Jump to content

யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்வு கூறுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   - 03

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 02

ஐக்கிய தேசியக் கட்சி  -01

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி-01

2)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3)

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திரன்.
விஜயகலா மகேஸ்வரன்.

டக்கிளஸ் தேவானந்தா 

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன்.

 

நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐந்து ஆசனங்களை மட்டும் பெற்றால் அவருக்கு ஐந்து புள்ளிகள் மட்டும் கிடைக்கும்.)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  -4

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்-2

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-0

ஐக்கிய தேசியக் கட்சி-1

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு-0

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி-0

 

 

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

           சித்தார்த்தன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பத்மினி சிதம்பரநாதன்

விஜயகலா மகேஸ்வரன்        

 

சரி விடைகளுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஏமாற்றமான தேர்தல்விஞ்ஞாபனம்.1977 இல் தனித்தமிழீழம் கேட்டு முழுமையான மக்கள் ஆணையைப் பெற்றதை வசதியாக மறந்து விட்டார்கள்.மக்களை ஏமாற்றும் தந்திரமான வாசகங்கள் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம்.வட்டுக்கோட்டைத் தீர்மானம்>திம்புப் பேச்சு வார்த்தை >எல்லாவற்றையும் விட்டு புலிகள் ஒன்று பட்ட இலங்கைக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள்உள்ளக சுயநிர்ணய உரிமை கோரியதாகவும் தாங்களும் அதே கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் காட்ட முனைகிறார்கள்.புலிகளின் உள்ளக வுயநிர்ணய உரிமை மறைமுகமான தனிநாட்டுக்குரிய உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை மறைத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

போட்டியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

 

நான் ஏற்கனவே இந்தப் போட்டியின் முடிவு திகதி இம்மாதத்துடன் முடிவடைகிறது என அறிவித்திருந்தேன். அதன் பின்னர் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியொன்றை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தேன். 

ஆனாலும் வரும் முதலாம்திகதி முதல் யாழுடன் அடிக்கடி இணைந்திருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்திருக்கும் என்பதால் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியை நடத்தும் முடிவை கைவிடுகிறேன்.

அரசியலில் ஆர்வமுடைய வேறு யாராவது அந்தப் போட்டியை ஆரம்பித்துச் செய்யுங்கள்.

 

மாறாக இந்தப் போட்டியின் முடிவு திகதியை 16ம் திகதி நள்ளிரவு 12 மணீவரை நீடிக்கிறேன். அதுவரை போட்டியாளர்கள் பதில்களுடன் இணைந்திருக்க முடியும்.

ஏற்கனவே பதில்களை இணைத்த போட்டியாளர்கள் தமது பதில்களில் திருத்தங்களைச் செய்ய விரும்பினால் 16ம் திகதி நள்ளிரவு வரை திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் இறுதியாகத் திருத்தம் செய்த நேரமே நீங்கள் போட்டியில் இணைந்து கொண்ட நேரமாகக் கணக்கிலெடுக்கப்படும்.

இருவர் சமமான புள்ளிகளைப் பெற்றால் தான் இந்த நேரம் போட்டியின் முடிவுகளை தாக்கங்களை ஏற்படுத்தும்.

 

இந்தப் போட்டியின் முடிவை 18ம் அல்லது 19ம் திகதி  (விருப்பு வாக்கு விபரங்கள் வெளிவந்த பின்னர் )எதிர்பாருங்கள்.

 

நன்றி..

Link to comment
Share on other sites

போட்டியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

 

நான் ஏற்கனவே இந்தப் போட்டியின் முடிவு திகதி இம்மாதத்துடன் முடிவடைகிறது என அறிவித்திருந்தேன். அதன் பின்னர் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியொன்றை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தேன். 

ஆனாலும் வரும் முதலாம்திகதி முதல் யாழுடன் அடிக்கடி இணைந்திருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்திருக்கும் என்பதால் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியை நடத்தும் முடிவை கைவிடுகிறேன்.

அரசியலில் ஆர்வமுடைய வேறு யாராவது அந்தப் போட்டியை ஆரம்பித்துச் செய்யுங்கள்.

 

மாறாக இந்தப் போட்டியின் முடிவு திகதியை 16ம் திகதி நள்ளிரவு 12 மணீவரை நீடிக்கிறேன். அதுவரை போட்டியாளர்கள் பதில்களுடன் இணைந்திருக்க முடியும்.

ஏற்கனவே பதில்களை இணைத்த போட்டியாளர்கள் தமது பதில்களில் திருத்தங்களைச் செய்ய விரும்பினால் 16ம் திகதி நள்ளிரவு வரை திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் இறுதியாகத் திருத்தம் செய்த நேரமே நீங்கள் போட்டியில் இணைந்து கொண்ட நேரமாகக் கணக்கிலெடுக்கப்படும்.

இருவர் சமமான புள்ளிகளைப் பெற்றால் தான் இந்த நேரம் போட்டியின் முடிவுகளை தாக்கங்களை ஏற்படுத்தும்.

 

இந்தப் போட்டியின் முடிவை 18ம் அல்லது 19ம் திகதி  (விருப்பு வாக்கு விபரங்கள் வெளிவந்த பின்னர் )எதிர்பாருங்கள்.

 

நன்றி..

போட்டியை நடத்த சில திட்டங்களை வைத்து இருப்பீர்கள்...எப்படி நடத்துவது, எப்படி புள்ளிகளை வழங்குவது போன்று கொஞ்சம் விபரித்தால் நானோ அல்லது இன்னுமொருவரோ நடத்த இலகுவாக இருக்கும். மென்பொருள் உற்பத்தித் துறையில் இருப்பதால் cut and paste செய்தே பழக்கப்பட்டு விட்டது என்பதால் கொஞ்சம் tips தந்து உதவினால் நல்லம்.

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி நிழலி..

வேண்டுமானால் கேள்விகளையும் அதற்குரிய புள்ளிகளையும் தயாரித்து 1ம் திகதிக்கு முன்னர் இணைத்து விடுகிறேன். அதே போல புள்ளிகளை வழங்கக்கூடிய Excel Spreadsheet ஒன்றையும் தயாரித்துத் தருகிறேன். புள்ளிகளை 18ம் திகதி வழங்கவும் முடியும். ஆனால் இடையில் அடிக்கடி வந்து போட்டியை சுவாரசியமாக்குவதோ போட்டியாளர்களை பங்குபற்றுவதை ஊக்குவிப்பதோ முடியாமல் இருக்கும். 

வேறு யாராவது அந்தக் காரியத்திற்கு உதவினால் போட்டியை நடத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும். 

 

கேள்விகளை நாளை அல்லது நாளை மறுதினம் இணைத்து விடவும் முடியும்.

 

பதிலை அறிய ஆவல்..

 

 

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

Link to comment
Share on other sites

பொதுத் தேர்தல் தொடர்பில் நான் தயாரித்துள்ள கேள்விகளை புதிய தலைப்பின் கீழ் பதிகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி வாத்தியாரக்கு இது பற்றிய ஞானம் கூடவே இருப்பதால் அவரிடமே இந்த பொறுப்பை ஒப்படைக்கலாம்.

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி நிழலி..

வேண்டுமானால் கேள்விகளையும் அதற்குரிய புள்ளிகளையும் தயாரித்து 1ம் திகதிக்கு முன்னர் இணைத்து விடுகிறேன். அதே போல புள்ளிகளை வழங்கக்கூடிய Excel Spreadsheet ஒன்றையும் தயாரித்துத் தருகிறேன். புள்ளிகளை 18ம் திகதி வழங்கவும் முடியும். ஆனால் இடையில் அடிக்கடி வந்து போட்டியை சுவாரசியமாக்குவதோ போட்டியாளர்களை பங்குபற்றுவதை ஊக்குவிப்பதோ முடியாமல் இருக்கும். 

வேறு யாராவது அந்தக் காரியத்திற்கு உதவினால் போட்டியை நடத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும். 

 

கேள்விகளை நாளை அல்லது நாளை மறுதினம் இணைத்து விடவும் முடியும்.

 

பதிலை அறிய ஆவல்..

 

 

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமாக்குகின்றேன். இடையில் மானே தேனே என்றும் போட்டுவிடுகின்றேன். நீங்கள் கேள்விகளையும் புள்ளிகள் வழங்கும் முறையையும் அறியத் தாருங்கள். உதவிக்கு தமிழினியையும் ஒருக்கா கேட்டுப் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

புதிய தலைப்பில் இணைத்துள்ளேன். கேள்விகள் இறுதியானவை அல்ல. உங்கள் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு திருத்தலாம்.

 

http://www.yarl.com/forum3/topic/161056-2015-பொதுத்-தேர்தல்-கள-உறவுகளுக்கான-போட்டி/#comment-1125707

 

Link to comment
Share on other sites

 

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமாக்குகின்றேன். இடையில் மானே தேனே என்றும் போட்டுவிடுகின்றேன். நீங்கள் கேள்விகளையும் புள்ளிகள் வழங்கும் முறையையும் அறியத் தாருங்கள். உதவிக்கு தமிழினியையும் ஒருக்கா கேட்டுப் பார்க்கின்றேன்

நிழலி அண்ணா அரசியல் அறிவுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை :)  ஆனால் புள்ளி விடயத்தில்  நிச்சயம் உதவி செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

இப்படித்தான் ராசாக்கள்

வருவீர்கள்

எங்க அடிச்சா வலிக்கும் என்று அடிப்பார்கள்

ஓடிவிடுவீர்கள்

நாங்க மட்டும்..............???:(:(:(

Link to comment
Share on other sites

இல்லை அண்ணா!

இதற்கெல்லாம் பயந்து ஓடலாமா?  அதிலும் தமிழன் என்ற இன அடையாளத்தை மறந்து தம்மை சிங்களத்திற்குள் கலக்கத் தயாராயிருக்கிற ஒருவர் மட்டுமே இந்தப் பதத்தை என்னை நோக்கிப் பயன்படுத்தியிருந்தார். ஏனையவர்கள் தேர்தல் தொடர்பிலான எனது கருத்திற்கு கருத்தினால் தான் பதில்களைத் தெரிவித்திருந்தனர்.    அவர்களது  தேர்தல் தொடர்பிலான கொள்கைக்கும் எனது கொள்கைக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும் இவ்வாறு மாற்றுக் கருத்துக்களுடன் மோதுவது எனக்கு எப்போதும் உவப்பானதே.

அப்படிக் கருத்துக்களால் பதில் தருபவர்களுடன் நான் எப்போதும் எனது பக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.  அது போல சரியான பதில்களை எழுத முடியாமல் வெறும் எள்ளல்களை மட்டுமே பதில்களாகத் தரத் தெரிந்த ஒருவருக்காக நான் களத்தை விட்டும் ஓடும் அளவிற்குக் கோழை அல்ல.

ஆனாலும் எனது தனிப்பட்ட தேவை ஒன்றின் காரணமாக அடுத்த சில மாதங்களில் நேரப்பிரச்சினை காரணமாக அடிக்கடி களத்திற்கு வர மாட்டேன். அதனால் ஒரு போட்டியை சுமுகமாக நடத்த முடியாமல் இருக்கும் என்பதனாலேயே அதனை வேறு யாராவது பொறுப்பேற்கும்படி கூறியிருந்தேன். 

அத்துடன் வழமையாகவே யூலை மாதத்தில் நான் வகுப்புகள் எதனையும் எடுப்பதில்லை. அதனால் எனக்கு கிடைக்கும் மேலதிக நேரத்தில் யாழில் அதிகம் கருத்துக்களுடன் இணைந்திருந்தேன்.

இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது களத்திற்கு வருவேன்.

யாழ் களத்தில் நான் சந்தித்த மேற்குறிப்பிட்டவர் போன்ற ஒரு சிலருக்காக களத்தில் எனக்குக் கிடைத்த ஏராளமான நண்பர்களை நான் இழக்க விரும்பவில்லை என்பதை திரும்பவும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  மணிவாசகர்...

ஆழமான பதில்

புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன் ஒரு அண்ணனாக...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

போட்டியில் இதுவரை இணைந்து கொள்ளாதவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை (கனடா நேரம்) உங்கள் பதில்களுடன் இணைந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் இணைந்திருப்பவர்கள்

1. நவீனன்
2. வாத்தியார்
3. எம்குமார்
4. சுவி
5. நிழலி
6. ஜீவன் சிவா
7. விசுகு
8. தமிழ் சிறி
9. ஸ்பைடர் 12
10 அர்யுன்
11 புலவர்
12 தமிழினி
13 செந்தமிழாழன்

14 கலையழகன்

15 சேர்வயர்

16 ஈழப்பிரியன்

17 நந்தன்

 

நாளை மாலை 6 மணி வரை (கனடா ரொறொன்ரோ நேரம்) போட்டியில் இணைந்து கொள்ளலாம்

Link to comment
Share on other sites

17 பேர் இதுவரை பதில்களைத் தந்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி.

இன்னமும் போட்டியில் கலந்து கொள்வதற்கு 2 மணித்தியாலங்கள் உள்ளன

Link to comment
Share on other sites

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன்.

 

நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐந்து ஆசனங்களை மட்டும் பெற்றால் அவருக்கு ஐந்து புள்ளிகள் மட்டும் கிடைக்கும்.)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -  04

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 02

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி - 01

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி

 

 

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

சித்தார்த்தன்

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

ஈஸ்வரபாதம் சரவணபவன்

மாவை சேனாதிராஜா 

சித்தார்த்தன்

சுரேஸ் பிரேமச்சந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செல்வராசா கஜேந்திரன்

விஜயகலா மகேஸ்வரன்

 

 

 

சரி விடைகளுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே!

 

Link to comment
Share on other sites

போட்டிக்கான நேரம் தற்போது நிறைவடைகிறது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...

 

புள்ளிகளுடன் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான புள்ளிகள்

 

 

Name  

   
Jeevan Siva 41 Points
Surveyor 41 Points
Naveenan 40 Points
Mkumar 39 Points
Nizali 39 Points
Visuhu 39 Points
Arjun 39 Points
Thamizini 39 Points
Nunavilaan 38 Points
Suvy 37 Points
Pulavar 37 Points
Senthamilalan 37 Points
Eelapiriyan 37 Points
Nanthan 37 Points
Vaththiyar 36 Points
Tamilsri 35 Points
Kalayalahan 35 Points
Spyder 31 Points
Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான புள்ளிகள்

 

 

Name  

   
Jeevan Siva 41 Points
Surveyor 41 Points
Naveenan 40 Points
Mkumar 39 Points
Nizali 39 Points
Visuhu 39 Points
Arjun 39 Points
Thamizini 39 Points
Nunavilaan 38 Points
Suvy 37 Points
Pulavar 37 Points
Senthamilalan 37 Points
Eelapiriyan 37 Points
Nanthan 37 Points
Vaththiyar 36 Points
Tamilsri 35 Points
Kalayalahan 35 Points
Spyder 31 Points

தவறு உள்ளது.....நவீனன் மிகச்சரியாக பதில்அழித்தும் புள்ளி குறைவாக உள்ளது.......சரிபார்க்கவும்

Link to comment
Share on other sites

ஆம் தவறு இடம்பெற்றுள்ளது. இதோ சரியான புள்ளிகள் அவசரத்தில் உள்ளேன். இரவு வந்தே புள்ளிகளைச் சரிபார்ப்பேன். ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத்தாருங்கள். 

தவறைச் சுட்டிக் காட்டிய சேர்வயருக்கு நன்றி

 

Name Points  
Naveenan 42 Points
Nizali 40 Points
Jeevan Siva 40 Points
Visuhu 40 Points
Arjun 40 Points
Thamizini 40 Points
Surveyor 40 Points
Nunavilaan 39 Points
Mkumar 38 Points
Suvy 38 Points
Pulavar 38 Points
Senthamilalan 38 Points
Eelapiriyan 38 Points
Nanthan 38 Points
Vaththiyar 36 Points
Tamilsri 36 Points
Kalayalahan 36 Points
Spyder 30 Points
Link to comment
Share on other sites

இரண்டாவது கேள்விக்கு சரியான விடையை தந்தவர் சேர்வயர் மட்டுமே. அவருக்கு இந்தக் கேள்விக்காக 23 புள்ளிகள் வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

மூன்றாவது கேள்விக்கான புள்ளிகள்

 

Name Points
Naveenan 30
Jeevan 30
Nizali 25
Arjun 25
Thamizini 25
Surveyor 25
Mkumar 20
Suvy 20
Vusuhu 20
Pulavar 20
Senthamizazan 20
eelapiriyan 20
Nanthan 20
Nunavilan 20
Vaththiyar 15
Tamilsri 15
Kalayalahan 15
Spyder 0

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். மாலையில் திருத்துகிறேன்

திருத்தங்களைக் கருத்திலெடுத்த இறுதிப் புள்ளிகளை மாலையில் தருகீறேன்

Link to comment
Share on other sites

Name Points
Naveenan 72
Jeevan Siva 70
Nizali 65
Arjun 65
Thamizini 65
Surveyor 65
Visuhu 60
Nunavilaan 59
Mkumar 58
Suvy 58
Pulavar 58
Senthamilalan 58
Eelapiriyan 58
Nanthan 58
Vaththiyar 51
Tamilsri 51
Kalayalahan 51
Spyder 30

யாழ் மாவட்ட தேர்தல் தொடர்பான போட்டியில் நவீனன் முதலிடம் பெறுகிறார். அவருக்கும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

மன்னிக்கவும் நேரமின்மையால் உடனடியாக போட்டி முடிவுகளை அறிவிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.