Jump to content

விபச்சாரிகள் அழிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ நெடுக்காலை போவானின் பிறிதொரு இடத்து வார்த்தைகள்.. அவரது இந்த தலைப்புக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் அவருக்கே அவரது வார்த்தைகள் எதிராக..

மனித உரிமை என்று இன்னொரு மனிதனிற்கு அல்லது சமூகத்துக்கு தீமை பயக்கக் கூடிய விடயங்களை ஒரு தனி மனிதன் செய்தால் அது அவனுக்கு அல்லது அவளுக்குள்ள மனித உரிமைகளுக்கு அப்பால் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அந்த வகையில் இவள் தண்டனைக்குரிய குற்றவாளி.

ஆனால் மரண தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒருவரின் குற்றத்துக்காக அவருக்கு வாழ இருக்கும் உரிமையைப் பறிக்க முடியாது. அவளைத் தனிமைப்படுத்தக் கூடிய அல்லது தண்டனைகளை அனுபவிக்க வைக்கக் கூடிய சூழல் இல்லாததால் மரண தண்டனை சூழ்நிலை கருதி வழங்கப்பட்டிருப்பினும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆயுள் தண்டனையோ அல்லது நீண்ட சிறைத் தண்டனையும் திருந்துவதற்கான சந்தர்ப்பம் அளித்தலுமே நேர்மையான தண்டனையாக இருக்க முடியும

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுள் தண்டனையோ அல்லது நீண்ட சிறைத் தண்டனையும் திருந்துவதற்கான சந்தர்ப்பம் அளித்தலுமே நேர்மையான தண்டனையாக இருக்க முடியும்

ஆகவே நண்பர்களே.. நெடுக்கால போவானின் விபசாரிகள் அழிப்பென்பது ஒரு நேர்மையற்ற தண்டனை என்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் நேர்மையற்ற தண்டனைக்கு எதற்காக வக்காளத்து வாங்குகிறார் என்று தான் தெரியவில்லை..

ஐயோ.. சாமி.. நீங்க என்ன தான் நினைக்கிறீங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்லா பேசுறேளே...

***************

முதலில் ஒன்றை ஞபகத்தில் வைத்திருங்கள்.

கொலை செய்பவனை விட கொலைசெய்யத்தூண்டியவனே அதிகுற்றவாளி. அதேபோன்று விபச்சாரம் செய்பவளை வட விபச்சாரம் செய்யத்தூண்டியவனே அதிகுற்றவாழி...

நம்ம, dear ஆண்வர்க்கமே...

நீங்கள் எல்லாம் ஒருத்திக்கு ஒருத்தன் என்று வாழுவதைப்பார்க்கும்போது மிகவும் சந்தோசம். நீங்கள் தாராளமாய் கொலைசெய்யலாம் இப்படிப்பட்ட விபச்சாரியளை..... அத்தோட மறக்காமல் அவளிட்ட போற நம்ம தமிழ்ப்பொடியள், வெள்ளையள் எண்டு எல்லாரையும் சேர்த்துப்போட்டியள் என்றால் சாலவும் நன்று.

பணத்துக்காக செல்பவளை மட்டும்தான் போடுவாங்களோ, இல்லா இன்பத்துக்காகமட்டும் போறவளவையும் போடுவாங்களோ?

ஏனென்டா... சொன்னா தப்பா நினைக்காதீங்கோ, நம்ம தமிழ்பொட்டையளும் இப்ப அப்டிஇப்டி தானாம். (ஆண்கள் பற்றி சொல்லித்தெரியத்தேவை இல்லை...) பணத்துக்காக போறாளவை எண்டு தப்பா எடுத்துக்காதையுங்கோ... இன்பத்துக்காகதான்.

படம் நீக்கப்பட்டுள்ளது:: யாழ்பிரியா

Added: (N.B: if u thing this image is toomuch for this topic, ask admin to delete thim image)

comments ab this photo

இதென்ன எல்லாரையும் போடச்சொல்லிச் சொல்லிறியள்.

அதுதான் தெளிவாச் சொல்லிப் போட்டினமே?

பாலியற்றொழிலாளியிட்ட போற ஆண்களைக் கொல்லக்கூடாதாம். சிறையிலதான் போட வேணுமாம்.

ஆனா பெண்களைக் கொல்ல வேணுமாம்.

உந்தக் கொலைகளைச் செய்யிறவன் சந்தேகமேயில்லாமல் ஒரு வெறிபிடிச்ச மனநோயாளி. அதை நியாயப்படுத்திக் கூத்தாடுறதுகள் எப்பிடிப்பட்டதாயிருக்கும்?

ஆனா ஒண்டு.

தமிழராகிய நாங்கள்தான் உலகத்தில தோன்றின மூத்த மனிதச் சமூகத்தின்ர நேரடி எச்சங்கள் எண்டதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறன்.

காட்மிராண்டித்தனத்தின்ர எச்சங்களை இன்னும் காவிக்கொண்டு திரியிறது வடிவாத் தெரியுதெல்லோ?

அடிக்கடி இயேசுவின்ர வசனமாம் எண்டு இழுத்துவிடுறவருக்கு, அதே இயேசு மதலேன் மரியாளைக் கொலை செய்யவிடாமல் காப்பாத்திறதுக்காகக் சொன்ன வசனத்தை ஞாபகப்படுத்திறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மதலேன் மரியாளைத் தண்டிக்க இயேசுவுக்குக்கூட 'அருகதை' இல்லை எண்டு நிறுவ வாறியளோ?

சபாஷ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து,

தமிழ்ப்பண்பாட்டைப் பற்றிக் கதைப்பவர்கள் தயவு செய்து அது எத்தனையாம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது என்பதையும் சொல்லிவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

ஏற்கனவே எங்கள் தமிழ்ப்பண்பாடு பற்றி புழுகோ புழுகென்று புழுகி உள்ளநாட்டுப் புரட்டையெல்லாம் சொல்லி வண்டில் விட்டவர்கள் மீண்டும் அதைத் திருப்பத் தொடங்குகிறார்கள்.

ஆகவே இனி தூய்மையான தமிழ்ப்பண்பாடு பற்றிக் கதைப்பவர்கள் தயவு செய்து எத்தனையாவது ஆண்டிலிருந்து தமிழ்ப்பண்பாடு அல்லது கலாச்சாரம் கணிக்கப்படுகிறதென்பதையும் சொன்னால் நல்லது. இறுதி ஐநூறு ஆண்டா? ஆயிரம் ஆண்டா? இரண்டாயிரம் ஆண்டா? அல்லது அதற்கும் முன்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லைத்தானே "நல்லவன்"

அதுமாதிரி ஒவ்வருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து..

இதோட இந்த topicஐ closeபண்ணுவோமா? ஏனெண்டால் விதண்டவாதங்கள் நீண்டுகொண்டே செல்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலாளர்களின் கொலை சமூக மாற்றம் தேவையை உணர்த்துகிறது - இங்கிலாந்து ஆன்மிகத் தலைவர்

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் ஐந்து பெண்கள் கொலைச் செய்யப்பட்டிருப்பது, பாதுகாப்பின்றி சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களை பாதுகாக்கும் வகையில் சமூகம் மாற வேண்டிய தேவையினை காண்பிக்கின்றது என ஆங்க்லிக்கன் தேவாலய முறையினை பின்பற்றுபவர்களின் ஆன்மிக தலைவர் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்டவர்களில் குறைந்தபட்சம் மூவர் பாலியல் தொழிலாளர்கள்.

இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பது பெரும் பங்கு வகிக்கிறது என கேண்டர்பெரியின் ஆர்க்பிஷப் ரோவன் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

இந்தக் கொலைகள் குறித்த தனது அதிர்ச்சியினை பிரித்தானிய பிரதமர் டோனி ஃப்ளெர் வெளியிட்டுள்ளார். இப்ஸ்விச் நகரத்தினை சுற்றிலும் நடைபெற்ற இந்த கொலைகளை ஒரே நபர் செய்திருக்கலாம் என காவல்துறையினர் எண்ணுகின்றனர்.

இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்களை பிடிப்பதற்கு உதவி செய்பவர்களுக்கு கிட்டதட்ட ஐந்து லட்சம் டாலர் வெகுமதி கொடுக்கப்படும் என தேசிய செய்தித்தாள் ஒன்று அறிவித்துள்ளது.

பிபிசி தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் கிடைக்காத வரை எல்லோரும் கற்ப்புக்கரசர்கள்(அரசிகள்)தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனைத் தவிர எந்த உயிரினமும் கர்ப்பம் தரித்த பின் உறவு வைத்திருப்பதைத் தவிர்க்கின்றன...!

ஆமாம்.. ஆனால் வேறு கர்ப்பம் தரிக்காத மிருகத்தோடு உறவு கொள்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனைத் தவிர எந்த உயிரினமும் கர்ப்பம் தரித்த பின் உறவு வைத்திருப்பதைத் தவிர்க்கின்றன...!

ஆமாம்.. ஆனால் வேறு கர்ப்பம் தரிக்காத மிருகத்தோடு உறவு கொள்கின்றன.

ஆக மிருகத்திலும் கீழ் நிலையில் இருக்கிறது மட்டுமில்லாமல் மிருகமாகவும் இருக்கச் சொல்லுறீர்கள்..எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????! :lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????!

மனிதனுடைய நாகரீகம் எப்போ எத்தனையாம் ஆண்டு அல்லது எத்தனை வருடங்களுக்கு முன் தோன்றியது. மனிதன் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்திய போது அத்தனை பேரையும் போட்டுத் தள்ளியிருக்க வேணும்..

கர்ப்பம் தரித்த பிறகும் குறிப்பிட்ட காலம் வரை உறவு கொள்ளலாம் என ஒரு முறை மாத்ரு புதமும் டொக்டர் சாலினியும் சொன்னவை..

என்னப் பொறுத்த வரை உறவு கொள்ளுதலே மிகப் பெரிய பாவம். காட்டு மிராண்டிகளின் வேலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????!

மனிதனுடைய நாகரீகம் எப்போ எத்தனையாம் ஆண்டு அல்லது எத்தனை வருடங்களுக்கு முன் தோன்றியது. மனிதன் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்திய போது அத்தனை பேரையும் போட்டுத் தள்ளியிருக்க வேணும்..

கர்ப்பம் தரித்த பிறகும் குறிப்பிட்ட காலம் வரை உறவு கொள்ளலாம் என ஒரு முறை மாத்ரு புதமும் டொக்டர் சாலினியும் சொன்னவை..

என்னப் பொறுத்த வரை உறவு கொள்ளுதலே மிகப் பெரிய பாவம். காட்டு மிராண்டிகளின் வேலை..

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த போது பில்லியன் கணக்கில் பெருகவில்லை. அவன் இயற்கையின் விதிகளால் கட்டுப்பட்டு அவனே அழிக்கப்பட்டான். அவனுடைய சனத்தொகை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று கொண்டது. ஆனால் மனித சிந்தனை வளர்ச்சியும் நாகரிக வளர்ச்சியுமே மனிதனை முன்னேற்றியது. விலங்குகளின்றும் வேறுபடுத்தியது. அப்படி நாகரிகம் வளர்ந்து அதன் வழி பாலியல் தேவைகளும் நாகரிக எல்லைக்குள் பூர்த்தி செய்ய வசதிகள் இருந்தும் ஏன் அதைத் தாண்ட வேண்டும். மீண்டும் மிருகமாகி அழிய வேண்டும்...அழிவைத் தேட வேண்டும்.

விலங்குகளை பறவைகளைப் பொறுத்தவரை அவை உடலிரசாயன இயக்கத்தோடு செல்பவை. அவை கருத்தரித்த பின் குறித்த பெண் விலங்குடன் உறவு வைப்பதைத் தவிர்க்கின்றன. இது பொதுவான நடத்தையியல் நிலை. பறவைகளைப் பொறுத்தவரை அடைகாக்கும் பறவைகளாக அதிகம் பெண் பறவைகளே இருக்கின்றன. குறிப்பிட்ட அடைகாக்கும் பருவத்தில் அவை உறவுகள் வைப்பதில்லை.

மனிதன் கருத்தரித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு உறவு வைப்பது ஆபத்துக் குறைவானது என்றே சொல்லப்படுகிறது. முற்றிலும் ஆபத்து அல்ல என்று சொல்ல முடியாது. ஏன் இதைச் சொல்கிறார்கள் என்றால் அறிவுமட்டம் குறைந்த மக்கள்..விலங்குகள் போல உடல் இச்சைக்கு தீர்வு தேட விளைவதால்..அவர்களுக்கு இது ஓர் அறிவிப்பாக சொல்லப்படுகிறது. அதைத் தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்வதைத் தவிர்ப்பது நன்று..! :lol:

Link to comment
Share on other sites

37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Link to comment
Share on other sites

37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!

யாரு கைது செய்யப்பட்டது? கொலை செய்த மன நோயாளரா இல்லை கொலை செய்யத் தூண்டியவரா? :lol:

Link to comment
Share on other sites

தனிமையில் இருந்த மன நோயாளர் இந்தக் கொலையாளி.இவரைத் தான் இங்கே ஒருவர் விபச்சாரத்தை அழிக்க அவதாரம் எடுத்தவர் என்று எழுதினார்.இவரின் கருத்துப்படி இந்த ஆன்மிக வாதி தான் பல முறை விபச்சாரி களைத் தேடிச் சென்றுள்ளார்.இவ்வாறனவர்களும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு, பகல் என்று யாழ் களத்தில் எழுதுவதில் இருந்தே, தனிமைப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது. சிலவேளைகளில் பகுத்தறிவான கருத்துக்களை வைப்பவர்களைப் போட்டுத் தள்ள மனதில் விருப்பம் இருக்கலாம். ஆனால் செயல்வடிவம் கொடுக்க தைரியம் வேண்டும். விசைப் பொறியைப் பலமாகத் தாக்குவதுபோல் மனிதர்களையும் தாக்கலாம் என்று நம்பினாலும் நம்புவார்.. யார் கண்டது.. :lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் கருத்துப்படி இந்த ஆன்மிக வாதி தான் பல முறை விபச்சாரி களைத் தேடிச் சென்றுள்ளார்.

உமக்குத் தெரியாது நாரதர்.. அவர் விபசாரிகளினால் சமூகத்துக்கு என்ன தீமை எண்டதை அறிந்து கொள்ளுறதுக்காக அப்பிடி அடிக்கடி போயிருப்பார். அவர் அருணகிரிநாதர் கண்ணதாசன் மாதிரி ஒரு ஆள்.

Link to comment
Share on other sites

யோ காவ்ஸ், நீர் என்ன சொல்லவாறீர்?

என்ன மாதிரி ஆக்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என்றா?

சா கேட்டாலே வெக்கமாக இருக்கு :huh:

எதுக்கும் ஒருக்கா காலைத் தொட்டு கும்பிடும் ஆசீர்வாதம் செய்யிறன்

Link to comment
Share on other sites

நல்லவனிற்கு 5 விரல் தான் இருக்கு அந்த 5 உம் ஒன்று என்று நேர கண்டவவோ snegi? மேலதிகமாக விண்ணானரீதியில் நிறுவினவோ?

சரி அடுத்தாக 5 விரல் நல்லவனின் கேள்விக்கு வருவம். எங்கடை கள்ளச்சாராயம் பண்பாடு எத்தனை வருடங்கள் பழமைவாய்ந்தது? எங்கடை கள்ளச்சாராயாம் பண்பாடு என்பன கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னர் தோன்றியது. ப+மியினதும் அதன் நட்சத்திர மண்டலத்தினதும் வயதை 4.55 பில்லியன் வருடங்களிற்கு முன்னர் தோன்றியது என்று விஞ்ஞானரீதியில் சொல்கிறார்கள். எனவே அதற்கு தேவையதன கல்லும் மண்ணும் தோன்ற முதலே தோன்றிய எமது கள்ளச்சாராயம் பண்பாடு குறைந்த பட்சம் 4.55 பில்லியன் வருடங்களாவது பழமை வாய்ந்தது என்று விண்ணானரீதியில் நிறுவ விளைகிறோம். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவனிற்கு 5 விரல் தான் இருக்கு அந்த 5 உம் ஒன்று என்று நேர கண்டவவோ snegi? மேலதிகமாக விண்ணானரீதியில் நிறுவினவோ?

மிஸ்டர் குறுக்ஸ்..

நீர் என்னசொல்லவர்ரீர் என்று எனக்கு புரியவில்லை... கொஞ்சம் விளக்கம் தந்தால் நல்லாய் இருக்கும். என்னைமாதிரி விளக்கம் இல்லாத பஸ்ஸங்க நிறையப்பேர் இருப்பாங்க..

நல்லவனுக்கு மட்டும்தான் ஐந்துவிரல் எண்டு சொன்னேனா?

நான் அந்தக்கருத்து நல்லவனுக்கு தான் கூறியிருந்தேன் என்று அர்த்தம்... தப்புதப்பா விளங்கி தப்புதப்பா பேசுறேளே...

(பி.கு: சனேகி = சினேகிதன். அவா இல்லை அவர் :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லீஷ் பொலிசை வென்றுடும் போல இருக்குது இங்கு சிலர் நடத்தும் விசாரணை. கைதி செய்யப்பட்ட இருவரூம் சந்தேக நபர்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படவுமமில்லை. அதில் ஒருவர் இங்கீலிசுப் பொலிஸில் விசேட உறுப்பினராக கிட்டத்தட்ட 4 வருடங்கள் பணி புரிந்துள்ளார்...??! தற்போது சுப்பர் மாக்கெட்டில் வேலல. ஆக இங்கிலீஸ் பொலிஸ், சுப்பர் மார்க்கெட்டில வேலை செய்யுறவை எல்லாம் யாழ் கள ஆய்வாளர்களின் கருத்துப் படி தனிமைகள்...ஆன்மீகத் துறவிகள்...! :unsure::o

விபச்சாரம்..நேரடியான மனித ஒழுக்கத்துக்கு கேடு. அதுமட்டுமன்றி விபச்சாரத்தின் மூலம் கிடைக்கப் பெறும் பணம் மூலம்..அல்லது அந்தப் பணத்துக்காக சமூக விரோத தேச விரோத மனித விரோத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. பால்வினை நோய்கள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில் ஈழத்தில் எல்லாளன் படை போல் விபச்சாரத்தை விபச்சாரிகளை அதன் வாடிக்கையாளர்களை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வளமான ஒழுக்கமுள்ள நாகரிகமான சமூகத்தை பேண முடியும்...! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு = நமது சமய புராணங்கள் உண்மையா பொய்யா என்று அறிய முற்படுதல்.

பன்னாடையறிவு = பொய்யென்று ஆதாரங்களுடன் கூறும்போது, அதை நம்ப மறுத்து கண்களை மூடிக்கொள்ளல்.

ஜயோ பாவம்! உமக்குப் பன்னாடை என்பதற்கு விளக்கமே தெரியவில்லை. அந்த லட்சணத்தில் பகுத்தறிவு பற்றிக் கதைக்கின்றீர்.

பன்னாடை என்று ஒருவரை ஏன் திட்டுவது என்றால் அதில் தானாம் முந்தி ஏதையும் வடிப்பார்கள். முக்கியமாகக் கள்ளு. அதில் நல்ல பொருட்களைக் கீழே போகவிட்டு, கஞ்சலையும், கழிவையும் மட்டுமே வைத்திருப்பதால் தான் ஒருவரைப் பார்த்து பன்னாடை என்று திட்டுவார்கள். இப்போது விளங்கிவிட்டுதா?

இந்து மதம் என்று, வெறுமனே புராணக்கதைகள் தான் என்று சொல்லி வியாக்கியமானமும், வம்பும் அளப்பதை தான் இந்த சமயத்தில் பன்னாடைகள். அடிப்படை அறிவில்லாத விவாதிகள்.

பகுத்தறிவு என்றால் அதற்கு ஒரு எல்லை இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்க வேண்டும். என் நடவடிக்கை நல்ல வழியாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பதும், மற்றவர்களுக்கு புத்தி சொல்லவது என்றால், அது கிண்டலாகவோ, கீழ்தரமாக இருக்க கூடாது என்று சிந்திப்பது கூட சிறப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.