Jump to content

ஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்


Recommended Posts

மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார்.

 

“மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைப் பார்த்துக்கொண்டு ஐநா சபை தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொலையினை கண்டித்து துருக்கி அரசாங்கம் மட்டுமே குரல்கொடுத்து வருகிறது. அதற்காக இலங்கை மக்கள் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய நாடுகள் அனைத்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றன.

 

ஆகையினால், இந்தக் கொடூரத்துக்கு எதிராக உலக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேபோல் இலங்கையிருள்ள மியன்மார் தூதரகத்துக்கும் எமது எதிர்ப்பினை தெரிவித்து மகஜர் கையளித்திருக்கிறோம். எனவே, இந்த அடாவடித்தனம், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார் -

 

http://www.tamilmirror.lk/147152#sthash.SyVw5SZA.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

 

நாதமுனி.... இவர்கள் ரோச நரம்பு அறுந்தவர்கள்.

நரம்பு, இல்லாத நாக்கால், தங்களுக்கு லாபம் வருவதை மட்டுமே கதைப்பார்கள்.

வெட்கம் கெட்ட இனம். தமிழ் முஸ்லீம்கள் என்ற பெயரில்..... இருப்பது, தமிழனின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

 

அரசியவாதிகளுக்கு அப்பப்போது தேவையான சாட்டுக்கள் வந்து சேரும். அதைவைத்து அவர்கள் பிழைத்து கொள்வார்கள்.

 

இவர் தனியலகை வைத்து அதிகம் பஈத்துவதில்லை, அஸ்ரப்புக்கு பினர் முஸ்லிம்களின் உணர்வினை இவரே அதிகம் தூண்டி குளிர் காய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட அதிகமா.. ஈராக்கில்.. சிரியாவில்.. ஆப்கானிஸ்தானில்.. சொந்தமா அடிச்சுக்கிட்டு சாகுதுங்க.

 

ஈழத்தில் கூட இருந்த தமிழ் மக்களை கூட்டாச் சேர்ந்து அழிச்சீங்க.. அப்ப எல்லாம்.. இந்த ஞானம் ஏன் பிறக்கல்ல..! :o:rolleyes::(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தனது சொந்த நாட்டில், ஒரே மொழிபேசும் இன்னொரு சிறுபான்மை இனமான தமிழினம் அழிக்கப்பட்டது தெரியாது, அல்லது அவ்வாறு அழிக்கப்பட்டது சரிதான் என்கின்ற முடிவிலிருப்பவர்கள். ஐ. நா சபை கொண்டுவந்த தீர்மானங்களை முன்னின்று அழித்தவர்கள். இன்றுவரை தமிழினம் மேல் நடத்தப்பட்டது இனக்கொலையல்ல, மாறாக பயங்கரவாதத்திலிருந்து மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று சிங்கள அரசுக்கு சான்றிதழ் கொடுப்பவர்கள். 

 

ஆனால், எங்கேயோ இருக்கும் மியான்மாரின் முஸ்லீம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் என்கிற மதத்தைத்தவிர இவர்களுக்கும், மியான்மாரின் முஸ்லீம்களுக்கும் இடையே என்ன ஒற்றுமை இருக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் என்கிற மதத்தைத்தவிர இவர்களுக்கும், மியான்மாரின் முஸ்லீம்களுக்கும் இடையே என்ன ஒற்றுமை இருக்கிறது ?

 

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

 

ஓ....அப்பிடி வாறீங்களா? அதை மறந்துபோயிட்டேனே? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

 

சுன்னத்து என்ற ஒற்றுமை.... உலகில் வெவ்வேறு மொழி பேசும், இனத்தை எல்லாம்.... ஒன்றிணைக்கும்.

ஆனால்..... பக்கத்திலை ஒரே மொழி பேசும் தமிழன், சுன்னத்து செய்யாததால்...

அவனை, சிங்களத்துக்கு காட்டிக் கொடுக்க செய்துவிட்டது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.