Jump to content

Recommended Posts

25.03.2016: கடலூர் செய்தியாளர் சந்திப்பில்..

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply
Quote

 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சீமான், கடலூரில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

பிரசாரம் தொடக்கம்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன்படி, 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். இதில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் சீமான் நேற்று கடலூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கடலூர் உழவர் சந்தை அருகில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.

ஆதரவு திரட்டினார்

தொடர்ந்து பூ மார்க்கெட், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களிடமும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பஸ் நிலையம், லாரன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டினார்.

முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்று அரசியல்

பல ஆண்டுகளாக தமிழர்கள் இந்த தமிழகத்தை ஆளாமல், தங்களுக்கு அரசியல் வலிமை இல்லாமல், உரிமைகள் இல்லாமல், அடிப்படை உரிமைகளை பறிகொடுத்து, கடைசியில் உயிரையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் பிள்ளைகளுக்கு சாதி, மத, உணர்வுகளை தாண்டி, தமிழ் தேசிய உணர்வு தான் முக்கியம் என்பதை உணர்த்தி, மாற்று அரசியல் படைக்க உள்ளோம்.

அதற்கு வாய்ப்பாக இந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மற்றவர்களுக்கு இது வழக்கமான தேர்தல், எங்களுக்கு அடிப்படை தேசிய இனத்தின் உரிமை மீட்சிப்போர். மக்களை நம்பி, மக்களின் உரிமைக்காக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தானேபுயல், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மண்ணில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பணமா? தமிழர் என்கிற இனமா? அந்த இனத்தின் மானமா? என்கிற போட்டி நிலவ இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறந்த மக்களாட்சியை தருவோம். புதிய கட்சி தொடங்கியதே திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான். அதனால் தான் யார் தலைமையையும் ஏற்கவில்லை.

தமிழர்களே ஆள வேண்டும்

ஊழல், லஞ்சம் இல்லாத நாடாக மாற்றுவோம். நாங்கள் யாருக்கும் போட்டி இல்லை. அதனால் புதிய வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம். அனைவருக்கும் கல்வி, சுத்தமான குடிநீர், தரமான மருத்துவம், தொடக்கக்கல்வி, சுகாதார வசதி ஏற்படுத்தி தருவோம். திராவிட கட்சிகள் அழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்.

மதுவை கொண்டு வந்த தி.மு.க.வே தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.

 

47173_214297908932874_218713215558148030

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

********************************************************************************************

கடலூர் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பு..!

12795069_206551963066580_902159113024440

12671683_206552046399905_834156790432409

12819350_206552083066568_700729027646156

12795069_206551963066580_902159113024440

 

12494850_214750672220931_331716299305027

 

12718300_214731108889554_757099605573065

943838_214731145556217_16243539595919946

1935083_214727655556566_6213364611437062

10391867_214727695556562_910213856312969

 

 

Link to comment
Share on other sites

12670793_214758672220131_250936468244556

12049357_214758732220125_386596003342014

12472341_214758778886787_807431492742033

10639396_214758852220113_848260765618116

 

Link to comment
Share on other sites

கடலூரில்.. சுருக்கிய உரை வடிவம்..

 

Link to comment
Share on other sites

நான் தெலுங்கன்.. நான் எப்படி தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்கமுடியும்?
- இராதாரவி.

 

********************************************************************************************

இதுதான் திராவிட அரசியல்..!

12512792_1726264884311180_37002375034860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

Link to comment
Share on other sites

Quote

 

ஏன் நாம் தமிழர் கட்சியே சரியான மாற்று...

சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்த போது, மக்களிடம் நாங்கள் பல மாற்றங்களை அவதானித்தோம். அதில் இந்த மூன்று படங்களை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் !

படம்-1 :
நாங்கள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் துண்டறிக்கை கொடுத்துக்கொண்டிருந்த போது, சாலையில் சென்ற இந்த நபர் (சுதாகரன்) எங்களிடம் அவரை அறிமுகப்படுத்தி தான் விஜயகாந்தின் தீவிர ரசிகர் என்றும், சமீபகால நிகழ்வுகளின் மூலம் அவர் மீதான நம்பகத்தன்மையை தான் இழந்துவிட்டதாகவும் புலம்பித்தள்ளிவிட்டார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் அண்ணன் சீமான் கூட்டத்தை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்ததாகவும், அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியே மாற்றத்திற்கான ஒரே கட்சி என்று ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லி தன்னை நமது சின்னத்துடன் கட்டாயம் படம் எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி நெகிழ வைத்தார்.

படம்-2 : 
பேருந்தின் உள்ளே பரப்புரை செய்து கொண்டிருந்த போது, அண்ணே எங்களுக்கும் துண்டறிக்கை கொடுங்க, எங்களை ஒரு படம் புடிங்கன்னு இரண்டு தம்பிகள் வற்புறுத்திக்கேட்டனர். சரியென்று படம் பிடிக்கும் சமயத்தில், தாங்களாக கையை உயர்த்தி புரட்சி வணக்கம் வைத்ததை பார்த்து அசந்துவிட்டோம். அண்ணன் சீமான் விதைத்த விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தோம்.

படம்-3 : 
முதல்நாள் சின்ன கிராமத்தில் ஒரு குடிசைக்கடையில் பரப்புரை செய்து துண்டறிக்கை கொடுத்துவிட்டு சென்றோம். மறுநாள் அந்த வழியாக சென்ற போது எங்கள் துண்டறிக்கையை தங்கள் குடிசைக்கடை வாசலின் இருபுறங்களிலும் அவர்கள் தொங்கவிட்டிருந்த காட்சியை பார்த்து, எங்கள் பாதை சரியானது என்பது எங்களுக்கே தெளிவானது.

‪#‎நாம்தமிழரேமாற்று‬

‪#‎ஆதரிப்போம்_நாம்தமிழர்கட்சி‬

‪#‎வாக்களிப்போம்_இரட்டைமெழுகுவர்த்தி‬

 

12495145_626084107543410_295790113029834

12801629_626084170876737_709774612318662

12928411_626084340876720_798343061561503

12790968_626085077543313_634218350154119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.3.2016 at 3:04 PM, இசைக்கலைஞன் said:

கடலூரில்.. சுருக்கிய உரை வடிவம்..

 

நான் தேடிய பேச்சு.

Link to comment
Share on other sites

59 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

அதை மாற்ற வேண்டியதும் அவசியம்..!

12923354_1726277570976578_24759728597138

Link to comment
Share on other sites

59 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

அதை மாற்ற வேண்டியதும் அவசியம்..!

12923354_1726277570976578_24759728597138

Link to comment
Share on other sites

12919695_217083018654363_650454253618381

 

********************************************************************************************

தலைவர்களுடன் ஒரு நாள் - விகடன்

 

 

Link to comment
Share on other sites

நடிகர் சிவகுமாரின் கருத்துக்கள்.. நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் உள்ளவை.

 

Link to comment
Share on other sites

அரவக்குறிச்சி தொகுதியில் என்னென்ன மேம்பாடுகள்?!

 

********************************************************************************************

 

Quote

 

திரு. சீமான் அவர்களை நான் ஒரு பத்திரிகையாளார் கூட்டத்தில் ( சின்னம் அறிவிப்பின்போது ) முதல்தடவையாக நேரில் சந்தித்தேன். நான் சார்ந்திருக்கும் பத்திரிகையான " பில்டர்ஸ் லைன்" சார்பாக, கட்டிடத்தொழில் குறித்த பல்வேறு இன்னல்கள் பற்றி கடிதம் ஒன்று கொடுத்து தேர்தல் ஆட்சி வரைவில் சேர்க்கக் கோரியிருந்தேன்.

"நிச்சயம் பார்க்கிறேன் "என்றார்.

திரு. சீமான் அவர்கள் கடிதத்தையும், எனது பத்திரிகையும் வாங்கினார்.காரில் ஏறும் வரை அதை அருகிலிருந்தவரிடம் கூட கொடுக்கவில்லை. தானே கைகளில் வைத்திருந்தார். அதை எத்தனை தூரம் மதித்தார் என்பதற்கான சான்று அது.

எந்த அரசியல் தலைவரிடமும் பார்க்காத மாண்பு நிறைந்த பண்பு இது.

ஒரு முழுமையான தலைவரின் நற்குணம் இது.

இரு வாரங்கள் கழித்து எனது கடிதம், 'நாம் தமிழர் ஆட்சி வரைவு புத்தகத்தில்' அச்சாகியிருந்தது, ( 222 & 223 ஆம் பக்கத்தில்)

ஆலோசனைகள் எந்த மட்டத்தில் இருந்து வந்தாலும் நாம் தமிழர் தலைமையால் மதிக்கப்படுகின்றன என்பதற்கு இது தவிர வேறு சான்றும் வேண்டுமோ?

என் மக்களே ! நமக்கு நல்ல வாய்ப்பு இது,

நமது பிரச்சனைகள் பதிவாகிறது, ஆனால், அவை தீர்க்கப்படுவதற்கு நாம் தான் அவருக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் வழங்கவேண்டும்.

- பா. சுப்ரமண்யம்

 

12718388_1711591435786763_83586099284425

********************************************************************************************

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கருப்பு, வெள்ளை என புத்தம் புதிய லெதர் சீட் ஜீப்புகள், ராணுவ சீருடையில் கூலிப்க்கிளாஸ் போட்ட அடியாட்கள், கழுத்தில் வடம்போல் தங்கச் சங்கிலி, நல்ல செல்வச் செழிப்பாய், பெயருக்கேற்ற மாதிரி இருக்கார் "சீமான்".  நல்லகண்ணு போன்ற எளிய கம்யூனிஸ்டுகளை பார்த்து, இவர் சொல்றார், கூட்டணி போட்டு பதவி சுகம் அனுபவித்தார்களாம்.

2) முதலில் பெரியார் வழி வந்தவன் நான். இந்து மதம் எம் முதல் எதிரி என்றார். பின் சுருதியை மாற்றி,முருகன் ஒரு முப்பாட்டன், கலாசார அடையாளச் சின்னம் என்றார். ஆனால் கடவுள் என்ற கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். இண்டைக்கு கோயில் தட்டில், தேர்தல் அறிக்கையை வைத்து பூசை போட்டு, காசும் போடுறார். கூட நிக்கும் அடிப்பொடி நட்சத்திரம் சொல்லி அர்சனையே போடுகிறார் ???

ஓட்டுக்கு காடு கொடுக்க மாட்டார் ஆனா கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பார் ?

நன்றி விகடன் - உண்மையான சீமானைக் காட்டியத்கற்கு.

ஆமா 28ம் திகதி சங்கர் கொலையை கண்டித்து கூட்டம் போட்டாரா இல்லையா?

 

2 hours ago, இசைக்கலைஞன் said:

12919695_217083018654363_650454253618381

 

********************************************************************************************

தலைவர்களுடன் ஒரு நாள் - விகடன்

 

 

 

Link to comment
Share on other sites

சோழிங்கநல்லூர் தொகுதியில்..

12932623_203505826692614_480965779023251

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

 

இதில் இறுதியாக செந்தில் ஒருகேள்வி கேட்கிறார். திருநங்கைகளுக்கும்,பெண்களுக்கும் வாய்ப்பு  தருவதற்கு முதலில் உங்கள் கட்சியில் ஆட்கள் உள்ளார்களா என.. முன்பு இல்லாதவாறு ஒரு திருநங்கைக்கும், 43பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அதிக பட்ச கோபமும், அதில் உள்ள நியாயமும்.

http://www.dailymotion.com/video/x40awt3_ச-ம-ன-ன-அத-கபட-ச-க-பம-ம-அதன-ப-ன-ன-ட-உள-ள-ந-ய-ம-ம-25-march-2016_people

 

Link to comment
Share on other sites

திராவிடக் கட்சிகளின் கடைசிக் கட்டம் இது..!

 

 

********************************************************************************************

12938246_216001585431334_308624425738143

Link to comment
Share on other sites

12938206_217843268578338_917424405102704

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.