Jump to content

உதவி செய்யுங்கள்!!!!!


Recommended Posts

மைக்கல் மதன காமராஜல் படத்தில் (?) வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடல் எம்பி3 வடிவில் யாரிடமாவது இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • Replies 324
  • Created
  • Last Reply

அதற்கென்ன ரம்மையும் அனுப்பி விடுங்களேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol::(:D மதன் பாடலை பின்னாடி யாராவது கொண்டுவருவாங்க என்று நினைக்கிறேன்... இருப்பினும் இதை கேளுங்கள் அது வரும் வரை..

ரம் பம் பம் ஆரம்பம்.. ரம் பம் பம் பேரின்பம்

Link to comment
Share on other sites

அந்த பாடலின் இசை வடிவை தந்தமைக்கு நன்றி விஷ்ணு.

பாடல் யாரிடமாவது இருந்தால் தாருங்கள்.

Link to comment
Share on other sites

மைக்கல் மதன காமராஜல் படத்தில் (?) வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடல் எம்பி3 வடிவில் யாரிடமாவது இருக்கின்றதா?

இருக்கணும் என நினைக்கிறேன். தேடிப்பார்த்து விட்டு இருந்தால் தருகிறேன்

இந்தாங்கோ மதன் அண்ணா

நல்ல பாட்டாக இருக்கு. ஏதாவது ஸ்பெஷலோ அண்ணா?

:lol: :P :P :P :P

http://s29.yousendit.com/d.aspx?id=20KOBUV...XX3JBT4YX38UO5K

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மகிழ்ச்சிக்கு என்னால் உதவமுடிந்தால் மகிழ்ச்சி :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடித்த.. ரொம்ப நாள் தேடியும் கிடைக்காத ஒரு பாடல்.... யாராவது இருந்தால் தாங்கப்பா..

கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் கண்டேன்.. ( படம் - சூரியப்பார்வை )

ஒரு மெட்டில் 2 பாட்டு இருக்கு. 2மே நல்லா இருக்கும் கேட்க.. :roll:

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்த.. ரொம்ப நாள் தேடியும் கிடைக்காத ஒரு பாடல்.... யாராவது இருந்தால் தாங்கப்பா..

கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் கண்டேன்.. ( படம் - சூரியப்பார்வை )

ஒரு மெட்டில் 2 பாட்டு இருக்கு. 2மே நல்லா இருக்கும் கேட்க.. :roll:

இந்த பாட்டும் எங்கேயோ கேட்டு ரசித்திருக்கிறேன். இருந்தால் தருகிறேன். :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வெண்ணிலா... இந்த பட பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும்... கிடைத்தால் தந்து உதவவும் நன்றி.

Link to comment
Share on other sites

அப்பாடா... நான் நெடுநாட்களாக தேடிக்கொட்டிருக்கும் பாடல் ஒன்று யாராவது தந்துதவ முடியுமா?

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் இருந்து

பூங்காற்றே பூங்காற்றே போவிடம் நீ சொல்லு என்னும் பாடல்.

நன்றி

Link to comment
Share on other sites

நல்ல பாடல் ஆதலால் கேட்கின்றேன் வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

தலையை பிய்த்துகிற அழவுக்கு அந்தபாடல் பிடிக்கும் என்றால் பாருங்களேன்.....

Link to comment
Share on other sites

என்னப்பா யாராவது பாடலை தந்துதவக்கூடாதா?

இப்படி காக்கவைக்கின்றீர்களே?

Link to comment
Share on other sites

ஐயோ எங்கள் மதுரன் அண்ணாவின் பாட்டைக் கொடுங்களேன் யாராவது அவர் எப்படி அழுகிறார் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: என்று பாருங்களேன்

Link to comment
Share on other sites

என்னப்பா யாராவது பாடலை தந்துதவக்கூடாதா?

இப்படி காக்கவைக்கின்றீர்களே?

யார் பாடிய பாடல்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்கிட்ட இல்லப்பா... வேறு எங்கையாவது இருக்கா என்று பார்த்தன் ..இல்லைப்பா... கிடைச்சால் குடுக்கிறேன்.வேறு யாராவது இருந்தால் இணைப்பார்கள் காத்திருங்கள்.. மதுரன்.

Link to comment
Share on other sites

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என் ற பாடல் இருக்குமா??? நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.