜோசப் ஜெயராஜா -அமெரிக்கா
செல்லையா ராமசந்திரன் -நெதர்லாந்து
சுரேன் சுரேந்திரன் -பிரித்தானியா
லுசியன் ரூபரட் சூசைபிள்ளை – பிரித்தானியா
 டேவிட் பூபாலபிள்ளை – கனடா
சுரேந்திரன் ரோய் ரத்னவேல்- கனடா
சிலீமன் பிள்ளை ஜோசப் இமானுவல்- ஜேர்மனி
சிவா விமலசந்திரன் -கனடா
அலெக்சாண்டர் பஸ்டின் -பிரான்ஸ்
கந்தையா சச்சிதானந்தம் -பிரான்ஸ்
சத்தியகுமார் நமச்சிவாயம் -பிரான்ஸ்
இளையதம்பி செல்வநாதன் -அவுஸ்திரேலியா
பொன் பாலராஜன் -கனடா
கனகாந்தரம் மாணிக்கவாசகர் -அவுஸ்திரேலியா
திருமதி. கற்பனா நாகேந்திரன் -கனடா
முத்துகுமாரசுவாமி ரத்னா -கனடா
நாகலிங்கம் பாலச்சந்திரன்- பிரான்ஸ்
நடராஜா ராஜேந்திரன் -ஜேர்மனி
நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா -சுவீடன்
திருமதி. ரஜினிதேவி சின்னதம்பி – சுவிற்சர்லாந்து
ராம் சிவலிங்கம் -கனடா
ராஜரத்னம் ஜெயசந்திரன் -ஜேர்மனி
சாம் சங்கரசிவம்- கனடா
சிவகுருநாதன் சுதர்ஷன் -பிரான்ஸ்
சுபா சுந்தரலிங்கம் -அமெரிக்கா
தயாபரன் தணிகாசலம் -பிரித்தானியா
ராஜன் ராசையா -அவுஸ்திரேலியா
தனுஸ்கோடி பிரேமினி – இலங்கை- மட்டக்களப்பு
மத்தியாஸ் டக்ளஸ்- பிரான்ஸ் -காரைதீவு
கந்தரூபிணி கமலாகரன் -கனடா -யாழ்ப்பாணம்
மணிவண்ணன் கருணாநந்தசுவாமி -கனடா
மரியதாஸ் மனுவல் -கனடா
டொக்டர் நாகலிங்கம் ஜெயலிங்கம் -கனடா
பஞ்சலிங்கம் சொக்கலிங்கம் -கனடா
பொன்னம்பலம் சிவகுமாரன் -கனடா -வல்வெட்டித்துறை
ரவீந்திரன் தம்பாபிள்ளை -கனடா
சிவதாசன் ஸ்ரீ கேதீஸ்வரன் -கனடா -ஏழாலை
ஸ்ரீ ரஞ்சன் கந்தையா –கனடா- ஏழாலை
தங்கரத்னம் சரோஜினிதேவி -ஜேர்மனி -கொக்குவில்
சாரதாதேவி மனோகரன் -ஜேர்மனி

 

 

http://www.puthinappalakai.net/2015/11/24/news/11508

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

அவர் சொல்வது அடுத்தவனிடம் ஆட்டை போட்ட காசு பற்றி ,

ஏன் உங்களுக்கு உடனே கடிக்குது .

"முரண்பாடுகள் இருப்பினும், ஒன்றாக உரையாடக்கூடிய, கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு ஜனநாயக மரபை ஒரு புதிய கலாச்சாரத்தை எம் சமூகத்தில் தோற்றவிக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இந்த தோழமை தினத்தை நினைவுகூறுவதாகவும் அதற்கு இந் நிகழ்வு வழிசமைக்க வேண்டுமெனவும்" அவரின் உரை இருந்தது.

வரவேற்க்கப்படவேண்டிய, இன்றைய காலத்தின் முக்கிய தேவை இது.

இன்று ,இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்புற்ற வாழ்க்கை இழந்த நூற்றுக்கணக்கான போராளிகளின் குடும்பங்களும், பொது மக்களும் துன்பமும், வறுமையும் கொண்டு வாழ்கின்றார்கள்.இவர்களின் குழந்தைகள் கல்வி வசதி அற்றவர்களாக எதிர்கால வாழ்வை பறிகொடுத்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

புகலிட விடுதலைப் புலிகளிடம் கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் உண்டு.ஆனால் இவர்கள் அப்போராளிகளின் குடும்பங்களையோ, மக்களையோ கவனிக்கப்போவதில்லை.

எனவே, நாம் இன்னுமொரு புதிய பண்பாட்டை, கலாச்சாரத்தை இலங்கையில் தோற்றுவிக்கவேண்டும்.

-வரதராஜ பெருமாள் 

அர்ஜுக்கு பச்சை

8 hours ago, காத்து said:

 ஏன் நீங்கள் எல்லாம் உதவி களைச்சு போனிங்களோ..?  

இலவச அறிவுரை குடுப்பவர்களுக்கு மட்டும் இங்கு பஞ்சமே இல்லை..

38 குழுக்களாக பிரிந்து அடிபட்டு எல்லாம் இழந்தும் இன்னும் புத்தி தெளியவில்லை.

Link to comment
Share on other sites

7 minutes ago, colomban said:

அர்ஜுக்கு பச்சை

38 குழுக்களாக பிரிந்து அடிபட்டு எல்லாம் இழந்தும் இன்னும் புத்தி தெளியவில்லை.

உங்களுக்குதான் புலம்பெயர்ந்தவை  தேவை இல்லாத போது அவர்களின் சில்லறைக்கு ஏன் நாக்க தொங்க போட்டு கொண்டு அலையுறீயள்...   உங்களாலை முடிஞ்சால் நீங்கள் செய்ய வேண்டியதுதானே...?? 

38 குழுவாய் பிரிஞ்சு அடிபட்டால் .. நீங்கள் சரியாவை தானே ...    நீங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டியது தானே...??    

கடந்த ஆறு வருசமாக நீங்களும் உங்கள் தரப்பும் வெளிநாட்டு காசை தவிர்த்து ஏதாவது செய்தோ முன்னேற்றம் கண்டு இருந்தால் சொல்லுங்கோவன்..  செய்யுங்கோ இல்லை என்ன செய்ய போறியள் எண்டாவது சொல்லுங்கோ...   

 அதை விட்டு போட்டு முட்டையிலை மயிர்  புடுங்கிற கணக்காக எதுக்கு முன்னம் செய்தவவை நல்லா செய்ய இல்லை எண்டு பினாத்துறீயள்...?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.