Jump to content

Recommended Posts

காங்கிரஸ், பா.ஜ.க. பிரமுகர்களை கிழித்து தொங்கப்போட்ட திருமுருகன் காந்தி. :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு... நன்றி இசை.
திருமுருகன் காந்தி, பல தகவல்களை... விரல் நுனியில் வைத்திருப்பார். சிறந்த அரசியல்வாதியாக வரவேண்டியவர்.
தமிழக மக்கள், சிறந்தவர்களை... ஆதரிப்பதில்லை என்பது வேதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை மீண்டும் வந்தாச்சா ??? மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக பேசியுள்ள அய்யநாதன், திருமுருகன் காந்திக்கு எதிர்ப்புறம் அமர்ந்துள்ள இரு பரங்கித்தலைகளின் சொதப்பல் வாதங்களைக் கேட்டவுடன் ப்ரஷர் ஏறுகிறது.. vil-assome2.gif

 

ஆனால் ஈழத்தில் சாரி..இலங்கையில் இனிமேல் இதயத்தால் இணைந்து இணக்க அரசியலுக்கு இலங்கைத் தமிழர்கள் விழைந்துவிட்டதால், இவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக இருப்பதே நலம்..! sendorq.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு... நன்றி இசை.
திருமுருகன் காந்தி, பல தகவல்களை... விரல் நுனியில் வைத்திருப்பார். சிறந்த அரசியல்வாதியாக வரவேண்டியவர்.
தமிழக மக்கள், சிறந்தவர்களை... ஆதரிப்பதில்லை என்பது வேதனை.

திருமுருகன் காந்திக்கு தெரிந்த ஈழத்து அரசியல் விடயங்கள் கூட்டமைப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியாது.
சும்மா இறுதித்தீர்வு  இதோ இதோ என்று கூவுவதை விட வேறு ஒன்றும் தெரியாது.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். 

வருகைக்கு நன்றி குமாரசாமி அண்ணை..

பகிர்விற்கு... நன்றி இசை.
திருமுருகன் காந்தி, பல தகவல்களை... விரல் நுனியில் வைத்திருப்பார். சிறந்த அரசியல்வாதியாக வரவேண்டியவர்.
தமிழக மக்கள், சிறந்தவர்களை... ஆதரிப்பதில்லை என்பது வேதனை.

சிறியண்ணை.. திருமுருகன் காந்தியின் இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கு கொள்வதில்லை. மேலும் இவர் புதிதாக ஈழ அரசியல் பேச வந்தவர் இல்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஈடுபாட்டுடன் இருப்பவர். அண்மையில் ஒரு மேடை உரையில் வைகோ அவர்கள் இதனை சொல்லியிருந்தார்.

இசை மீண்டும் வந்தாச்சா ??? மகிழ்ச்சி

ம‌கிழ்ச்சி.. மகிழ்ச்சி.. tw_blush:

அருமையாக பேசியுள்ள அய்யநாதன், திருமுருகன் காந்திக்கு எதிர்ப்புறம் அமர்ந்துள்ள இரு பரங்கித்தலைகளின் சொதப்பல் வாதங்களைக் கேட்டவுடன் ப்ரஷர் ஏறுகிறது.. vil-assome2.gif

 

ஆனால் ஈழத்தில் சாரி..இலங்கையில் இனிமேல் இதயத்தால் இணைந்து இணக்க அரசியலுக்கு இலங்கைத் தமிழர்கள் விழைந்துவிட்டதால், இவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக இருப்பதே நலம்..! sendorq.gif:)

உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. ஆனால் உங்கள் மத்தியில் உள்ள பெரியாழ்வார்தான் :innocent: தமிழர் அரசியலை குழப்பியடிப்பவர். இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் ஒரு அரசியலைச் சொல்லிவிட்டார்கள் என்பது அவரவர் தத்தமது அஜென்டாக்காளை முன்னிறத்துவதற்குப் பாவிக்கும் அலங்காரச் சொற்கள் மட்டுமே. :shocked: மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலிலும் அம்மாதான் வெல்வார் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், மது ஒழிப்பை மக்கள் விரும்பவில்லை என அதிமுக காரர்கள் சொல்லுவார்கள். அப்ப‌ நீங்கள் என்ன சொல்லுவீங்கள்? :grin:

திருமுருகன் காந்திக்கு தெரிந்த ஈழத்து அரசியல் விடயங்கள் கூட்டமைப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியாது.
சும்மா இறுதித்தீர்வு  இதோ இதோ என்று கூவுவதை விட வேறு ஒன்றும் தெரியாது.

இறுதித் தீர்வு 2009 இலேயே கிட்டிவிட்டது என்று அடுத்த தேர்தலில் சொல்லுவார்கள் வாத்தியார்.. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    ....

உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. ஆனால் உங்கள் மத்தியில் உள்ள பெரியாழ்வார்தான் :innocent: தமிழர் அரசியலை குழப்பியடிப்பவர். இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் ஒரு அரசியலைச் சொல்லிவிட்டார்கள் என்பது அவரவர் தத்தமது அஜென்டாக்காளை முன்னிறத்துவதற்குப் பாவிக்கும் அலங்காரச் சொற்கள் மட்டுமே. :shocked: மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

களநிலமை, மக்களின் மனநிலையில் மாற்றம் இருப்பதாக நேரில் சென்றவர்களால் சொல்லப்படுகிறது.. அவர்கள் மனநிறைவோடு சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தால், அனைவருக்கும் மகிழ்ச்சியே!

Link to comment
Share on other sites

 

 மக்கள் வழக்கம்போல் வீட்டுச் சின்னத்திற்குப் போட்டுவிட்டார்கள். உங்களுக்குத் தெரியாததா? இரட்டை இலை /உதயசூரியன்.. :love:

 

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

அதுவும் அடங்கும்.. தமிழ் மக்கள் மொத்தமும் அறிவாளின்னா.. ஈழத்தில் தமிழர்களின் இனப்பிரச்சனை.. ஆங்கிலேயர்கள் வெளியேற முன்னரே தீர்வுக்கு வந்திருக்கும்.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

 சிறீதரன் மிகச்சிறந்த தலைவர்

முதலாவது இடம்

பார்த்துத்தான் போட்டார்கள்

சரியா நிழலி.....

Link to comment
Share on other sites

அதாவது தமிழ் மக்கள் முட்டாள்கள். கட்சியின் கொள்கை, செயற்பாடுகள், வேட்பாளர்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது சும்மா 'வீட்டு' சின்னத்துக்கு வாக்களித்து விட்டார்கள் என்கின்றீர்கள். அப்படித்தானே?

 

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

சுமந்திரன் என்ன

சம்பந்தர் வீட்டு ஓணானை விட்டிருந்தாலும் வெற்றி தான்....

Link to comment
Share on other sites

 

மக்கள் முட்டாள்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நடைமுறை சாத்தியமான தெரிவு வீடுதான். இதே கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றிதான்.

சுமந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தோல்விதான்.

தாயக  மக்கள் தனி நபர்களை முன்னிலைப்படுத்தாமல் கட்சியினை முன்னிலை படுத்தி வருபவர்கள். கட்சியின் கொள்கை தமக்கு இசைவாக இருக்கும் போது அதற்கு ஆதரவு கொடுக்கின்றார்கள். எனவே அவர்கள் வெறுமனே சின்னத்தினை பார்த்து வாக்களிக்கவில்லை. வெறும் வீட்டுச் சின்னத்தினை பார்த்து வாக்களித்தார்கள் என்று நிங்கள் முதலில் கூறியது தவறு.

த.தே.கூ.  வீட்டுச் சின்னத்திற்கு பதிலாக சைக்கிள் சின்னத்தில் கேட்டிருந்தாலும் வென்றிருக்கும். கஜேந்திரன் கோஷ்டி வீட்டுச் போட்டியிட்டு இருந்தாலும் தோற்று இருக்கும்.

Link to comment
Share on other sites

 

தாயக  மக்கள் தனி நபர்களை முன்னிலைப்படுத்தாமல் கட்சியினை முன்னிலை படுத்தி வருபவர்கள். கட்சியின் கொள்கை தமக்கு இசைவாக இருக்கும் போது அதற்கு ஆதரவு கொடுக்கின்றார்கள். எனவே அவர்கள் வெறுமனே சின்னத்தினை பார்த்து வாக்களிக்கவில்லை. வெறும் வீட்டுச் சின்னத்தினை பார்த்து வாக்களித்தார்கள் என்று நிங்கள் முதலில் கூறியது தவறு.

த.தே.கூ.  வீட்டுச் சின்னத்திற்கு பதிலாக சைக்கிள் சின்னத்தில் கேட்டிருந்தாலும் வென்றிருக்கும். கஜேந்திரன் கோஷ்டி வீட்டுச் போட்டியிட்டு இருந்தாலும் தோற்று இருக்கும்.

எனது கருத்தில் மயக்கம் உள்ளது. அதற்கு எனது வருத்தத்தை பதிவுசெய்து கொள்கிறேன்.

நான் சின்னம் என்று சொன்னது கட்சியைக் குறிக்கவே. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்தபோதும் 2001 வெற்றிபெற முடிந்தது. இதற்கு அந்தக் கட்சியின் உருவாக்கம், அதன் நோக்கம் என்பனவே முக்கியமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை......  அர்ஜூனும், கோசானும்... நேரம் ஒதுக்கி, பார்க்க வேண்டும் என்று பரிந்துரை  செய்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அரசியல் கோமாளிகள் எண்டு சொன்னதா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை பார்க்கச் சொன்னால், உங்களுக்கு.... பொன்சேகா ஞாபகம் வருது என்றால்....
உங்களுக்கு.... விசர், முத்திப் போச்சு என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனது கருத்தில் மயக்கம் உள்ளது. அதற்கு எனது வருத்தத்தை பதிவுசெய்து கொள்கிறேன்.

நான் சின்னம் என்று சொன்னது கட்சியைக் குறிக்கவே. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்தபோதும் 2001 வெற்றிபெற முடிந்தது. இதற்கு அந்தக் கட்சியின் உருவாக்கம், அதன் நோக்கம் என்பனவே முக்கியமாக இருந்தது.

சிந்திக்க வைத்த கருத்து.tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.