Jump to content

வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்திய மீனவர்களால் வலைகள் நாசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த வீட்டிற்குள் * ஏதோ புகுந்த மாதிரி சில அல்லக்கைகளின் அலப்பறைகள். 

கருத்தை வையுங்கள், 

Link to comment
Share on other sites

வேற என்ன சேர்வையர்,நீண்ட நாளைக்கு அப்புறம் இந்த திரியில் வந்து எழுதி இருக்கிறீங்கள்.எதாவது புதிசாய் எழுதி இருப்பீங்கள் பார்த்தால் என்னை அவதானிக்கிறேன் அது,இது என்று பெரிய மனிசியாக்க பார்க்கிறீங்கள்...அந்த அண்ணா அது சொன்னார்,இந்த அண்ணா இது சொன்னார் என எழுதிறீங்களே.சொந்தமாய் உங்கட கருத்தை எழுத மாட்டீங்களா? யாழில நடக்கிற எல்லாத்தையும் ஒரு திரியில வந்து கொட்டி இருக்கிறீங்கள்.

நான் தேம்ஸ்நதிக்ரையில் இருந்து கொண்டு தான் எழுதுறன்.அதை பப்ளிக்காக புரபைலில் போட்டுத் தான் எழுதுறன்...உங்கள மாதிரி லண்டனில் இருந்து கொண்டு ஊரில் இருக்கிற மாதிரி கதை விடுகின்ற ஆள் நானில்லை...ஆகவே கதை விடுகின்ற வேலையெல்லாத்தையும் யாராவது இளிச்சவாயன்கள் இருப்பார்கள் அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கோ...ஆமாம் இப்பத் தான் உங்கட கதையை நம்ப புலத்திலும் ஆட்கள் இல்லை,ஊரிலும் ஆட்கள் இல்லை...போய் பிள்ளை குட்டியை படிக்க வைங்கோ சேர்...அப்ப நான் வரட்டா!

ரதியை துறத்தியாச்சு,திரும்ப வர மாட்டா என நினைச்சீங்கள் இல்லை...திரும்பி வந்தது கலக்கமாய் இருக்குது போல!

வணக்கம்,

நாங்கள் யாரையும் துரத்தோனுமென்ற கெட்ட சிந்தனையில் அலையும் கூட்டம் கிடையாது. விசமிகளின் விசர்கதைகளை கணக்கெடுப்பதும் கிடையாது. உங்களை யாரும் அவதானிச்சுக்கொண்டு இருக்கவில்லை, இத்திரியில் மட்டுமல்ல ஒவ்வொரு திரிகளிலும் நீங்கள் இடக்கு முடக்கா தவறாக கதைப்பதையே சுட்டிக்காட்டினேன். நான் இங்கிலாந்தில் நான்கு வருடங்கள் இருந்தேன், இப்போ கூட வேறொரு நாட்டில் தான் வேலை செய்கிறேன் ஆனால் ஒருஇடமும் தஞ்சம் புகவில்லை பொய்கூறவேண்டிய தேவையும் கிடையாது. ஹீத்றோவால் நுளைவுஅனுமதியுடன் வந்து அனுமதிக்காலம் முடியும் முன்பே ஹீத்றோவால் ஈழத்திற்கு திரும்பிவிட்டேன். மற்றவனின் பிள்ளையை பற்றி நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க உங்களின் பிள்ளைகள் புட்டுக்கொண்டு போய்விடும் கவனம் அதுவும் எங்களுக்கு பலஇடத்திலையும் பிள்ளைகள்...எந்தப்பிள்ளையை என்று கவனிப்பது. உங்களை மாதிரி பப்ளிக்காக புரபைலில் போட்டு எழுதத் தெரியாது.

கருத்து வறுமையில் ஒருநாளும் உளறக்கூடாது. ஆனாலும் நீங்கள் உளறியிருப்பதில் எனக்கு பிடிச்சது "கதை விடுகின்ற வேலையெல்லாத்தையும் யாராவது இளிச்சவாயன்கள் இருப்பார்கள் அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கோ". விசையத்துக்கு வாங்கோ....அப்படிச் சொல்லுறது விளங்காட்டி திருப்பிக்கேளுங்கோ சொல்லிதருவோம்.

ஏண்டா முள்ளில கையை வைச்சம் எண்டு ஒரே பீதியாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ மீரா அண்ணா நீங்களாவது திரிக்கு சம்மந்தமான முக்கியமான கருத்தை உப்பவாவது முன் வைத்தீர்களே!...உங்கள் உந்த கருத்தை சிலர் திரியை திசை திருப்பும் போது வைத்திருக்கலாம்...நீங்கள் அப்பெல்லாம் இப்படி கருத்தை முன் வைக்க மாட்டீர்கள் எனத் தெரியும்.ஏனென்டால் நீங்கள் யாரு
''''''''''''''''''''''''''''''''''''''''''........................................
சேர்வயர் நான் பயந்திட்டன்.சரியா

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள், சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவது ரெட்டை மடி பயன்படுத்துவத்தால்தான் என்று சிங்கள அரசுக்கே சொல்லிக் கொடுத்தவர் சூரிய நாராயணன் என்ற தமிழக "றோ"வின் ஆள்.

Link to comment
Share on other sites

இப்போ வலை மட்டும் தான் இனி பாலம் போட்டபின்பு.....மத்தளமாகப்போகும் ஈழத்தமிழர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.