Jump to content

ஐ.நா முன்றலில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ உணர்வுடன் ஆரம்பமானது பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
un_tamil_2192015_6.jpg
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம்,

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப் பேரணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

un_tamil_2192015_1.jpg

un_tamil_2192015_2.jpg

un_tamil_2192015_3.jpg

un_tamil_2192015_4.jpg

un_tamil_2192015_5.jpg

un_tamil_2192015_6.jpg

un_tamil_2192015_7.jpg

un_tamil_2192015_8.jpg

un_tamil_2192015_09.jpg

un_tamil_2192015_10.jpg

un_tamil_2192015_11.jpg

un_tamil_2192015_12.jpg

http://www.tamilwin.com/show-RUmtyJRVSVip6A.html

 

 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்புக்கு நீதி கேட்டு போகைக்குள்ள கூட தலைவரையும் காவிச் செல்கிறார்கள்

Link to comment
Share on other sites

இனத்தின் தலைவனை தானே தாங்கி செல்கிறார்கள். இல்லாட்டி ஐநா பிடுங்கத்தானே போகுது.

இங்கே யாரும் புலிகளை விசாரிக்கவேண்டாம் என்று கோசம் எழுப்பவில்லையே. விசாரி.....இரண்டுபகுதியையும் விசாரி....குற்றவாளிகளுக்கு தண்டணையை குடு என்று தான் கேட்கிறோம்.

போர்க்குற்றத்தில் புலிகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதைவிட ஐனாவிட்கும் உண்டென்ற கசப்பான உண்மை புரியுமாக இருந்தால் அல்லது ஏற்றுகொள்ளக்கூடிய மனப்பாங்கு வருமாக இருந்தால் இப்படியான குழப்பங்கள் வராது.

ஒருசிலர் ஏன் வீனாய் குழப்புகிறார்கள் என்று சிந்திக்கிறார்கள், அதில்கூட தவறில்லை.......ஆனால் அதையே குரோதநோக்குடன் திரிபவர்கள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அங்குதான் தப்பு நடக்காமல் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.